ஹெச்.ராஜவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அண்ணாமலை!
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை, கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ...
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை, கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ...
இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கு ட்ரம்பின் பதவி காலம் முடியும் வரை காத்திருக்க தயார் என்றும், இந்தியாவை மிரட்ட முடியாது என்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் ...
காழ்ப்புணர்ச்சி கண்ணை மறைக்க காங்கிரஸ் மாபெரும் வரலாற்றுப் பிழையை இழைத்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், குடியரசுத் ...
பள்ளி மாணவர்களை பாழுங்குழியில் தள்ளிய அறிவாலய அரசு நாட்டிற்கே கேடானது என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், மதுரை ஜீவா ...
பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரை மண்டேலா நகர் பகுதியில் பிரதமர் நரேந்திர ...
மதுரையில் பிப்ரவரி 28ம் தேதி நடைபெறும் என்டிஏ பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தரும் பிரதமர் மோடி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்வார் என, ...
மக்களவையில் நேற்று பிரதமர் மோடி மீது காங்கிரஸ் எம்பிக்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ஊடகவியலாளர்கள் வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குடியரசு தலைவர் உரைக்கு நன்றி ...
தமிழகத்தில் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை திட்ட தாமதத்திற்கு திமுக பிராந்திய அரசே காரணம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், திமுக ...
வட மாநிலத்தவர்களின் வேலைவாய்ப்பு குறித்து சர்ச்சையாக பேசிய தமிழக அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வத்தின் கருத்துக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், ...
அமெரிக்க வரிவிதிப்பு 18 சதவீதமாக குறைக்கப்பட்டது, பிரதமர் மோடியின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றி என, பாஜக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் பேட்டியளித்த அவர், இந்தியா ...
2-ம் கட்ட, 3-ம் கட்ட தலைவர்களை வைத்து விமர்சித்தால் தவெகவுக்கு தக்க பதிலடி கொடுப்பேன் என, பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரை ...
திமுக அரசின் போலி சமூகநீதி வேடம் நாளுக்கு நாள் வெளுத்து வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்ளள பதிவில் கூறியுள்ளதாவது ...
மக்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 எம்பிக்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி ...
கேரளாவில் சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக இளைஞரணி நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு கேரள ...
உடல்நிலை சரியில்லாத தனது தந்தையை கவனித்து கொள்ள வேண்டியுள்ளதால், பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் தேசிய பொதுக்குழு ...
திமுகவின் ஆட்சிக்கு தமிழக மக்கள் அனைவரும் எதிரியாக இருப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ...
சேர, சோழ, பாண்டிய மன்னர்களை அவதூறாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது இந்து முன்னணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்து முன்னணி ...
இந்திய எல்லையில் ஒரு பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதாக மக்களவையில் ராகுல் காந்தி பேசியதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி ...
வங்கதேசத்தில் நடைபெறும் பொதுத்தேர்தலில் சர்வதேச பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அழைப்பு விடுத்துள்ளார். வரும் 12ம் தேதி வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் ...
தைப்பூசத்தை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு பாஜக பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை மயில் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார். தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயிலில் நேற்று ...
துணை முதல்வர் உதயநிதி, தமிழர் பண்பாட்டிற்கும் இந்திய நிலைப்பாட்டிற்கும் எதிராக செயல்படுவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார் தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,நாட்டின் மிக பொறுப்புள்ள நிதித்துறை அமைச்சராக 6 ஆண்டுகள், 8 மாதங்களை நிறைவு செய்துள்ளார். முன்னதாக கடந்த 1950ம் ஆண்டு ஜூன் ஒன்றாம் ...
இந்தியாவின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியை கொண்டிருக்கிறது என பட்ஜெட் தாக்கலின் போது நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் பட்ஜெட் தாக்கலின் போது நாடாளுமன்றத்தில் ...
தமிழக பாஜகவின் சமூக ஊடகப்பிரிவு நிர்வாகி பிரவீன் ராஜ் கைதுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies