மாடல் அழகி தன்யா சிங் தற்கொலை : 5 மணி நேரம் விசாரணையில் ஐபிஎல் வீரர் !
Jun 19, 2026, 01:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாடல் அழகி தன்யா சிங் தற்கொலை : 5 மணி நேரம் விசாரணையில் ஐபிஎல் வீரர் !

Murugesan M by Murugesan M
Mar 6, 2024, 12:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 மாடல் அழகி தன்யா சிங் தற்கொலை  தொடர்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மாவிடம் சூரத் போலீசார் விசாரணை நடத்தினர்.

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் மாடல் அழகி தன்யா சிங். சூரத்தில் உள்ள அவரது வீட்டில் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி தூக்கிட்ட நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.

அவரது மரணத்திற்கான காரணம் தெரியாத நிலையில், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வீரர் அபிஷேக் சர்மா மீது போலீசாருக்கு  சந்தேகம் எழுந்தது.

அபிஷேக் சர்மா மற்றும் தன்யா சிங் இருவரும் நணபர்களாக இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். ஏனெனில் மாடல் அழகி தன்யா சிங் உயிரிழப்பதற்கு முன்பாக   அபிஷேக் சர்மாவுக்கு வாட்ஸ்அப் மூலம் நிறைய குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் ஆனால் அவர் பதில் ஏதும் அனுப்பவில்லை என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் சூரத் போலீசார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மாவிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதில் சர்மாவும், தன்யா சிங்கும் கிட்டத்தட்ட ஒரு வருடமாக உறவில்  இருந்ததாக காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறினர். ஆனால் கடந்த ஆறு மாதங்களாக சர்மா, தன்யா பேசவில்லை என்றும் கூறினர்.

மேலும் சர்மாவிடம் போலீஸார் விரிவாக விசாரணை நடத்தியதாகவும்,  அவர் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்ததாகவும் போலீசார் கூறினர். தேவைப்பட்டால் விசாரணைக்கு சர்மா மீண்டும் அழைக்கப்படுவார் என்றும் கூறினர்.

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் எஸ்.ஆர்.எச் அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மா அந்த அணிக்காக 426 ரன்களை எடுத்தார். இவர் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் 11 போட்டிகளில் 226 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Surat PolicegujaratSunrisers Hyderabad playerAbhishek Sharmamodel Tania Singhsuicide case
ShareTweetSendShare
Previous Post

நாடு முழுவதும் வைரலாகி வரும் “நாங்கள் மோடியின் குடும்பம்” வாசகம்!

Next Post

மகா சிவராத்திரி : 1,360 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

Related News

வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி தவெக அரசு செயல்படாமல் இருக்கக் கூடாது – அண்ணாமலை

மேகதாது அணை விவகாரம் – முதல்வர் முன்மொழிந்த தனித்தீர்மானம் நிறைவேற்றம்!

மறைந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோருக்கு சட்டப்பேரவையில் இரங்கல்!

முதல்முறையாக பிஎப் கணக்கில் இணைந்த ஊழியர்களுக்கு 15000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

தகவல் தொடர்பு வசதி இல்லாத பகுதிகளுக்கும் தகவலை கொண்டு சென்றவர் ஸ்ரீதர் எல்.முருகன் புகழாரம்3!

தமிழகத்தில் RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஓய்வுபெற்ற வருமான வரித்துறை முதன்மை ஆணையர் ரெங்கராஜ் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

12 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள மாற்றங்கள் 140 கோடி மக்களின் நம்பிக்கையின் அடையாளம் – பிரதமர் மோடி பெருமிதம்!

தாம்பரம் அருகே 4 மணி நேரம் மின்தடை – பொதுமக்கள் சாலை மறியல்!

மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது; நாளை தனி தீர்மானம்

ஈரான்- அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்து – வளைகுடாவில் திரும்புமா அமைதி? – சிறப்பு தொகுப்பு!

பாலியல் வன்கொடுமை செய்து கட்டாய மதமாற்றம் : விமானப்படை அதிகாரி மனைவிக்கு நடந்த கொடூரம் – சிறப்பு தொகுப்பு!

78 ஆண்டுகால கனவை நிறைவேற்றும் NHAI : விறுவிறுப்படையும் தொப்பூர் மலைப்பாதை – சிறப்பு கட்டுரை!

தொடரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் – சென்னையில் பாஜக ஆர்பாட்டம்!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னர் சமூகநீதி சர்வே – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் உரை!

வெள்ளை அறிக்கையில் திமுக ஆட்சி கால நிதி முறைகேடு இடம்பெறாத விவகாரம் – முதல்வைர் அதிருப்தி என தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies