4 மாநில தேர்தல்! வெற்றி யாருக்கு?
தெலங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. எந்த கட்சி ஆட்சியை தக்கவைப்பார்கள்? ...
தெலங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. எந்த கட்சி ஆட்சியை தக்கவைப்பார்கள்? ...
தமிழகத்தை பொறுத்தமட்டில் பாஜகவை தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் பொய்யை அடிப்படையாக வைத்தே இயங்குகின்றன! பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பொய்யை மட்டுமே அடிப்படையாக வைத்து இயங்குகின்றன! பத்திரிக்கை ஊடகங்களை அரசியல்கட்சிகளே ...
போலி வாக்குறுதிகள் அளிப்பது காங்கிரசார் பழக்கம் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு நவம்பர் 25 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. ...
இன்று பிறந்தநாள் கொண்டாடும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணமாலை வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று தனது 63-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு தமிழக ...
தர்மபுரியிலிருந்து கோவை நோக்கி சென்ற ஒரு லாரியில் மறைத்து வைத்திருந்த 2.5 டன் எடையுள்ள வெடி பொருட்கள் மற்றும் எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தைக் காவல்துறை ...
பயங்கரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை ஒடுக்குவதுதான் பாஜக கொள்கை எனப் பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் ...
மாநில அரசுகள் ஏன் துணை ஏரிகளையும் துணை ஆறுகளையும் (கால்வாய்களையும்) இதுவரையில் உருவாக்கவில்லை? எனப் பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் ...
2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தற்போது மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபைத் ...
திமுகவும் காங்கிரஸ் கட்சியும் ஒட்டி உறவாடுவதற்கு ஊழல் என்னும் பசையே காரணம் எனப் பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு மாநிலத் தலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...
மத்திய அரசு 80 கோடி மக்களுக்கு வழங்கப்படும் 5 கிலோ அரிசியையும் ஒரு கிலோ பருப்பையும் இன்னும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதாக அறிவித்துள்ளது எனப் பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு ...
திமுக அரசு ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகியும் டிஎன்டி ஒற்றை சான்றிதழ் கோரிக்கை கிணற்றில் போட்ட கல்போல் மூழ்கிய நிலையில் உள்ளது என தமிழக பாஜக-வின் ...
தமிழகத்தை சுடுகாடாக மாற்றும் வேலையை திமுக செய்து வருகிறது எனப் பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வள தளபதிவில், ...
கருணாநிதியும் துண்டுசீட்டா என்ன? எனப் பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நீர்வளத்துறை அமைச்சர், துரைமுருகன், ஆறுகளில் மணல் அள்ளுவதில் விதிமீறல் செய்துள்ளார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது! ...
அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்னும் எத்தனை நாட்கள் சிறையில் இருப்பார்? எனத் தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, தமிழக ...
காங்கிரஸ் வேட்பாளர்கள் சீனப் பொருட்களைப் போன்றவர்கள். அவர்களுக்கு உத்தரவாதம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் பி.ஆர்.எஸ். கட்சிக்குச் சென்று விடுவார்கள். தெலங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டமன்றத் ...
சேரி என்பது தவறான வார்த்தை கிடையாது என்றும், அதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று ...
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநில ...
சென்னை மயிலாப்பூருக்கு ஒரு நீதி, திருச்சி ஶ்ரீ ரங்கத்துக்கு ஒரு நீதியா? எனத் பாஜக மாநில தலைவர் பிரச்சரா பிரிவு குமரி கிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இது ...
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தோல்வியையும், பிரதமர் மைதானத்தில் இருந்ததையும் தொடர்புபடுத்தி பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் ...
பிரபல நடிகை த்ரிஷா மீது அருவருக்கத்தக்க வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாஜக தேசிய மகளிர் அணித் ...
தெலங்கானா மாநிலத்தில் இம்மாதம் 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை வெளியிடுகிறார். மத்தியப் பிரதேசம், ...
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ”என் ...
வரும் பாராளுமன்றத் தேர்தலில், பொய் வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றி வரும் திமுகவை முழுவதுமாகப் புறக்கணிப்போம் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக ...
மத்திய அரசின் ஊட்டசத்து திட்டத்தை விஷத்திட்டமாக மாற்ற முற்பட்ட அமைச்சர் கீதா ஜீவனுக்கு கடுமையான தண்டணை வழங்கப்படவேண்டும் எனப் பாஜக பிரச்சார பிரிவு மாநிலத் தலைவர் குமரி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies