India - Tamil Janam TV

Tag: India

முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை!

பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதலை நடத்தியுள்ள நிலையில், முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் ...

பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் – இரவு முழுவதும் கண்காணித்த பிரதமர் மோடி!

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்களில் மீது இந்திய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை இரவு முழுவதும் பிரதமர் மோடி கண்காணித்து வருவதாக ...

இந்தியாவின் நதிநீர் இந்தியாவுக்குள் பாயும் – பிரதமர் மோடி

எல்லையை தாண்டி பாய்ந்த இந்தியாவின் நதிநீர் இனி இந்தியாவிற்குள்ளேயே பாய்ந்து, இந்தியாவிற்குள்ளே இருந்து, இந்தியாவுக்காக பணியாற்றும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத ...

பஹ்வல்பூர், கோட்லி, முசாபராபாத் நகரங்கள் மீது தாக்குதல் – பாகிஸ்தான் உறுதி!

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பாகிஸ்தானில் 5 பகுதிகளை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் ...

பஹால்காம் தாக்குதலுக்கு பதிலடி – பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுமழை பொழிந்த இந்திய ராணுவம்!

பஹால்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் ...

போர் வந்தால் 4 நாட்கள் தான் தாக்குப்பிடிக்க முடியும் – கதறும் பாகிஸ்தான் ராணுவம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு தொடர்ந்து 11வது நாளாக, பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இருநாட்களுக்கு இடையே போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ...

பஹல்காம் தாக்குதல் : பாகிஸ்தான் ராணுவத்துக்கு அந்நாட்டு மக்கள் ஆதரவு தர மறுப்பு!

இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவு அளிக்க அந்நாட்டு மக்கள்  மறுப்பு தெரிவித்துள்ளனர். பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி ...

இம்ரான் கான், பிலாவல் பூட்டோ எக்ஸ் தள கணக்குகள் முடக்கம்!

பாகிஸ்தான் நாட்டின் அரசியல் ஆளுமைகளாக உள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோவின் எக்ஸ் தள கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. ...

பாகிஸ்தான் ஏவுகணை சோதனைக்கு இந்தியா கடும் கண்டனம்!

பாகிஸ்தானின் ஏவுகணை சோதனைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. 450 கிலோ ...

பஞ்சாப் எல்லையில் மின்சார துண்டிப்பு  சோதனை!

பாகிஸ்தானுடனான பதற்ற சூழலில் பஞ்சாப் எல்லையில் மின்சார துண்டிப்பு  சோதனை நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். ...

பஹல்காம் தாக்குதல் – மக்கள் விருப்பம் நிச்சயம் நடக்கும் என ராஜ்நாத் சிங் உறுதி

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும், பிரதமர் மோடி தலைமையில் மக்கள் விரும்புவது நடக்கும் என்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ...

பாக்லிஹார் அணை நீர் வெளியேற்றம் நிறுத்தம் – பாகிஸ்தானுக்கு அடுத்த செக் வைத்த இந்தியா!

செனாப் நதியில் உள்ள பாக்லிஹார் அணை வழியாக செல்லும் தண்ணீரை இந்தியா நிறுத்தியுள்ளது.மேலும், ஜீலம் நதியில் உள்ள கிஷன்கங்கா அணையிலும் இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் ...

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து  தமிழகத்தில் நாளை கண்டன ஆர்பாட்டம் என  பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ...

பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு – பாஜக சார்பில் நாளை கண்டன ஆர்பாட்டம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை ...

பிரதமர் மோடியுடன் இந்திய விமானப்படை தளபதி சந்திப்பு – பஹல்காம் தாக்குதல் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முக்கிய ஆலோசனை என தகவல்!

பிரதமர் மோடியை இந்திய விமானப்படை தலைவர் ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு ...

சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? – தீவிர சோதனை!

சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் சென்றதாக தகவல் வெளியான நிலையில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் ...

தொலைதூர இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகனை – பாகிஸ்தான் சோதனை!

பதற்றமான போர் சூழலுக்கு மத்தியில் பாகிஸ்தான் ராணுவம் தொலைதூர இலக்குகளை தாக்கும் வகையில் ஏவுகனை சோதனை நடத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது மத்திய அரசு ...

பிரதமர் மோடியுடன் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா சந்திப்பு – பஹல்காம் தாக்குதல் தொடர்பாக ஆலோசனை!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆலோசனை மேற்கொண்டார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத ...

ராஜஸ்தான் சர்வதேச எல்லை வழியாக ஊடுருவ முயற்சி – பாகிஸ்தான் ரேஞ்சர் கைது!

ராஜஸ்தானில் உள்ள சர்வதேச எல்லை வழியாக ஊருடுவ முயன்ற பாகிஸ்தான் ரேஞ்சரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் ...

இந்தியாவிற்கு முழு ஆதரவு – அமெரிக்கா மீண்டும் உறுதி!

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவிற்கு முழு ஆதரவு அளிப்பதாக அமெரிக்கா மீண்டும் உறுதியளித்துள்ளது. பஹெல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான 'தி ரெசிஸ்டெண்ட் ...

பயங்கரவாதிகளை அனுப்ப  எல்லையில் சுரங்கப் பாதை : பாகிஸ்தானின் சதி கண்டுபிடிப்பு!

பகல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இச்சூழலில், இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் சுலபமாக நுழைவதற்கும், ராணுவத் துருப்புக்களை அனுப்புவதற்கும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் ...

பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு – இலங்கை பாக்.தூதரகம் முன்பு போராட்டம்!

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து இலங்கை தலைநகரம் கொழும்புவில் போராட்டம் வெடித்தது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 ...

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் உறுதி!

பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் முழு ஆதரவு உள்ளதாக அந்நாட்டு  வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்க நிலைமையை  உன்னிப்பாகக் ...

பாகிஸ்தான் அரசை கவிழ்த்து ஆட்சியை கைப்பற்றுகிறதா ராணுவம்?

பாகிஸ்தான் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்ற போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பஹெல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை ...

Page 11 of 38 1 10 11 12 38