உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது ...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது ...
தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வாக்காளர் ...
நெற்பயிர்கள் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியதற்கு முழுக்க முழுக்க தமிழக அரசே காரணம் எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ...
“மாரி”யைப் பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை என முதலமைச்சரை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...
திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்தடைய அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அழைப்பு விடுத்துள்ளார். ...
சமூக நீதியை பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை என்றால் தமிழக மக்களுக்கு எப்படி அதை வழங்க முடியும் என பாஜக மாநில தலைவர் ...
கேரளாவை பார்த்தாவது மனம் மாறுங்கள், முதல்வர் ஸ்டாலின் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...
₹78,000 கோடி நிதி எங்கு சென்றது என்பதற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது ...
திமுக அரசு, டெல்டா மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்திட வேண்டும் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...
சிவகாசி போன்ற இடங்களில் உயர் ரக தீக்காய சிகிச்சை மருத்துவமனைகளை அமைக்க வேண்டும் எனப் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள ...
திமுக அரசின் அலட்சியத்தால் வெள்ளத்தில் தேனி தத்தளிக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், எழில் ...
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு இந்தியில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த காட்சிகள் வைரலாகி வருகிறது. சென்னை ராஜா அண்ணாமலை மன்ற வளாகத்தில் திமுக சார்பில் தீபாவளி ...
நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் திமுக அசிங்கப்படும் போதெல்லாம் மடைமாற்றும் கதைகளை கொண்டு வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். மத்திய அரசிடம் கேள்வி எழுப்பிய ...
போதைப்பொருள் புழக்கத்தால் சென்னையில் தற்கொலைகள் அதிகரித்து வருவதாகப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வேதனைத் தெரிவித்துள்ளார். தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம் என்ற சுற்றுப் பயணத்தில் தாம்பரத்தில் பேசியவர், போதைப்பொருள் ...
தொழில் முதலீடுகள் விவகாரத்தில் திமுக அரசின் புளுகு, அரை நாளில் அம்பலமானதாகப் பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில், ஃபாக்ஸ்கான் ...
அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தலாம் என்ற அகம்பாவம் எங்கிருந்து வருகிறது திமுக அரசுக்கு? எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ...
மதுரையில் பூங்கா அமைக்கும் விவகாரத்தில் பொதுமக்களுடன் தகராறில் ஈடுபட்ட திமுக நிர்வாகி அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சி 2வது வார்டு திமுக கவுன்சிலர் அமுதாவின் கணவரும், சம்மட்டிபுரம் ...
கரூர் சம்பவத்தில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளதாகப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம் பிரச்சாரத்தின் ஒருபகுதியாகக் காரைக்குடியில் ...
எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பல்வேறு வழக்குகளில் சிபிஐ விசாரணைக் கோரிய முதலமைச்சர் ஸ்டாலின், கரூர் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ...
கரூர் பலி சம்பவ வழக்கில் திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்துள்ளது என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் 40 ஆண்டுகால அரசியல் வரலாற்றை நீதிமன்றம் மூலம் மக்கள் முன்பு அம்பலப்படுத்த உள்ளதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். டி.ஆர்.பாலு ...
அண்ணாமலைக்கு எதிராக டி.ஆர் பாலு தொடர்ந்த வழக்கில், குறுக்கு விசாரணை செய்ய அண்ணாமலைக்கு அனுமதி வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருந்தபோது ...
தமிழகத்தில் பல ஊராட்சிகளில் இணையதள வசதி இல்லாதது, முதலமைச்சர் நடத்திய கிராமசபை கூட்டம் வாயிலாக அம்பலமாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில் கடந்த 2-ம் தேதி நடைபெற ...
ஆயிரம் ரூபாய் கொடுத்தால் பெண்களை ஏமாற்றி விடலாம் என திமுகவினர் நினைப்பதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். பாஜக மாநில தலைவர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies