"சுரங்கத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை பத்திரமாக மீட்போம்"
Jun 14, 2026, 04:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“சுரங்கத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை பத்திரமாக மீட்போம்”

மீட்பு பணிகளை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் வி.கே.சிங் நம்பிக்கை!

Murugesan M by Murugesan M
Nov 16, 2023, 01:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தராகாண்ட் மாநில சுரங்கத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை பத்திரமாக மீட்போம் என மீட்பு பணிகளை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

உத்தராகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள தண்டல்கான் பகுதியை சில்க்யாரா பகுதியுடன் இணைக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் சுமார் 1,383 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.

கடந்த 12ஆம் தேதி அதிகாலை அந்த சுரங்கப்பாதையில் விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த சுமார் 40 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

அவர்களை மீட்பதற்காக கனரக துளையிடும் வாகனங்கள் டெல்லியில் இருந்து நேற்று கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் வி.கே. சிங் மீட்பு பணிகளை இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களிடம் அவர் பேசி ஊக்கம் அளித்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழிலாளர்கள் 2 கி.மீட்டர் இடைவெளியில் சிக்கியுள்ளதாகவும், அந்த இடைவெளியில், வெளிச்சம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் அனுப்பப்படுவதாகவும், அவர்களை விரைவில் மீட்பதே எங்கள் நோக்கம் என்றும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

டெல்லியில் இருந்து வந்துள்ள புதிய இயந்திரம் இயங்கி வருவதாகவும், அதன் சக்தியும் வேகமும் பழைய இயந்திரத்தை விட சிறப்பாக உள்ளதாகவும், இந்த மீட்பு பணியை 2-3 நாட்களில் முடிப்பதே நோக்கம் என்று அவர் கூறினார். சர்வதேச நிபுணர்களின் உதவியையும் நாடி உள்ளதாகவும் வி.கே.சிங் குறிப்பிட்டார்.

Tags: central government ministerVK Singh
ShareTweetSendShare
Previous Post

தேசிய பத்திரிகையாளர்கள் தினம் !

Next Post

அரையிறுதியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா தென் ஆப்பிரிக்கா?

Related News

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies