ஒரே நாடு, ஒரே தேர்தல் – ஸ்டாலினுக்கு கருணாநிதி அறிவுறுத்துவது போல் பாஜக பதிவு!
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்ப்பதாக நினைத்து, மாட்டிக் கொள்ளாதே என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, கருணாநிதி அறிவுறுத்துவது போன்ற பதிவை தமிழக பாஜக தனது எக்ஸ் ...
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்ப்பதாக நினைத்து, மாட்டிக் கொள்ளாதே என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, கருணாநிதி அறிவுறுத்துவது போன்ற பதிவை தமிழக பாஜக தனது எக்ஸ் ...
விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டது வெறும் நாடகம் என பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏபி முருகானந்தம் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி ...
தேசத்துக்கு எதிரானவர்களுடன் காங்கிரஸுக்கு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டினார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவுக்கு எதிரான மனப்பான்மை ...
நாட்டின் எல்லையை பாதுகாக்கும் வகையில், எல்லை பகுதிகளுக்கென தனியாக, 'ட்ரோன்' எதிர்ப்பு படைப் பிரிவை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ...
கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி காந்தி பூங்கா முன்பு பாஜக, பாமக உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சையிலிருந்து கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க அப்பகுதி ...
திமுக ஆட்சியில் வழங்கப்படும் ஆயிரம் ரூபாயால்தான் மக்கள் பசியாறுவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதற்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...
லாட்டரி அரசியலையும், கார்ப்பரேட் அரசியலையும் தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ...
மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்ற தேவேந்திர ஃபட்னாவிஸ் கடந்த வந்த அரசியல் பாதையை தற்போது பார்க்கலாம்..... யார் அடுத்த முதல்வர் ? மஹாராஷ்டிரா தேர்தலில் பா.ஜ.க கூட்டணி ...
மகாராஷ்ர மாநில முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் இன்று பதவியேற்கவுள்ள நிலையில், அவருடன் துணை முதலமைச்சர்களாக ஏக்னாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோரும் பொறுப்பேற்பார்கள் என தகவல் ...
மகாராஷ்டிரா பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராக தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாளை மகாராஷ்டிரா முதல்வராக பதவி அவர் ஏற்கிறார். மகாராஷ்டிரா பாஜக சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் ...
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர். எஸ்.எஸ்., பாஜக, விஸ்வ இந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் ...
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தன் மீது வழக்குகள் தொடரப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். சென்னை நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தான் பேசியதில் எந்த ...
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு இரு வழக்குகளில் விதிக்கப்பட்ட தலா 6 மாத சிறை தண்டனையை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. 2018ம் ஆண்டு பெரியார் சிலை தொடர்பாக ...
மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணி அரசு மீண்டும் ஆட்சியமைக்க பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அம்மாநில காபந்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உறுதியளித்துள்ளார். மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி ...
வங்கதேச ஹிந்துக்களுக்காக ஒன்று திரண்டு குரல் கொடுப்போம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : வங்கத்தில் ...
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பாஜக உறுப்பினர் என்பதால் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாக அக்கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் உமா ஆனந்த் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் ...
வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் தலைமை துறவி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜகவினர் பேரணி நடத்தினர். வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாகவே, இந்துக்களுக்கு எதிராக ...
நாடாளுமன்றக் கூட்டுக்குழு விரைவில் தமது அறிக்கையை வழங்கவுள்ளதால் வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா குளிர்கால கூட்டத்தொடரில் மீண்டும் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனல்பறக்கும் விவாதங்களை ...
மகாராஷ்ட்ர தேர்தலில் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா படுதோல்வி அடைந்திருக்கிறது. இதன்மூலம் உண்மையான மண்ணின் மைந்தர்கள் யார் என்பதை மக்கள் உணர்த்திவிட்டதாக கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். எங்கே ...
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி வாகை சூடிய நிலையில் பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை உள்ளடக்கிய ஆளும் கூட்டணியான மகாயுதி ...
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் மகாயுதி கூட்டணிக்கு கிடைத்த வெற்றியானது, பிரதமர் மோடியின் தலைமைத்துவத்துக்கு கிடைத்த வெற்றி என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு புகழாரம் சூட்டினார். இதுதொடர்பாக ...
பிரதமர் மோடியின் தலைமை மற்றும் தொலைநோக்கு பார்வையால் உத்தர பிரதேச இடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றிப்பெற்றுள்ளதாக, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் 9 சட்டமன்ற ...
சமூகத்தைப் பிளவுபடுத்தியவர்கள் படுதோல்வியைச் சந்திக்க வேண்டும் என்ற செய்தியை மகாராஷ்டிர தேர்தல்முடிவு வெளிப்படுத்தியுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். டெல்லி பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற வெற்றி ...
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் இண்டி கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் கடந்த 13-ஆம் தேதி 43 ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies