திறமை இல்லாத காங்கிரஸ்: பா.ஜ.க. விமர்சனம்!
ராகுல் காந்தியின் தலைமையால் திறமை இல்லாத கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டது என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கூறியிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், வடகிழக்கு ...
ராகுல் காந்தியின் தலைமையால் திறமை இல்லாத கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டது என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கூறியிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், வடகிழக்கு ...
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை நிராகரித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, போப்பிற்கு எழுதிய பழைய கடிதம் தற்போது வைரலாகி வருகிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்,சோனியா காந்தி ...
அயோத்தியில், ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற 550 ஆண்டு கனவு நனவாகும் வகையில், கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2020ஆம் ஆண்டு ஆக்ஸட் ...
அயோத்தி கோவில் கும்பாபிஷேகத்தில் காங்கிரஸ் கட்சி கலந்துகொள்ளாது என்று அரிவித்திருப்பது தற்கொலை முடிவு என்றும், இது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ...
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாநில தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றுள்ள மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. 17-வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து ...
அயோத்தியில் ஜனவரி 22-ம் தேதி நடைபெறவிருக்கும் இராமர் கோவில் திறப்பு விழாவிலும், கும்பாபிஷேகத்திலும் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருக்கிறார். ...
ராமர்கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ளப்போவதில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அறிவித்துள்ளது சனாதன விரோத மனநிலையை பிரதிபலிப்பதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச ...
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. மேவாராம் ஜெயின் மீது பாலியல் புகார் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் ...
விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதால் வறட்சி ஏற்பட வேண்டும் என விரும்புவதாக கர்நாடக அமைச்சர் சிவானந்த் பாட்டீலின் பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. பெலகாவியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ...
கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை உத்தரவை நீக்கும் சித்தராமையாவின் முடிவுக்கு கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார். கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை உத்தரவைத் திரும்பப் ...
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய ம மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை வீழ்த்தி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு பாஜக வலுவாக உள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ...
பிரதமர் குறித்து ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய கருத்து ஏற்கத்தக்கது அல்ல என தெரிவித்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் 8 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளது. ...
மத்தியப் பிரதேச சட்டமன்றத் தோ்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்த நிலையில், கட்சியின் மாநிலத் தலைவா் பதவியிலிருந்து முன்னாள் முதல்வா் கமல்நாத் அதிரடியாக மாற்றப்பட்டிருக்கிறார். புதிய தலைவராக ஜிது பட்வாரி ...
அரசியல் செய்யும் முறை மாறிவிட்டது. அதை காங்கிரஸ் எவ்வளவு சீக்கிரம் புரிந்துகொள்கிறதோ அவ்வளவுக்கு அவர்களுக்கு நல்லது என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். இமாச்சல பிரதேசத்தில் ...
நாங்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் இலக்கு நிர்ணயித்தால், காங்கிரஸ் கட்சி 400 கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டிருக்கிறது என்று மத்திய அமைச்சர் ...
தீரஜ் சாஹுவின் நிறுவன வளாகத்தில் நடந்த ஐடி ரெய்டுகள் தொடர்பாக காங்கிரஸை மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி கடுமையாக சாடியுள்ளார். வருமான வரித்துறை சோதனையின் போது காங்கிரஸ் ...
வேட்புமனுவில் சொத்து விபரங்கள் குறித்து தவறான தகவல்கள் அளித்ததாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ. கனீஸ் பாத்திமா மீது வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், இது குறித்து விளக்கம் கேட்டு கர்நாடக ...
தெலுங்கானா சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில், தற்காலிக சபாநாயகராக எம்எல்ஏ அக்பருதீன் ஓவைசி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் அவையை புறக்கணித்தனர். தெலுங்கானா சட்டப்பேரவை இன்று ...
திண்டுக்கல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை பாஜக நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன் ...
காங்கிரஸ் தலைவர்கள் நாட்டை பிரிக்க விநோதத் திட்டம் தீட்டுவதாக பா.ஜ.க. மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டி இருக்கிறார். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ...
சனாதன தர்மத்தை துஷ்பிரயோகம் செய்தால் இதுதான் நிலை என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி இருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத், மகத்தான வெற்றியைப் பெற்ற ...
தெலுங்கானா மாநிலம் காமரெட்டி தொகுதியில் போட்டிட்ட பாஜக வேட்பாளர் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மற்றும் காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் ரேவந்த் ரெட்டியை தோற்கடித்தார். காங்கிரஸ் தரப்பு முதலமைச்சர் ...
காங்கிரஸின் தோல்விக்கு மிக முக்கியக் காரணம் சனாதன தர்மத்தை இழிவுபடுத்தியதுதான் என்று அரசியல் ஆய்வாளர் தெஹ்சீன் பூனவல்லா கூறியிருக்கிறார். நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் மத்தியப் ...
தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் பிஆர்எஸ் கட்சி தோல்வியை சந்தித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. தெலுங்கானா முதல்வர் என எதிர்பார்க்கப்படும் ரேவந்த் ரெட்டி கடந்து வந்த ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies