ஊழல் நிறைந்த திமுக அரசை அகற்ற என்டிஏ கூட்டணி ஒருங்கிணைந்து செயல்படும் – அண்ணாமலை
ஊழல் நிறைந்த திமுக அரசை வேரோடு அகற்ற தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைந்து செயல்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ...
ஊழல் நிறைந்த திமுக அரசை வேரோடு அகற்ற தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைந்து செயல்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ...
அடுத்து அமையப்போகும் திமுக அல்லாத புதிய அரசுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த பிறகுதான் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்திலிருந்து செல்வார் என பாஜக மாநில பொதுச் செயலாளர் ...
நீட் தேர்வு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026-ல் சட்டமன்ற பொதுத்தேர்தல் ...
காவலரை கொலை செய்யும் அளவிற்கு போதை பொருள் கும்பலுக்கு தைரியம் வந்துவிட்டதாக கூறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் ...
பாரதி பிறந்த இல்லத்தை பராமரிக்க திமுக அரசுக்கு மனமில்லையா? என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தூத்துக்குடி மாவட்டம் ...
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான கூட்டுக் குழு கூட்டத்திற்கு வருகை தரும் தலைவர்களுக்கு எதிராக பாஜக சார்பில் இன்று கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் ...
கையாலாகாத திமுக அரசால், இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுக்கப் போகிறோம்? என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் திமுக அரசை கண்டித்து பஜனை பாடியபடி BMS அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ...
பட்ஜெட் ஆவணங்களில் இருந்து ரூபாய் குறியீட்டை திமுக அரசு நீக்கியுள்ளது பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிப்பதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். இது ...
திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சிவசேனா மாநில தலைவர் மணி பாரதி தெரிவித்துள்ளார். சிவசேனா கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் பழனியில் ...
மதுபான ஊழலில் கோடிக்கணக்கான கருப்பு பணம் திமுக அரசுக்கு சென்றுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுபான ஊழலில் ரூ.1,000 ...
குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய இரும்புக்கரத்தின் துருவை துடைத்தெறிந்து முதலமைச்சர் செயல்பட வேண்டும் என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் ...
தமிழகத்தின் மொத்த கடன் ரூ. 9.5 லட்சம் கோடி என்றும், நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு என முதலமைச்சருக்கு ஸ்டாலினுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...
பணபலம், படை பலம் கொண்ட திமுக அரசு நாம் தமிழர் கட்சியின் மீதுள்ள பயத்தில் உதவியாளர்களை கைது செய்துள்ளதாக அக்கட்சியின் நிர்வாகி பாத்திமா ஃபர்கானா தெரிவித்துள்ளார். சென்னை ...
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தங்களது 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு இயந்திரமே முடங்கும் சூழல் ஏற்பட்டது. சேலத்தில் ஜாக்டோ ...
மும்மொழிக் கொள்கையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் எண்ணத்திற்கு எதிராக திமுக அரசு செயல்படக்கூடாது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம பேசிய அவர், மும்மொழிக் ...
காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டு, அவர்களுக்கான பணி ஆணையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் ...
சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மூன்றாவது மொழியைக் கற்கும் உரிமை இருக்கும்போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பை கொடுக்காமல் மறுப்பது நவீன தீண்டாமை என ...
கோவை குண்டு வெடிப்பு தீவிரவாதிகளை தண்டிக்காமல் அவர்களை திமுக அரசு கதாநாயகர்கள் போல் சித்தரிப்பதாக பாஜக தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா குற்றம் சாட்டியுள்ளார். கோவை ...
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அமைப்புகளை கண்டுகொள்ளாமல் தூங்கும் திமுக அரசு எப்போது விழிக்கும்? என தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள ...
தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது என்ற பொய்யை பரப்ப திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ...
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறி வருவதாகவும், பாலியல் குற்றவாளிகளை கட்டுப்படுத்தாமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது ...
திமுக அரசு மனது வைத்தால் பழனி கோயிலுக்கு புதிய யானை வாங்க முடியும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பழனி ...
தமிழ்நாட்டில் தினமும் நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்காமல், சட்டம் ஒழுங்கை முழுமையாக சீரழித்துள்ள திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்கு உரியது என நாம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies