பாகிஸ்தானில் வன்முறை: 2 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் சூழலில், போலீசுக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் ...
பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் சூழலில், போலீசுக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் ...
பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் இம்ரான் கானை ஆதரிக்கும் சுயேட்சை வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்ற நிலையில் அங்கு எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் ...
அரசு ரகசியங்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட சைபர் வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது உதவியாளருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஊழல் ...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மஹ்முத் குரேஷி ஆகியோருக்கு சைபர் வழக்கில் 10 ஆண்டு சிறை ...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் அடுத்த மாதம் 8ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அந்நாட்டு உச்ச ...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மூன்றாவது மனைவி புஷ்ரா பீபி ஆகியோர் தனது வாழ்க்கையை சிதைத்து விட்டதாக கூறி புஷ்ரா பீபிவின் ...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தோஷகானா வழக்கில் சிறையில் இருந்து வரும் நிலையில், அரசு ரகசியங்களை கசிய விட்டதாகத் தொடரப்பட்ட சைபர் வழக்கிலும், அவர் குற்றவாளி ...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை வேறு சிறைக்கும் மாற்றும்படி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதையடுத்து, இம்ரான் கானை அடியாலா சிறைக்கு மாற்றும் நடவடிக்கைகள் தொடங்கி ...
சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது மத்திய புலனாய்வு அமைப்பின் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்திக்கின்றனர். இதனால் ...
ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் 9 ஜாமீன் மனுக்களை இஸ்லாமாபாத் ...
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. எனவே, அவரால் இனி 5 ஆண்டுகளுக்கு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies