சட்டவிரோத மது விற்பனை – தாய், மகன் கைது!
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட திமுகவை சேர்ந்த தாய், மகனை போலீசார் கைது செய்தனர். ...
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட திமுகவை சேர்ந்த தாய், மகனை போலீசார் கைது செய்தனர். ...
தமிழக காங்கிரஸ், புதிய பாதையில் பயணத்தை தொடரும் என காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார். சேலத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் புதிய மாவட்டத் தலைவர்கள் பதவியேற்பு ...
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மடாதிபதிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் குற்றம்சாட்டியுள்ளார். தென்காசியில் ஆலயம் காக்க இந்துக்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் ...
காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை திமுக அடிமைப்படுத்தி வைத்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்,இதுகுறித்து சென்னை திருவல்லிக்கேணியில் அவர் அளித்த பேட்டியில் காங்கிரஸ், ...
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இரவு நேரத்தில் ஒருபுறம் பெட்ரோல் குண்டுவீசப்பட்ட சம்பவமும், மறுபுறம் இருவரை மர்ம கும்பல் வெட்டி கொல்ல முயன்ற சம்பவமும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. ...
மாநிலங்களின் நிதி நிலைமை சிக்கலில் இருப்பதாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநில அரசுகளின் பட்ஜெட்டுகளை ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ...
தமிழகத்தில் அதிகரிக்கும் சட்டவிரோதச் செயல்களால் கேள்விக்குறியாகும் பொதுமக்களின் பாதுகாப்பு – அண்டை நாடுகளுக்குக் கஞ்சா கடத்தும் மையமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.இது ...
திமுக ஆட்சியில் 100 யூனிட்க்கு மேல் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக நடிகர் கஞ்சா கருப்பு விமர்சனம் செய்துள்ளார். மதுரை மாவட்டம் பெத்தானியாபுரத்தில் அதிமுக பொதுக்கூட்டம் ...
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி 12 தொகுதிகள் அடங்கிய பட்டியலை தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் ...
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிறுத்தங்களின் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பேருந்து ...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனை திறப்பு விழா விவகாரத்தில் இபிஎஸ் போராட்டத்தை அறிவித்த ஒரு மணிநேரத்திலேயே, திமுக தரப்பில் திறப்பு விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குடியாத்தம் ...
கோவளத்தில் இயங்கி வரும் ஏரோ டான் ஹெலிகாப்டர் சுற்றுலா நிறுவனம் மற்றும் திருப்போரூர் தொகுதி வி.சி.க. எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி இடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. செங்கல்பட்டு ...
மது ஒழிப்பு மாநாடு நடத்திய திருமாவளவன் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றுபவர்களுடன் தான் கூட்டணி என்று ஏன் கூறவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ...
திமுக ஆட்சியில் அனைத்து வகையான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் ...
சேலம் மேச்சேரியில் திமுக நிர்வாகி பிரசாந்த், அவரது அம்மா, சகோதரர் சட்டவிரோதமாக மது விற்பனை விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்தி கொண்டிருப்பதாக அண்ணாமலை ...
பிரதமர் வருகையால் முதல்வர் ஸ்டாலின் பதற்றம் அடைந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், ட்ரபிள் என்ஜின் அரசை வைத்துக் கொண்டு, ...
மதுராந்தகத்தில் NDA கூட்டணியின் எழுச்சியை பார்த்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆடிப்போய் விட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள ...
ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக 2026 சட்டமன்ற தேர்தல் அமையும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தெரிவித்தார். மதுராந்தகத்தில் NDA கூட்டத்தில் ...
தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழர்களை காக்கும் கூட்டணி என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவத்துள்ளார். மதுராந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ...
தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை உருவாக்குவோம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களுக்குள் இருந்தது குடும்ப பிரச்னை ...
நேற்று வரை சூரியன் பிரகாசமாக இருந்தது, இன்று சூரியன் மறைந்து கொண்டு வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுராந்தகம் என்டிஏ கூட்டத்தில் பங்கேற்று ...
திமுக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மதுராந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ பொதுக்கூட்டத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, ...
தென்காசியில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் சட்டவிதிகளை முறையாக கடைபிடிப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கனிம வளங்களை ஏற்றி செல்லும் லாரிகளுக்கு ...
வரும் சட்டமன்ற தேர்தல் கடினமானதாக இருக்கும் எனவும், காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த கவனத்துடன் பணியாற்ற வேண்டுமெனவும் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். சிவகங்கை நாடாளுமன்ற ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies