central government minister - Tamil Janam TV
Jul 7, 2024, 06:51 am IST

Tag: central government minister

2047க்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் இலக்கை அடைய புதுமை மற்றும் ஸ்டார்ட்அப்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை இடைக்கால பட்ஜெட் பிரதிபலிக்கிறது! – ஜிதேந்திர சிங்

2047க்குள் விக்சித் பாரத் இலக்கை அடைய புதுமை மற்றும் ஸ்டார்ட்அப்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை இடைக்கால பட்ஜெட் பிரதிபலிக்கிறது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். புது ...

மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களால் ஏழைகளின் வாழ்க்கை மாற்றியமைக்கப்பட்டுள்ளது! – பியூஷ் கோயல்

இந்தியாவை வல்லரசாக மாற்றுவதற்கு ஒவ்வொரு இந்திய குடிமகனின் பங்களிப்பும் மிகவும் அவசியம்  என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார் என மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் ...

உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்கும் பியூஷ் கோயல்!

சென்னையில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்கிறார். உலக முதலீட்டாளர் மாநாட்டிலும்  மத்திய அமைச்சர் பங்கேற்கிறார். சென்னையில் நடைபெறும் நமது லட்சியம் ...

ஐந்தாண்டுகளில் 13 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்! – பியூஷ் கோயல்

ஐந்தாண்டுகளில் 13 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் ஏழைகளின் விகிதாசாரம் 2015-'16 இல் 24.85% ஆக இருந்து ...

2023-24ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு ரூ.2,70,435 கோடி, 940% அதிகரித்துள்ளது! – நிதின் கட்கரி 

மாநிலங்களவையில் இன்று, 2009-14ஆம் ஆண்டில் ஆண்டுக்கு ரூ.25,872 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு, 2023-24ஆம் ஆண்டில் ரூ.2,70,435 கோடியாக, 940% அதிகரித்துள்ளது என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் ...

தகுதிவாய்ந்த காப்பீட்டுக் கோரிக்கைகளை விரைவாக வழங்க நடவடிக்கை! -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மிக்ஜாம் புயலால் தொழில்துறைக்கு ஏற்பட்ட இழப்புகளில் தகுதிவாய்ந்த காப்பீட்டுக் கோரிக்கைகளை விரைவாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ...

காங்கிரஸ் ஊழலை பரப்பி வருகிறது! -மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி

 தீரஜ் சாஹுவின் நிறுவன வளாகத்தில் நடந்த ஐடி ரெய்டுகள் தொடர்பாக காங்கிரஸை மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி கடுமையாக சாடியுள்ளார். வருமான வரித்துறை சோதனையின் போது காங்கிரஸ் ...

மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி உடனடியாக வழங்கியுள்ளது! – இணையமைச்சர்  ராஜீவ் சந்திரசேகர்

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்  பார்வையிட்டு ஆய்வுசெய்தார். மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கன மழையால் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் ...

கண்டுபிடிப்புகள், தரம், நிலையான நடைமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும்! – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

இந்தியாவில் நுகர்பொருள் மின்னணுத் துறையின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டியுள்ளார். மின்னணு நுகர்பொருள் மற்றும் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ...

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற்காக  பிரார்த்திக்கிறேன்! – அமித் ஷா

 பாதிக்கப்பட்ட மக்களுடன் மத்திய அரசு நிற்கிறது, விரைவில் இயல்பு நிலைக்கு வருவதை உறுதி செய்யும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். இது குறித்து தனது ...

தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைஇடையே ஒருங்கிணைப்பு!

பேரிடர் தடுப்பு நடவடிக்கை  கணிசமாக மேம்பட்டுள்ளது மற்றும் இயற்கைப் பேரழிவுகளால் ஏற்படும் மனித உயிர் இழப்புகள் நாட்டில் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது என மாநிலங்களவையில்  உள்துறை இணை அமைச்சர் ...

பிரதமர் மோடியின் மக்களை மையமாகக் கொண்ட பணி கலாச்சாரத்திற்கு சான்றாக உள்ளது!

பிரதமர் நரேந்திர மோடியின், மக்களை மையமாகக் கொண்ட பணி கலாச்சாரத்திற்கு வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை சான்றாக உள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ...

பட்டியல் இனத்தவர்கள் மீது தாக்குதல் – மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கண்டனம்!

தமிழகத்தில் பட்டியல் இன மக்கள் மீது நடைபெறும் தாக்குதலை திமுக அரசு கைகட்டி வேடிக்கை பார்த்து வருவதாகவும், குற்றம் இழைத்தோரை திமுக அரசும், காவல்துறையும் உடனே கைது ...

அமெரிக்கா 2024ல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புகிறது!

 இந்தியாவைச் சேர்ந்தவருக்கு பயிற்சி அளித்து 2024 இறுதியில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார் என அமெரிக்கா கூறியுள்ளது. டில்லி வந்துள்ள நாசா நிர்வாக அதிகாரி பில் ...

தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைக்கும்! – பியூஷ் கோயல்

தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 30ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரம் ...

மும்பை தாக்குதலின் போது பிரதமராக மோடி இருந்திருந்தால்…! – அசாம் முதல்வர் சொன்ன கருத்து!

மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தின் போது பிரதமராக மோடி இருந்திருந்தால் நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும் என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். கடந்த ...

சேகர் பாபு மீது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பரபரப்பு புகார் – முழு விவரம்!

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் அருள்மிகு திருச்செந்தூர் முருகன் திருக்கோவிலில் நடைபெறும் கட்டணக் கொள்ளையை, திமுக அமைச்சர் சேகர் பாபு மறைப்பதாக, பாஜக மத்திய ...

தேசிய கல்விக் கொள்கை 2020 கற்றல் மற்றும் திறன் சூழலை மாற்றி வருகிறது!

தெற்கு உலக நாடுகளின் குரல் 2 வது உச்சிமாநாட்டின் கல்வி அமைச்சர்களின் அமர்வுக்கு  மத்திய அமைச்சர்  தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கினார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற உலகத் ...

2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் பாதையில் உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படுகின்றன! – எல் முருகன்

சமூக உள்கட்டமைப்புகளை அதிகரிப்பது நாட்டின் வளர்ச்சியின் முக்கிய தூண்களாகும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். ...

“சுரங்கத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை பத்திரமாக மீட்போம்”

உத்தராகாண்ட் மாநில சுரங்கத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை பத்திரமாக மீட்போம் என மீட்பு பணிகளை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். உத்தராகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் ...

கொரோனாவின் போது வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த காங்கிரஸ் கட்சியினர்!

மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 17ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அங்கு இறுதிக்கட்ட பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், ஜபல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ...

அமெரிக்கா பாதுகாப்பு, வெளியுறவு துறை செயலர்களுடன் மத்திய அமைச்சர்கள் சந்திப்பு!

இந்தியா வந்துள்ள அமெரிக்க பாதுகாப்பு மற்றும் வெளியுறவு செயலர்களை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், எஸ். ஜெய்சங்கர் சந்தித்து பேசினர். அரசு முறை பயணமாக அமெரிக்க பாதுகாப்பு துறை ...

மகனுக்கு தமிழ் பெயர் வைத்த எலான் மஸ்க்!

ஸ்பேஸ்-எக்ஸ், டெஸ்லா, எக்ஸ்.காம் (ட்விட்டர்) நிறுவன தலைவர் தனது மகனுக்கு சந்திரசேகர் என பெயர் வைத்துள்ளது தெரியவந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தொடர்பான உச்சி மாநாடு ...

Page 1 of 2 1 2