DMK government - Tamil Janam TV

Tag: DMK government

மும்மொழி கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுவதற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? – எல்.முருகன்

மாநில கல்வி கொள்கை என்ற பெயரில் தமிழக மக்களை திமுக அரசு இருட்டடிப்பு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ...

போதை பழக்கத்தை தடுக்க துணிச்சல் இல்லாத திமுக அரசு – இபிஎஸ் விமர்சனம்!

மக்களை காக்கக்கூடிய காவல்துறையினரையே வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு தமிழகத்தில் சட்ட - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்பதை நிரூபிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ...

ஆணவ கொலை நடைபெறுவதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – தமிழிசை

ஆணவ கொலை இன்று வரை நடைபெறுவதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் ...

சட்டமன்ற தேர்தலையொட்டி பொங்கல் பரிசு வழங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

கடந்தாண்டு பொங்கல் பரிசு வழங்காத திமுக அரசு, சட்டமன்ற தேர்தலையொட்டி அடுத்த ஆண்டு பொங்கல் பரிசு வழங்க முயற்சிக்குமென, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ...

தமிழகத்தில் ஆணவ படுகொலை அதிகரிப்பு – கூட்டணி கட்சியான திமுக அரசு மீது திருமாவளவன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் தற்போது ஆணவ படுகொலை அதிகரித்துள்ளதாக திமுக அரசு மீது விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரில் கடந்த 27ஆம் ...

திமுக அமைச்சர்கள் வியாபாரிகள் போல் செயல்படுகின்றனர்- அன்புமணி விமர்சனம்!

திமுக-வின் கொடுங்கோல் ஆட்சி என பாமக தலைவர் அன்புமணி  குற்றம் சாட்டியுள்ளார். கும்மிடிப்பூண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அமைச்சர்கள் வியாபாரிகள் போல் செயல்பட்டு வருவதாக  தெரிவித்தார். ...

திமுக கட்சி அல்ல; கார்ப்பரேட் கம்பெனி – இபிஎஸ் விமர்சனம்!

மீனவர்களின் வாக்குகளைப் பெற திமுக அரசு தந்திரமாக ஏமாற்றி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார். ராமநாதபுரத்தில் பேசிய அவர்,திமுக கட்சி அல்ல; கார்ப்பரேட் ...

கீழடி விவகாரத்தில் திமுக அரசு வேஷம் போடுகிறது – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

கீழடி விவகாரத்தில் திமுக அரசு வேஷம் போடுவதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பேட்டியளித்த அவர், கீழடி ஆய்வை உலகிற்கு எடுத்துச் ...

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – அண்ணாமலை

தமிழகத்தில், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் அருகே பாலாஜி ...

சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி சுந்தரேசனுக்கு ஆதரவாக மயிலாடுதுறையில் ஆர்பாட்டம்!

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மதுவிலக்கு டி.எஸ்.பி சுந்தரேசனின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறையில் நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மதுவிலக்கு ...

திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை விரட்டி அடிக்கும் பொதுமக்கள் – ஹெச்.ராஜா

அனைத்து துறைகளிலும் திமுக அரசு தோற்றுப்போய் உள்ளதாகவும், திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் செல்லும் இடம் எல்லாம் மக்கள் அடித்து விரட்டுவதாகவும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். ...

Waddels சாலைக்கு எஸ்றா சற்குணம்  பெயரா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

இந்து மத வெறுப்பாளரான மறைந்த பேராயர் எஸ்றா சற்குணம்  பெயரை சென்னையில் உள்ள வேடல்ஸ் சாலைக்கு வைத்தது திமுக அரசு செய்த வெட்கக்கேடான செயல் என தமிழக ...

மரவள்ளிக்கிழங்குக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

கூட்டுறவு ஆலை அமைத்து உரிய விலை நிர்ணயம் செய்ய வழிவகுக்க வேண்டும் என மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்திவரும் வேளையில், அதனைக் கண்டுகொள்ளாது அறிவாலயஅரசு அலட்சியப்படுத்துவதாக தமிழக ...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அழுத்தம் காரணமாக விவசாய பயிற்சி முகாம் ரத்து – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

இஸ்ரேலின் சர்வதேச முன்னேற்ற கூட்டமைப்பும் தமிழகத் தோட்டக்கலைத்துறையும் ஒன்றிணைந்து இன்று முதல் நான்கு நாட்களுக்கு விவசாயிகளுக்காக நடத்தவிருந்த பயிற்சி முகாமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அழுத்தத்தின் பேரில் ...

உத்தமசோழபுரத்தில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு – நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆர்பாட்டம்!

உத்தமசோழபுரத்தில் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி தடுப்பணை கட்டும் திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை மாவட்டம் பூதங்குடி கிராமத்தில் வெட்டாற்றின் ...

திமுக ஆட்சியில் மடாதிபதிகளுக்கும், சமயப் பெரியோர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது – நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் மடாதிபதிகளுக்கும், சமயப் பெரியோர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், காவல்துறை ...

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்களுக்கு திமுக அரசின் பதில் என்ன? – அண்ணாமலை கேள்வி!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதி நேர ஆசிரியப் பெருமக்களுக்கு திமுக அரசின் பதில் என்ன?  என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் ...

கட்டளை வாய்க்கால் புனரமைப்பு திட்டத்தை செயல்படுத்த நிதி பற்றாக்குறையா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

பேனா சிலைக்கும் கார் ரேசுக்கும் பல நூறு கோடி ரூபாய்களை செலவு செய்ய தயாராக இருக்கும் திமுக அரசு, கட்டளை வாய்க்கால் புனரமைப்புத் திட்டத்தை மட்டும் செயல்படுத்தாமல்  ...

வேலூரில் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை விவகாரம் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வேலூரில் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிபில், 30 ஆண்டுகளாக ...

கோயில் நிதியை மற்ற துறைகளுக்கு பயன்படுத்துவதா? – திமுக அரசுக்கு இந்து ஆதரவாளர்கள் கண்டனம்!

அண்மையில் கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள கோயில் நிதியை எடுத்து கல்லூரி தொடங்க தமிழக அரசு பயன்படுத்துவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட திமுக அரசு மாணவர் நலனுக்காக செலவிடவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

 விளம்பரத்துக்காகச் செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக திமுக அரசு  செலவிடவில்லை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகம் ...

தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடல்? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்படும் நடவடிக்கைக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், ஏழைக் குழந்தைகளின் ...

சிவகங்கை அருகே காவல் நிலையத்தில் இளைஞர் உயிரிழப்பு – எல்.முருகன் கண்டனம்!

சிவகங்கையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், திருப்புவனம் காவல் நிலையத்தில் ...

மாவு விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்ட முதல்வர் மருந்தகம் – அண்ணாமலை விமர்சனம்!

மாவு விற்பனை செய்யும் நிலைக்கு  முதல்வர் மருந்தகம் தள்ளப்பட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், மக்கள் நலனுக்காகத் திட்டங்களைச் ...

Page 1 of 6 1 2 6