இஸ்ரேலுக்கு தக்க பதிலடி – ஈரான் திட்டவட்டம்!
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என, அந்நாட்டின் மதத்தலைவர் அயத்துல்லா அலி கொமேனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 26ஆம் தேதி ...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என, அந்நாட்டின் மதத்தலைவர் அயத்துல்லா அலி கொமேனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 26ஆம் தேதி ...
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி ஈரான் மிகப்பெரிய ...
அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பின் இஸ்ரேல் மீதான பயங்கர தாக்குதலுக்குத் தயாராகுமாறு தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஈரானின் உச்சத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏராளமான ட்ரோன்கள் மற்றும் ...
சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழு மீது ...
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமைந்திருந்த ஹிஸ்புல்லா உளவு பிரிவு தலைமையகத்தை இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி தகர்த்தது. ஹமாஸ் இயக்கத்தின் புதிய தலைவரான யாஹ்யா சின்வார், இஸ்ரேல் ...
இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இஸ்ரேல்-காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஈரான் செயல்படுகிறது. இதனிடையே ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவுக்கு ...
ஈரான் மீது சைபர் அட்டாக் எனப்படும் இணையதள தாக்குதலை நடத்தியது இஸ்ரேலா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் ...
ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால், அங்கு உச்சகட்ட போர் பதற்றம் நிலவுகிறது. இது பற்றிய ஒரு செய்தி ...
தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் ...
காசாவில் சேதமடைந்த கட்டடங்களை அகற்றும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். காசா நகர் முழுவதும் இஸ்ரேலிய படையினர் நடத்திய தாக்குதலில் அதிக உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் ...
காஸாவின் ரபா நகருக்குள் தரைப்படையை அனுப்பி, அந்த நகரை ஆக்கிரமிப்பது உறுதி என்றும், உலகின் எந்த சக்தியாலும் இதனை தடுக்க முடியாது என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் ...
கான் யூனிஸ் நகரில் 250 பாலஸ்தீன தீவிரவாதிகளை கைது செய்த இஸ்ரேல் இராணுவம், துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிபொருட்கள், வெடிமருந்துகள் உட்பட ஏராளமான ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளது. ...
காஸாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சரமாரி ஏவுகணை தாக்குதலில், 90 பேர் உயிரிழந்தனர். பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் ...
பிரேசிலில் இருந்து பாப் அல்-மன்டேப் (bab-al-mandeb) என்ற ஜலசந்தி வழியாக சென்ற, சரக்கு கப்பல் மீது ஹவுதி தீவிரவாதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் கப்பல் சிறிய அளவில் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் ...
பாலஸ்தீனத்தின் ரஃபா நகர் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், 50 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கையின் போது, இரண்டு பணயக்கைதிகளை இஸ்ரேல் இராணுவம் மீட்டது. பாலஸ்தீனத்தின் ...
இஸ்ரேல் இராணுவம் காசாவில் முதன்முறையாக சில செயற்கை நுண்ணறிவு வைத்து இயக்கப்படும் இராணுவ தொழில்நுட்பத்தை போரில் பயன்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் கடந்த ...
இஸ்ரேல் கால்பந்து கூட்டமைப்பை இடைநிறுத்துமாறு உலக கால்பந்து நிர்வாகக் குழுவான ஃபிஃபாவிடம் ஈரானின் கால்பந்து கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. காசா மீது போர் நடத்தியதற்காக இஸ்ரேல் கால்பந்து ...
பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்துள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு 172 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. ...
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரில் கடந்த 75 நாட்களில் 136 ஐநா ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் ...
பாகிஸ்தானின் முன்னணி தீவிரவாதியும், லக்ஷர் இ தொய்பா தளபதியுமான ஹஷிம் அலி அக்ரம் காஸாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த 7-ம் தேதி காஸாவின் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies