Drone attack - Tamil Janam TV

Tag: Drone attack

பஹ்ரைன், கத்தார் சென்ற எம்பிக்கள் குழு – ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம்!

பஹ்ரைன் சென்றடைந்த பைஜயந்த் பாண்டா தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர், அந்நாட்டு தலைவர்களை சந்தித்து ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தனர். ஆப்ரேஷன் சிந்தூரின் நடவடிக்கை குறித்து ...

பயங்கரவாதத்திற்கு எதிரான பிரதமரின் நடவடிக்கைக்கு அனைவரும் துணை நிற்போம் – நயினார் நாகேந்திரன் உறுதி!

பயங்கரவாதத்திற்கு எதிரான பிரதமரின் நடவடிக்கைக்கு  அனைவரும் துணை நிற்போம்  என தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் உறுதிபட தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில்,  பயங்கரவாத அச்சுறுத்தலை ...

பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி

பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான பாடம் கற்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமா் மோடி நாட்டு ...

பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒற்றுமை மற்றும் வலிமையுடனும் நிற்க வேண்டும் – சசிதரூர்

பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒற்றுமையுடனும், வலிமையுடனும் நிற்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து உலக நாடுகளிடம் ...

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – நாகை, திருவையாறில் பாஜக சார்பில் மூவர்ண கொடி பேரணி!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக நாகையில் பாஜக சார்பில் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடைபெற்ற ஆப்ரேஷன் சிந்தூர் ...

பக்ரைன் சென்ற பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையிலான எம்பிக்கள் குழு!

பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையிலான எம்பிக்கள் குழுவினர் பக்ரைன் சென்றடைந்தனர். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தொடர்ச்சியான போராட்டத்தை வெளிப்படுத்துவதற்காக பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையில் ...

தீவிரவாதம் எந்த எல்லையில் இருந்தாலும் வேருடன் அழிக்கப்படும் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

பிரதமர் மோடி இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றிக் கொண்டிருக்கிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணமான முப்படைகள் மற்றும் ...

இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்கும் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன்

பிரதமர் மோடி இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றிக் கொண்டிருக்கிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணமான முப்படைகள் மற்றும் ...

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை – ஜெர்மனி ஆதரவு!

இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்துள்ளது. அரசுமுறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஹன் ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்ட விமானப்படை – எல்.முருகன் பாராட்டு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்ட விமானப்படைக்கு மத்திய  அமைச்சர் எல்.முருகன் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், ஆபரேஷன் சிந்தூர் மூலம் விமானப்படையின் விரைவான மற்றும் துணிச்சலான  ...

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு தக்க பதிலடி – ராஜ்நாத் சிங்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பிரதமர் மோடி தலைமையில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ...

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு – இன்று வெளிநாட்டுக்கு புறப்படுகிறது எம்.பிக்கள் குழு!

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழு, இன்று பயணத்தை தொடங்குகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ...

ஆபரேஷன் சிந்தூர் – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் மிராஜ் போர் விமானம் தொடர்பான வீடியோ வெளியீடு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் மிராஜ் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு ...

ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு நேரடியாக உதவிய சீனா!

இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு சீனா நேரடியாக உதவியது அம்பலமாகியுள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது, எதிர்பார்த்ததை விட கூடுதலாக பாகிஸ்தானுக்கு சீனா உதவியிருப்பதாக தகவல் ...

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு – பிற நாடுகளுக்கு விளக்க எம்பிக்கள் குழு அமைப்பு!

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைபாட்டை பிற நாடுகளுக்கு சென்று விளக்குவதற்காக, 7 எம்பிக்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆதரவுடன் நடைபெறும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான இந்தியாவின் ...

பாகிஸ்தான் ஏவிய 600-க்கும் அதிகமான ட்ரோன்கள் அழிப்பு – ராணுவ அதிகாரிகள் தகவல்!

'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது பாகிஸ்தானால் ஏவப்பட்ட 600-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகளால் அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ...

நூர் கான் விமானப்படை தளம் உள்ளிட்ட இடங்களில் இந்தியா ஏவுகணை தாக்குதல் – பாகிஸ்தான் பிரதமர் ஒப்புதல்!

நூர் கான் விமானப்படை தளம் உள்ளிட்ட இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் உறுதிப்படுத்தியுள்ளார். இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் நினைவுச்சின்னத்தில் நடைபெற்ற  ...

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி- திருவண்ணாமலை, ஈரோட்டில் மூவர்ண கொடி பேரணி!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பாராட்டுத் தெரிவித்து, திருவண்ணாமலை மற்றும் ஈரோட்டில் பாஜக சார்பில் பேரணி நடைபெற்றது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில், ...

இந்தியா போரை விரும்பாவிட்டாலும் போருக்கு தயாராக உள்ளது – அண்ணாமலை

இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலமாக பாகிஸ்தானின் இதயம் நொறுக்கப்பட்டதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூரில் நடைபெற்ற மூவர்ண பேரணிக்கு பின்னர் அவர் ...

தேச உணர்வு இல்லாத தலைவர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுவிடுங்கள் : நயினார் நாகேந்திரன்

தேச உணர்வு இல்லாத தலைவர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுவிடுங்கள் என்றும் தேச உணர்வின்றி பேசுபவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ...

டி.ஆர்.எப் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க இந்தியா தீவிரம்!

டி.ஆர்.எப் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, லஷ்கர்- இ- தொய்பாவின் கிளை ...

பாகிஸ்தான் இனி தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போராக மாறும் – நயினார் நாகேந்திரன்

பாகிஸ்தான் இனி தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போர்தான் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை தொடர்ந்து திருச்சியில் ...

இந்தியாவின் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் அலறிய பாகிஸ்தான் – அமெரிக்க ராணுவ முன்னாள் அதிகாரி கருத்து!

இந்தியாவின் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அலறியதாக அமெரிக்க ராணுவ முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், ...

இந்தியா – பாகிஸ்தான் போரை தான் நிறுத்த உதவி மட்டுமே செய்தேன் – ட்ரம்ப் விளக்கம்!

இந்தியா - பாகிஸ்தான் போரை தான் நிறுத்தியதாக கூறவில்லை, உதவி மட்டுமே செய்தேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக கத்தாரில் அமெரிக்க ...

Page 1 of 3 1 2 3