2024 ஐபிஎல் : குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்!
2024 ஐபிஎல் தொடரின் 17-வது போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் ...
2024 ஐபிஎல் தொடரின் 17-வது போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் ...
உலகின் சிறந்த பால் நிறுவனங்களுள் ஒன்றாக இந்தியாவில் தயாரிக்கப்படும் அமுல் பால் நிறுவனம் உள்ளது. இந்த அமுல் பால் நிறுவனம் தற்போது சர்வதேச அளவில் ஏற்றுமதியை தொடங்கியுள்ளது. ...
வணிக அடிப்படையில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மற்றும் அசாமில் சுமார் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பில் 3 செமிகண்டக்டர் ...
குஜராத் மற்றும் அசாமில் சுமார் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பில் 3 செமிகண்டக்டர் ஆலைகளுக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். கடந்த மாதம், ...
குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு நேற்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி, மகாத்மா காந்தியின் கருத்துக்கள் மற்றும் தத்துவம் குறித்து தனது எண்ணங்களை அங்கு வைக்கப்பட்டுள்ள புத்தகத்தில் ...
ஒட்டுமொத்த தேசத்திற்கும் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வழியை குஜராத் காட்டியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் சபர்மதியில் உள்ள மகாத்மா காந்தி ஆசிரமத்தில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கோச்ராப் ஆசிரமத்தை ...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 85,000 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக குஜராத் ...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரூ.1200 கோடி மதிப்பிலான சபர்மதி ஆசிரம நினைவுத் திட்டத்தின் மாஸ்டர்பிளானை பிரதமர் மோடி நாளை வெளியிடுகிறார். 1,200 கோடி பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், மகாத்மா காந்தியின் போதனைகள் ...
மாடல் அழகி தன்யா சிங் தற்கொலை தொடர்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மாவிடம் சூரத் போலீசார் விசாரணை நடத்தினர். குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் மாடல் ...
சுதர்சன் பாலத்தை தாம் கட்ட வேண்டும் என பகவான் கிருஷ்ணர் முடிவு செய்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற துவாரகா கோயிலுக்கு செல்லும் ...
பாரத பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற துவாரகாதீசர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பாரத பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று குஜராத் சென்றார். ...
குஜராத் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற துவாரகா கோயிலுக்கு செல்லும் வகையில், கட்டப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான கேபிள் பாலமான சுதர்சன் சேது பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். குஜராத் மாநிலம் ஓகா துறைமுகத்திற்கு அருகில் உள்ளது பேய்ட் ...
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகும் சில தலைவர்கள் வெறுப்பின் பாதையை விடவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் மிகப்பெரிய சோமநாத் கோவிலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சிவன் ...
குஜராத்தின் மெஹ்சானா வாலிநாத் தாம் கோயிலில் நடைபெற்ற ‘பிரான் பிரதிஷ்டை’ விழாவில் பிரதமர் பங்கேற்று தரிசனம் செய்தார். குஜராத்தின் மிகப்பெரிய சோமநாத் கோவிலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய ...
விவசாயம் மற்றும் கிராமப்புற முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளித்து மத்திய அரசு திட்டங்களை தீட்டி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா ...
இரு நாள் பயணமாக பிரதமர் மோடி குஜராத், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார். இன்று குஜராத் செல்லும் பிரதமர் மோடி, கக்ரபார் அணுமின் நிலையத்தில் கேஏபிஎஸ்-3, கேஏபிஎஸ்-4 ஆகிய இரண்டு ...
மத்தியில் மூன்றாவது முறையாக பாஜக அட்சி அமைக்கும் என தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று தெரிவித்தார். குஜராத்தில் ரூ.1,950 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை ...
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22ஆம் தேதி அன்று இலவசமாக பிரசவம் பார்க்கப்படும் குஜராத் மருத்துவமனை அறிவித்துள்ளது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி ...
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த கிராமமான குஜராத் வாட்நகரில் கிமு 800-க்கு முந்தைய மனித குடியேற்றத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த கிராமமான குஜராத்தின் ...
காஷ்மீர் மாநிலத்தில் முதலீடு செய்யுமாறு குஜராத்தி தொழிலதிபர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். குஜராத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் மத்திய உள்துறை ...
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக 45 டன் லட்டு தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. விழாவிற்கான ...
குஜராத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க வந்த ஐக்கிய அரபு அமீரகம் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் பிரதமர் மோடியுடன் காரில் ...
உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அகமதாபாத் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலக முதலீட்டாளர் உச்சி மாநாடு (2024) காந்தி நகர் மகாத்மாமந்திரில் நடைபெறுகிறது. ...
இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றது. இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் கபடி லீக் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies