மாடல் அழகி தன்யா சிங் தற்கொலை : 5 மணி நேரம் விசாரணையில் ஐபிஎல் வீரர் !
Aug 5, 2026, 06:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாடல் அழகி தன்யா சிங் தற்கொலை : 5 மணி நேரம் விசாரணையில் ஐபிஎல் வீரர் !

Murugesan M by Murugesan M
Mar 6, 2024, 12:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 மாடல் அழகி தன்யா சிங் தற்கொலை  தொடர்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மாவிடம் சூரத் போலீசார் விசாரணை நடத்தினர்.

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் மாடல் அழகி தன்யா சிங். சூரத்தில் உள்ள அவரது வீட்டில் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி தூக்கிட்ட நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.

அவரது மரணத்திற்கான காரணம் தெரியாத நிலையில், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வீரர் அபிஷேக் சர்மா மீது போலீசாருக்கு  சந்தேகம் எழுந்தது.

அபிஷேக் சர்மா மற்றும் தன்யா சிங் இருவரும் நணபர்களாக இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். ஏனெனில் மாடல் அழகி தன்யா சிங் உயிரிழப்பதற்கு முன்பாக   அபிஷேக் சர்மாவுக்கு வாட்ஸ்அப் மூலம் நிறைய குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் ஆனால் அவர் பதில் ஏதும் அனுப்பவில்லை என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் சூரத் போலீசார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மாவிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதில் சர்மாவும், தன்யா சிங்கும் கிட்டத்தட்ட ஒரு வருடமாக உறவில்  இருந்ததாக காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறினர். ஆனால் கடந்த ஆறு மாதங்களாக சர்மா, தன்யா பேசவில்லை என்றும் கூறினர்.

மேலும் சர்மாவிடம் போலீஸார் விரிவாக விசாரணை நடத்தியதாகவும்,  அவர் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்ததாகவும் போலீசார் கூறினர். தேவைப்பட்டால் விசாரணைக்கு சர்மா மீண்டும் அழைக்கப்படுவார் என்றும் கூறினர்.

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் எஸ்.ஆர்.எச் அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மா அந்த அணிக்காக 426 ரன்களை எடுத்தார். இவர் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் 11 போட்டிகளில் 226 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Surat PolicegujaratSunrisers Hyderabad playerAbhishek Sharmamodel Tania Singhsuicide case
ShareTweetSendShare
Previous Post

நாடு முழுவதும் வைரலாகி வரும் “நாங்கள் மோடியின் குடும்பம்” வாசகம்!

Next Post

மகா சிவராத்திரி : 1,360 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

Related News

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது – தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மரிய வில்சன்!

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies