hindu munani - Tamil Janam TV

Tag: hindu munani

சர்வதேச அணுசக்தி அமைப்பின் ஆதரவுடன் அமெரிக்கா தாக்குதல் – ஈரான் குற்றச்சாட்டு!

அமெரிக்கா தாக்கினாலும் எங்கள் பணிகளை நிறுத்த மாட்டோம் என ஈரான் அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் தாக்குதல் அணு ஆயுத பரவல் ...

சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட முருக பக்தர்கள்!

மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை திருவொற்றியூரில் இருந்து முருக பக்தர்கள் மதுரை சென்றனர். மதுரையில் இன்று மாலை நடைபெற உள்ள ...

மதுரை முருக பக்தர்கள் மாநாடு வெற்றிபெற வேண்டி தமிழகம் முழுவதும் முருகன் கோயில்களில் வேல் பூஜை!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு வெற்றிபெற வேண்டி தமிழகம் முழுவதும் முருகன் கோயில்களில் பாஜக-வினர் சார்பில் வேல் பூஜை நடைபெற்றது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்து ...

முருகனை கும்பிட்டால் மத கலவரம் வரும் என்றால், இயேசு, அல்லாவை கும்பிட்டால் வராதா? – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் கேள்வி!

"முருகனை கும்பிட்டால் மத கலவரம் வரும் என்றால், இயேசு, அல்லாவை கும்பிட்டால் வராதா?"  என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ...

நீங்கள் இந்துக்கள் தானே, இந்து மத அடையாளத்தை வைத்துக் கொள்வதில் என்ன வெட்கம்? – தமிழிசை கேள்வி!

முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பேசிய அவர், தீமைகள் ...

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தியது திமுக – எல். முருகன் குற்றச்சாட்டு!

முருக பக்தர்கள் மாநாடு திமுகவிற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக, மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மாநாட்டு திடலை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது முருக பக்தர்கள் மாநாட்டிற்கு திமுகவால் ...

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – பக்தி பாடல் வெளியீடு!

மதுரை அம்மா திடலில்  நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். முருக பக்தர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் விதத்தில் மதுரை பாண்டிகோவில் அம்மா ...

இந்துக்களின் ஒற்றுமையையும், உரிமைகளையும் மீட்டெடுக்கும் மதுரை முருக பக்தர்கள் மாநாடு!

இந்துக்களின் ஒற்றுமையையும், உரிமைகளையும் மீட்டெடுக்க மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என வெள்ளிமலை சைதானந்தஜி மகராஜ் சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார். கன்னியாகுமரியில் ...

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்ட இந்து முன்னணி, பாஜக தொண்டர்கள்!

மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்ட பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் காமாட்சி அம்மன் கோயிலில் வேல் பூஜை நடத்தி ...

பல அடக்குமுறைகள், தடைகளை கடந்து நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

பல அடக்குமுறைகள், தடைகளை கடந்து முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு சிறப்பு ...

முருக பக்தர்கள் மாநாடு – அறுபடை வீடு மாதிரி கோயில்களில் மதுரை ஆதீனம் தரிசனம்!

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மதுரை அம்மா திடலில், நாளை முருக பக்தர்கள் ...

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் தலைவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் – நயினார் நாகேந்திரன்

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் தலைவர்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது என அமைச்சர் சேகர்பாபுவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ...

முருக பக்தர்கள் மாநாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டும் – அண்ணாமலை அழைப்பு!

மதுரையில் வரும் ஜூன் 22 அன்று நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். ...

பிற மாநாடுகளுக்கு அனுமதி அளிக்கும் போது முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது ஏன்? – உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

மதுரையில் பிற மாநாடுகளுக்கு அனுமதி அளித்தபோது முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மட்டும் அனுமதி வழங்க மறுப்பது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இந்து ...

வேலூர் காட்டுக்கொல்லை பகுதி மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

வேலூர்  காட்டுக்கொல்லை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்கப்படும் என ...

சங்கரன்கோவிலில் காவல்துறையினரை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்பாட்டம்!

சங்கரன்கோவிலில் காவல்துறையினரை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற ...

போதையில்லா தமிழகம் – இந்து அன்னையர் முன்னணி சார்பில் விழிப்புணர்வு பேரணி!

சென்னை மணலியில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மணலி ஐயப்பன் கோயில் சந்திப்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் ...

ராணிப்பேட்டை அருகே அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவர் படுகாயம் – இந்து முன்னணி கண்டனம்!

ராணிப்பேட்டை அருகே அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவர் படுகாயம் அடைந்த சம்பவத்தில், பள்ளியை முறையாக பராமரிக்க தவறிய தமிழக அரசுக்கு இந்து இளைஞர் முன்னணி கண்டனம் ...

மதமாற்றம் செய்ய கிராமம் கிராமமாக படையெடுக்கும் கிறிஸ்தவ மிஷனரிகள் – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கிறிஸ்தவ மிஷனரிகள் மதமாற்றம் செய்ய கிராமம் கிராமமாக படையெடுத்துள்ளதாக, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் ...

விழுப்புரம் வெள்ள பாதிப்பு – நிவாரண பொருள்கள் வழஙகிய இந்து முன்னணி!

விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 24 கிராமங்களில் இந்து முன்னணி அமைப்பினர் உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர். ஃபெஞ்சல் புயல் காரணமாக இடைவிடாது பெய்த ...

பழனி மலை அடிவார வியாபாரிகளுக்கு தனி சந்தை அமைத்து கொடுக்க வேண்டும் – இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தல்!

பழனி மலை அடிவாரப் பகுதியில் கடை அமைத்திருந்த வியாபாரிகளுக்கு தனி சந்தை அமைத்து தர வேண்டுமென இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார். இந்து ...

சென்னை வெள்ள பாதிப்பு திராவிட மாடல் அரசின் தோல்வி – அர்ஜூன் சம்பத் விமர்சனம்!

சென்னையில் கடந்தாண்டு போன்றே நடப்பாண்டு மழையால் மக்கள் துயரங்களை சந்தித்து வருவது திராவிட மாடல் திமுக அரசின் தோல்வி என இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் ...

தமிழக காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்தும் திமுக – கடேஸ்வரா சி சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!

தமிழ்நாடு காவல்துறையை ஏவல்துறையாக திமுக பயன்படுத்தி வருவதாக இந்து முன்னணி மாநிலத்தலைவர் கடேஸ்வரா சி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் போதை ...

தனிநபர் உணர்வுகளை காயப்படுத்தும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு வருத்தம் அளிக்கிறது – காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்

தனிநபர் சுதந்திரத்தில் தலையிட்டு உணர்வுகளை காயப்படுத்தும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு வருத்தமளிப்பதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ...

Page 1 of 2 1 2