ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்திய அணி தடுமாற்றம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி தடுமாறி வருகிறது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி தடுமாறி வருகிறது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ...
இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட் தொடர் நாளை பெர்த் நகரில் தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. ...
நீண்ட தூரம் பயணித்து நிலத்தில் இருக்கும் இலக்கை துல்லியமாக தாக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. LRLACM என்னும் அந்த ஏவுகணை பாகிஸ்தானுக்கு கடும் சவாலாக இருக்கும் ...
அரை மணிநேரத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வர வகைசெய்யும் எலான் மஸ்க்கின் STAR SHIP திட்டத்துக்கு, அதிபராக பதவியேற்றதும் ட்ரம்ப் ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுதொடர்பான ...
பிரேசிலில் இன்று தொடங்கும் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். ஜி20 மாநாடு கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற நிலையில், இந்தாண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ ...
இந்தியாவும் நைஜீரியாவும் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை ஒருங்கிணைந்து எதிர்கொள்ளும் என பிரதமர் மோடி தெரிவித்தார். நைஜீரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் போலோ அகமது ...
உலகின் ஐந்தாவது பெரிய நாடாக பொருளாதாரத்தில் இந்தியா வளர்ந்து வருவதாகவும், வல்லமை மிக்க நாடாக இந்தியாவை பிரதமர் மோடி வளர்த்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை ...
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகள் மற்றும் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு கனடா அடைக்கலம் அளிப்பது குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா குற்றம்சாட்டி வரும் நிலையில் அமெரிக்காவும் தற்போது கனடாவை ...
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே தனது இலக்கு என பிரதமர் மோடி தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பாஜக ஆட்சியில் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுத்ததாகவும், ...
சர்வதேச அளவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுப்பதை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் விரும்பவில்லை என கூறப்படுகிறது. அதன் காரணமாகவே, இந்தியாவில் உள்நாட்டுக் குழப்பத்தை ...
ஐசிசி சாபியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக, இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லாது என பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. கடந்த 2008ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் ...
டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை இந்தியா வீழ்த்தியது. தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் ...
உலகின் பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா சிறந்த ஜனநாயக நாடாக விளங்குவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் நடைபெற்ற அரசியல் அறிவியல் ...
மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய ஊடகத்துக்கு தடை விதித்த கனடா அரசுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ...
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், அவருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இதனையடுத்து உலகத்தலைவர்களில் மோடியுடன் தனது உரையாடல் அமைந்துவிட்டதாக டிரம்ப் ...
இந்திய விமானப் படையில் தற்போது உள்ள Avro-748 ஏவ்ரோ ரக விமானங்களுக்கு மாற்றாக சி-295 ஏர்பஸ் விமானங்களை இந்தியா பயன்படுத்தவுள்ளது. இந்த விமானங்களை, ஏர்பஸ் நிறுவனத்துடன் சேர்ந்து ...
வரும் 25-ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை வரும் 25-ஆம் தேதி முதல் அடுத்த ...
நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ...
ராணுவ வீரர்களுக்கான பூட்ஸ் முதல் பிரமோஸ் ஏவுகணை வரை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ராணுவ தளவாடங்களை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவின் இராணுவ தளவாடங்களை ...
12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இந்திய கிரிக்கெட் அணி இழந்துள்ளது. புனேவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து, முதல் ...
உலகளவில் பொருளாதாரத்தில் வளரும் மிகப்பெரிய நாடு இந்தியா என சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறைக்கான இயக்குனர் கிருஷ்ணா, ...
சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மற்றும் பிரதமர் மோடியும் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நேரடி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்குப் ...
வெனிசுலா நிர்வாக துணைத்தலைவர் டெல்சி ரோட்ரிக்ஸ், துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கரை டெல்லியில் சந்தித்தார். பணி நிமித்தமாக இந்தியா வந்துள்ள டெல்சி ரோட்ரிக்ஸ்-க்கு டெல்லி விமான ...
டெல்லியில் பிரதமர மோடி, ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் இடையே பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. 2 நாள் பயணமாக இந்தியா வந்த ஜெர்மனி பிரதமர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies