டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு – 7 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
டெல்லி செங்கோட்டை பயங்கரவாத கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை எதிரே கடந்த நவம்பர் 10-ம் தேதி ...
டெல்லி செங்கோட்டை பயங்கரவாத கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை எதிரே கடந்த நவம்பர் 10-ம் தேதி ...
நாட்டை உலுக்கிய டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒரு ஒருவர் தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை எட்டு பேர் கைது ...
டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் தன்னுடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷாஹீன் ஷாஹித் தனது காதலி அல்ல, மனைவி என முசம்மில் அகமது, விசாரணை அமைப்புகளிடம் தெரிவித்துள்ளார். டெல்லி ...
டெல்லி தாக்குதலை நடத்திய உமர் நபிக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் சித்தாந்த ரீதியாகக் கருத்து வேறுபாடு இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம். டெல்லியில் தற்கொலைப்படை ...
டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் பாகிஸ்தான், துருக்கியை தொடர்ந்து சிரியாவும் சம்பந்தப்பட்டிருப்பதால், என்ஐஏ விசாரணை வளையம் விரிந்திருக்கிறது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில். இந்தியாவுக்கு எதிரான சதிவேலையில் ...
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி மருத்துவர் முசம்மில் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு ஏகே-47 துப்பாக்கி வாங்கியது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. டெல்லி ...
டெல்லியில் தற்கொலைப்படை தாக்குதலை நடத்திய உமர் நபி, துருக்கியில் 20 நாட்கள் தங்கியிருந்து பயங்கரவாத அமைப்பினரை சந்தித்து பேசியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ...
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் சிக்கியுள்ள அல்-ஃபலா கல்வி குழுமம் மாணவர்களிடம் மோசடி செய்து, கோடி கோடியாய் பணத்தை சுருட்டியதை அமலாக்கத்துறை விசாரணை அம்பலப்படுத்தியுள்ளது. அது எவ்வாறு ...
இந்தியாவில் மீண்டும் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நிதி திரட்டி வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் ...
டெல்லி செங்கோட்டையில் நடந்த கார் குண்டு வெடிப்பில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக அந்நாட்டு அரசியல்வாதி ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் ...
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்தியது போன்று, இந்தியாவிலும் வெடிமருந்து நிரப்பிய ட்ரோன்கள் மூலம் தாக்குதல்களை நடத்த மருத்துவ பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அதுபற்றிய ஒரு ...
டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பயங்கரவாதிகள், ஹமாஸ் பாணியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக என்ஐஏ அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. டெல்லி செங்கோட்டை பகுதியில், ...
டெல்லி பயங்கரவாத தாக்குதல் வழக்கில் தொடர்புடைய அமீர் ரஷீத் அலி என்பவரை NIA அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பாம்போரேவைச் சேர்ந்த ரஷீத் அலி கார் வெடிகுண்டு தாக்குதலில் ...
டெல்லி குண்டுவெடிப்புக்குச் சதித்திட்டம் தீட்டிய பயங்கரவாதிகள், ஹமாஸ் பாணியில் டிரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு ...
டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி உமர் நபி இளைஞர்களை மூளைச் சலவை செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 10-ம் தேதி ...
டெல்லி கார் குண்டுவெடிப்புக் குற்றவாளிகள் நரகத்தில் இருந்தாலும் அவர்களை வேட்டையாடுவோம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா சூளுரைத்துள்ளார். ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் வடக்கு மண்டல கவுன்சிலின் ...
டெல்லி கார்வெடிப்புக்கு அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டதாகத் தொடக்கத்தில் கூறப்பட்டு வந்தது. ஆனால், தற்போது சக்திவாய்ந்த வேறொரு வெடிபொருளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அது ...
டெல்லி கார் குண்டுவெடிப்பில் பலியான பயங்கரவாத டாக்டர் உமர் அகமதுவின் நெருங்கிய கூட்டாளியை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. டெல்லியின் செங்கோட்டை அருகே நிகழ்ந்த சக்திவாய்ந்த ...
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தி உயிரிழந்த மருத்துவர் உமர் மற்றும் கைதான மருத்துவர்கள் முஸாமில் கனி, ஷாஹீன் உள்ளிட்டோருக்கு ஜெய்ஷ் - இ- முகமது பயங்கரவாத ...
தீவிரவாத தாக்குதல் சம்பவத்தால் மூடப்பட்ட டெல்லி செங்கோட்டை 5 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. கடந்த 10-ஆம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே லால் குயிலா ...
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தின் தீவிரவாதியான மருத்துவர் உமர் முகமது, தாக்குதலுக்கு முன் செல்போன்கள் பயன்படுத்திய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள மொபைல் கடையில் ...
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நவ்காமில் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறிய சம்பவம் எதிர்பாராத விபத்து தான் என்றும், தீவிரவாத தாக்குதல் இல்லை என்றுமு் மத்திய உள்துறை ...
இந்தியாவில் தடை செய்யப்பட்ட THREEMA செயலியை, டெல்லி தீவிரவாத தாக்குதலுக்காக ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் பயன்படுத்தியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அது என்ன THREEMA செயலி... விரிவாகப் பார்க்கலாம் இந்தச் ...
டெல்லி கார் குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு உதவிய ஹவாலா முகவர்கள் இருவரை புலனாய்வு அமைப்புகள் கைது செய்து விசாரித்து வருகின்றன. கடந்த 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies