சென்னையில் தொடர் மழை – விரைவு ரயில்கள் ரத்து!
தொடர் மழை எதிரொலியாக 4 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னை உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு சென்னை வானிலை ஆய்வு ...
தொடர் மழை எதிரொலியாக 4 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னை உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு சென்னை வானிலை ஆய்வு ...
சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் 16 சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து பெங்களுரூ, அந்தமான், டெல்லி மற்றும் மஸ்கட்டிற்கு ...
ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்காததால் அமைச்சர் பொன்முடி ஆவேசம் அடைந்தார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆலோசனை கூட்டம், விழுப்புரம் மாவட்டம் ...
கனமழையால் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படுவர்கள் தேமுதிக அலுவலகத்தை தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்தி கொள்ளலாம் என அக்கட்சின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்கு பருவமழை முழுவதுமாக நிறைவுபெற்று, தமிழ்நாடு, புதுச்சேரி ...
சென்னையில் மழைக்காலங்களில் வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்தால் அதனை பிடிக்க வனத்துறை உதவி எண்களை அறிவித்துள்ளது. மழைக்காலங்களில் வனப்பகுதிகளை ஒட்டிய குடியிருப்புகள், ஆற்றுப்பகுதிகளை ஒட்டிய குடியிருப்புகளுக்குள் பாம்பு உள்ளிட்ட ...
கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி.கல்லூரி அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் ...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களையும் பருவமழை மிரட்ட தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்ள செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்ன என்பதை தற்போது பார்க்கலாம்... மழைக்காலங்களில் குடிநீரை ...
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ரயில்வே சுரங்கப்பாதை மழைநீரால் சூழப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். புழல், சோழவரம், செங்குன்றம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ...
சென்னை தாம்பரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் கே.என்.நேரு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு ...
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை அதி கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று (14-10-2024) காலை தென்கிழக்கு வங்கக்கடலில் ...
காஞ்சிபுரத்தில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த இளைஞர் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பூக்கடை சத்திரம் பகுதியை சேர்ந்த ...
விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆன்லைன் வகுப்புகளை ஒத்திவைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியுள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கனமழை காரணமாக ...
குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே மரம் சரிந்து விழுந்ததால் மின்சார ரயில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது. சென்னை தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி மின்சார ரயில் ...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை சோழிங்கநல்லூரில் மழையின் காராணமாக சாலை முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை ...
சென்னையில் மழை தொடரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், "வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சென்னை ...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக ...
6 செ.மீ மழைக்கே பல இடங்களில் தண்ணீர் தேங்கிள்ளதாகவும், தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். ...
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 3-வது நாளாக தடை தொடர்கிறது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் ...
தொடர் மழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில், நீர்வரத்து அதிகமாக காணப்படுவதால் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மேற்கு ...
சென்னையின் புறநகர் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் திருமுல்லைவாயல் சிடிஎச் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய ...
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 37 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ...
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்து வருவதால் சாலைகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு ...
அந்தியூரில் பெய்த கனமழை காரணமாக கடைகளில் மழைநீர் புகுந்ததால் வியாபாரிகள் அவதிக்குள்ளாகினர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies