Devotees - Tamil Janam TV

Tag: Devotees

சபரிமலையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்கள்!

சபரிமலையில் சுமார் 5 மணி காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 16-ம் தேதி முதல் மண்டல கால பூஜைக்கான வழிபாடுகள் ...

திருவண்ணாமலையில் மகா தீபத்தின் போது மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை – அமைச்சர் சேகர்பாபு தகவல்!

திருவண்ணாமலையில் மகா தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் ...

திருப்பத்தூரில் இடிந்துவிழும் நிலையில் அம்மன் கோயில் மண்டபம் – சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்!

திருப்பத்தூரில் இடிந்துவிழும் நிலையில் உள்ள அம்மன் கோயில் மண்டபத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். நாட்றம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் ...

கும்பகோணம் சோழபுரம் பைரவேஸ்வரர் கோயில் திருக்கல்யாண வைபவம்!

கும்பகோணம் அடுத்த சோழபுரம் பைரவேஸ்வரர் கோயில் திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு சோழபுரம் பைரவேஸ்வரர் கோயிலில் ...

சபரிமலையில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே செயல்படும் தபால் நிலையம் திறப்பு!

ஆண்டிற்கு ஓரு முறை மட்டுமே செயல்படும் சபரிமலை தற்காலிக தபால்நிலையம் செயல்பட தொடங்கியுள்ள நிலையில், ஐயப்பனுக்கு லெட்டர் போட்டு பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். சபரிமலையில் ஆண்டுதோறும் ...

வருடாந்திர பராமரிப்பு பணி நிறைவு – மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது பழனி கோயில் ரோப் கார் சேவை!

வருடாந்திர பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து பழனி மலைக்கோயில் ரோப் கார் சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பழனி முருகன் கோயிலுக்கு செல்வதற்கு படிப்பாதை, ...

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றியதற்காக கைது செய்யப்பட்ட பக்தர்களை விடுதலை செய்ய வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றியதற்காக கைது செய்துள்ள பக்தர்களையும், இந்துமுன்னணி நிர்வாகிகளையும் காவல்துறையினர் உடனே விடுதலை செய்யவேண்டும் என இந்து முன்னணி ...

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் துலா உற்சவ விழா – பக்தர்கள் தரிசனம்!

துலா உற்சவத்தையொட்டி மயிலாடுதுறையில் உள்ள பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாயூரநாதர் கோயிலில் துலா உற்சவம் நிகழ்வு ...

சபரிமலையில் ஒரே நேரத்தில் 16,000 பக்தர்கள் ஓய்வு எடுக்க வசதி – தேவஸ்தானம் ஏற்பாடு!

சபரிமலையில் ஒரே நேரத்தில் 16 ஆயிரம் பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சபரிமலையில் மண்டல கால பூஜை வரும் 16 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ...

திருச்சி நாகநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவம் – பக்தர்கள் தரிசனம்!

திருச்சி நாகநாதசுவாமி கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கந்தசஷ்டி விழாவின் நிறைவையொட்டி சிறப்பு ...

திருக்கல்யாண வைபவம் – திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று திருக்கல்யாணம் வைபவம் நடைபெறவுள்ள நிலையில், திரளான பக்தர்கள் கோயிலில் குவிந்து வருகின்றனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா ...

சூரசம்ஹாரம் – முருகன் கோயில்களில் பக்தர்கள் தரிசனம்!

சூரசம்ஹார நிகழ்வையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் ஏராளமான மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கும்பகோணம் அருகேயுள்ள சுவாமி மலையில் சூரசம்ஹார நிகழ்வு ...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் அம்பு போடும் வைபவம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் விஜயதசமியையொட்டி நடைபெற்ற நம்பெருமாள் அம்பு போடும் வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ...

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் – சத்தியம் செய்த தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்!

திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் கோயில் முன்பு தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி சத்தியம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பதி லட்டுவில் ...

திருப்பதியில் அலைமோதும் கூட்டம் – 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்!

திருப்பதி ஏழுமலையானை 24 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையானுக்கு மிகவும் உகந்த மாதமான புரட்டாசி மாதம் துவங்கியுள்ளதால், திருமலையில் ...

ஓணம் பண்டிகை – மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் பொங்கலிட்டு வழிபட்ட பெண்கள்!

கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில், கேரளா பெண்கள் குடும்பத்துடன் வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு சென்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசத்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலுக்கு ...

நாமக்கல் பலபட்டரை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

நாமக்கல் பலபட்டரை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் நடைபெற்றது.யாகசாலை பூஜையை அடுத்து, தீர்த்த குடங்கள் ஊர்வலமாக ...

சுமார் 55 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய திருச்சி திருவானைக்காவல் கோயில் ஆடித் தீர்த்த தெப்பக்குளம்!

திருச்சி திருவானைக்காவல் கோயிலின் ஆடித் தீர்த்த தெப்பக்குளம் 55 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக ...

கிருஷ்ண ஜெயந்தி விழா – நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்!

நாடு முழுவதும் கிருஷ்ணர் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துக்களின் காக்கும் கடவுளாக கருதப்படும் மகா விஷ்ணுவின் அவதாரங்களில் 9-வது அவதாரமான கிருஷ்ணர் பிறந்த அவதாரம் ...

தொடர் விடுமுறை : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அலைமோதிய பக்தர் கூட்டம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வார விடுமுறை நாளையொட்டி பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பிரசித்திப் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி ...

சாமி தரிசனத்துக்காக இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் – திருப்பதி தேவஸ்தானம்

பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக இடைத்தரகர்களை நாடி சிரமப்பட வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேவஸ்தானம் அறிவித்தது, திருப்பதி வெங்கடேஸ்வரசாமி பக்தர்களின் அதிகாரப்பூர்வ வெப்சைட் ...

பழனி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு : பக்தர்கள் கவலை!

சித்தர் போகரையும் புலிப்பாணி ஆதினத்தையும் புறக்கணித்து விட்டு அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தினால், அதன் நோக்கம் பூர்த்தி ஆகாது என பக்தர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் ...

கமுதி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா : ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில்  முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் மூலம் யாகசாலை பூஜைகள் ...

ஆனி மாத அமாவாசை : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விருதுநகர் மாவட்ம்  சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆனி மாத அமாவாசையையொட்டி பக்தர்கள் குவிந்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலில் விசேஷ தினங்களில் மட்டுமே பக்தர்கள் ...

Page 3 of 4 1 2 3 4