புரோ கபடி : 9-வது இடத்திற்கு சரிந்தது தமிழ் தலைவாஸ் !
இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி தொடரில் நேற்றையப் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு ...
இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி தொடரில் நேற்றையப் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு ...
இந்தியாவில் உள்ள பெண்கள் பணியிடங்களில் அதிகமாக இருக்கிறார்களா என்பதை அறிய மத்திய அரசு ஒரு கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் பெண் தொழிலாளர்களை அதிகரிக்கும் நோக்கத்துடன், இந்தியாவின் தொழிலாளர் ...
பிரதமர் நரேந்திர மோடி 3-ஆவது முறையாக பதவியேற்கும் போது, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கும் என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ...
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 1 ஆயிரத்து 623 ஆக உள்ளது. உலகம் முழுவதும் கடந்த நவம்பர் மாதம் முதல் ஜே.என்.1 எனும் ...
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியை காண வந்த பிரபல ஓவியர் ஆன்டி பிரவுன் போட்டி நடந்த மைதானத்தை தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார். ...
இந்தியாவின் 75-வது குடியரசு தின விழாவை, இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள் நடனமாடி கொண்டாடினர். 75-வது குடியரசு தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் ...
இந்தியாவின் 75-வது குடியரசு தினத்தையொட்டி, அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதர்கள் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 75-வது குடியரசு தினம் நாடு முழுவதும் உற்சாகமாக ...
இந்தியாவின் டாடா குழுமமும், பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் நிறுவனமும் இணைந்து உள்நாட்டு மற்றும் உள்ளூர்மயமாக்கல் கூறுகளுடன் பயணிகள் ஹெலிகாப்டர்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாக இந்திய வெளியுறவு செயலாளர் ...
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 421 ரன்களை எடுத்து 175 ரன்கள் முன்னிலையில் ...
அருணாச்சல பிரதேசத்தில் இந்திய - சீனா எல்லையில் உள்ள இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், குடியரசு தினத்தைக் கொண்டாடினர். கையில் தேசிய ...
75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, விமானப்படை ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமிட்டபடி மலர்களை ...
பாரத நாட்டின் அனைத்து குடிமக்களின் இதயங்களிலும், வாசம் செய்யும் இராமர், பாரதத்தை இணைக்கும் அனைவருக்குமான பாலமாகவும் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 75-வது குடியரசு தின விழா நாடு ...
அமிர்த காலத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். குடியரசு தின விழா ...
75-வது குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு வசதியாக, 77 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் இருக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது. அதில், 42 ஆயிரம் இருக்கைகள் பொதுமக்களுக்கு ...
பகவான் இராமர் நம்மை ஆசீர்வதிக்கிறார். இந்திய பங்குச் சந்தை ஹாங்காங்கை முந்தி உலக அளவில் 4-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ...
டிஜிட்டல் உள்கட்டமைப்பில் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நைஜீரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். லாகோஸில் உள்ள நைஜீரிய ...
அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் இடம் இல்லாதது அபத்தமாக உள்ளதாக அளிப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஐக்கிய ...
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா 251 ரன்களை எடுத்துள்ளது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் ...
ஈரான் சென்றிருக்கும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் ரெய்சி, இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டு வர உதவும்படி கோரிக்கை ...
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் எக்ஸ்போ சாட்டிலைட் முதல் முறையாக விண்மீன் வெடிப்பு குறித்த தகவல்களை பூமிக்கு அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் ...
மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்திய அணியின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்துள்ளது. கோலாலம்பூரில் ...
லட்சத்தீவில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில் லட்சத்தீவில் சுற்றுப்பயணம் ...
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா ஏவுகணைகளுடன் தயாரான நிலையில், அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அச்சமடைந்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடம் பேச முயன்றதாக ...
குஜராத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க வந்த ஐக்கிய அரபு அமீரகம் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் பிரதமர் மோடியுடன் காரில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies