DMK - Tamil Janam TV

Tag: DMK

தமிழகத்தை கடன் சுமையில் தத்தளிக்க விட்டதுதான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ...

தெய்வசெயலின் குற்றச்செயல் – கதறும் பெண் : திமுக நிர்வாகிகளுக்கு இரையாக்க முயற்சி?

திருமண ஆசைகாட்டி திமுகவின் முக்கிய பிரமுகர்களுக்குத் தன்னை இறையாக்க முயற்சித்ததாக அரக்கோணத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி தெய்வச்செயல் மீது இளம்பெண் ஒருவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ள ...

ED ரெய்டால் முதலமைச்சருக்கு பயம் : இபிஎஸ்

அதிமுகவினர் வீடுகளில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், டாஸ்மாக் வழக்கு தொடர்பாக நடைபெறும் அமலாக்கத்துறை ...

அடிக்கல் நாட்டு விழாவில், ஒப்பந்ததாரரை ஆபாசமாக பேசி அரிவாளால் தாக்க முயன்ற திமுக முன்னாள் எம்.எல்.ஏ!

புதுக்கோட்டை அருகே தீயணைப்பு நிலைய கட்டட அடிக்கல் நாட்டு விழாவில், ஒப்பந்ததாரரை ஆபாசமாகப் பேசி அரிவாளால் தாக்க முயன்ற திமுக முன்னாள் எம்.எல்.ஏ-வின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

அரவிந்த் கெஜ்ரிவால் அரசை காட்டிலும் டாஸ்மாக்கில் மெகா ஊழல் – டிடிவி தினகரன்

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு செய்த ஊழலை விட மெகா ஊழல் தமிழகத்தில் டாஸ்மாக்கில் நடைபெற்றுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை நீலாங்கரையில் செய்தியாளர்களிடம் ...

இனி கருணாநிதி குடும்பத்தில் சினிமா போன்ற சில்லரை வியாபாரங்கள் கிடையாது – ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்!

கருணாநிதி குடும்பத்தில் இனி சினிமாத்துறை போன்ற சில்லரை வியாபாரங்கள் கிடையாது எனவும், ராக்கெட் விடுவது போன்ற மொத்த வியாபாரமே நடைபெறும் என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். ...

தமிழகத்தில் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் கடந்த ஆண்டை விடக் குற்றச்சம்பவங்கள் 52 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இதற்கு மது பழக்கம் முக்கிய காரணம் எனவும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ...

அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த திமுக பேரூராட்சி தலைவரின் கணவர் மீது வழக்குப்பதிவு!

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின்போது பரிவட்டம் கட்ட மறுத்த அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த திமுக பேரூராட்சி தலைவரின் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ...

அதிமுக ஆட்சியில் தான் பொள்ளாச்சி வழக்கு விசாரணை CBI-க்கு மாற்றப்பட்டது – எடப்பாடி பழனிசாமி

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பில் திமுக அரசுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் என்ன பங்கு இருக்கிறது? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து ...

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சரியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சரியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் . ...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ...

ஓடை புறம்போக்கு பாதையில் சாலை அமைத்த முன்னாள் திமுக ஊராட்சி தலைவர்!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கல்குவாரி உரிமையாளர்களுக்காகச் சட்டவிரோதமாக ஓடை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பாதை அமைத்த திமுகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை ...

தீவிரவாத ஒழிப்பில் தமிழக அரசு பாராமுகத்துடன் செயல்படுகிறது : தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்!

தீவிரவாத ஒழிப்பில் தமிழக அரசு பாராமுகத்துடன் செயல்படுவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் சிலர் பாதுகாப்பு நடவடிக்கையை ...

சவக்குழிக்கு சென்ற சட்டம் ஒழுங்கு தான் ஸ்டாலின் மாடல் ஆட்சிக்கு சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

பட்டுக்கோட்டை கொலை சம்பவம், புதுக்கோட்டைச் சாதிய மோதல் சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், சவக்குழிக்குச் சென்ற சட்டம் ...

விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை கண்காணிக்க வேண்டும் : எச். ராஜா

பஹல்காம் தாக்குதல் குறித்து தவறான கருத்துக்களைத் தெரிவித்து வரும் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தமிழக அரசு கண்காணிக்க வேண்டுமென பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். ...

சிவகிரி இரட்டை கொலை சம்பவம் : 20-ம் தேதி முதல் உண்ணாவிரதம் போராட்டம் – அண்ணாமலை

சிவகிரி இரட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவில்லை எனில் வரும் 20-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பாஜக தேசிய பொதுக்குழு ...

திமுக ஆட்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது : நயினார் நாகேந்திரன்

இனி ஆட்சி அரியணை என்பது அறிவாலயத்திற்கு எட்டாக்கனியாகவே இருக்கப் போகிறது என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

அதிரடி காட்டும் அதிமுக-பாஜக : பதற்றத்தில் திமுக!

2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிக்கும் மேல் வெல்வோம் என்று இறுமாப்புடன் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புதியதாக உருவாகியிருக்கும் அதிமுக – பாஜக கூட்டணி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் ...

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து  தமிழகத்தில் நாளை கண்டன ஆர்பாட்டம் என  பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ...

இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி பாஜகவில் இணையலாம் – வானதி சீனிவாசன் அழைப்பு!

மக்கள் நலப்பணி செய்ய விரும்பும் பெண்களுக்கு பாஜகவில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், தவெகவில் இருந்து விலகிய இன்ஸ்டா வலைதள பிரபலம் வைஷ்ணவி பாஜகவில் இணைந்து கொள்ளலாம் எனவும் பாஜக ...

முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது – நயினார் நாகேந்திரன்

தோல்வி பயம் வந்துவிட்டதால்தான் திமுக எம்எல்ஏக்களை ஓராண்டுக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். நெல்லையில் ...

அதிமுக பாஜக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்பு – இபிஎஸ்

திமுகவினர் ஊழல் செய்ததன் காரணமாக வருமானவரித்துறை, அமலாக்கத்துறையை கண்டு அஞ்சி நடுங்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சென்னை தி.நகரில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக் கூட்டத்தில் ...

தமிழகத்தில் பேச்சுரிமை மறுக்கப்பட்டதில் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருக்கும் திமுகவுக்கும் சம பங்கு இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்தில் பேச்சுரிமை மறுக்கப்பட்டதில் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருக்கும் திமுகவுக்கும் சம பங்கு இருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். உலக பத்திரிகை சுதந்திர ...

வேலூர் : பொதுவெளியில் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்!

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் பொதுவெளியில் திமுக கவுன்சிலர்கள் இருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 25-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் திமுகவை சேர்ந்த கணேஷ் சங்கர்.  27 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் திமுகவை சேர்ந்த சதீஷ். இவர்கள் இருவரும் சத்துவாச்சாரியில் உள்ள RTO சாலையில் ...

Page 10 of 34 1 9 10 11 34