கடல்சார் பாதுகாப்பு! – இந்தியக் கடற்படை
இந்தியக் கடற்படை ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு, இது வரை மொத்தம் 3,440 கப்பல்கள் மற்றும் 25,000 க்கும் மேற்பட்ட மாலுமிகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை ...
இந்தியக் கடற்படை ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு, இது வரை மொத்தம் 3,440 கப்பல்கள் மற்றும் 25,000 க்கும் மேற்பட்ட மாலுமிகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை ...
11 சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கி தவித்த, 19 பாகிஸ்தானியர்களை, இந்திய கடற்படையினர் அதிரடியாக செயல்பட்டு மீட்டுள்ளனர். சோமாலியாவின் கிழக்குக் கடற்கரை பகுதியில், கடற்கொள்ளையர்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் ...
செங்கடல் வர்த்தகப் பாதைகளைப் பாதுகாக்க இந்தியக் கடற்படை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் ...
கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரானிய கப்பலை இந்திய கடற்படையின் போர்க்கப்பல் சுமித்ரா மீட்டது. இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ராவின் விரைவான பதிலடியால் கடத்தப்பட்ட கப்பல் மற்றும் அதன் ...
இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக இந்திய கடற்படையினர் அண்டார்டிகாவில் தேசியக் கொடி மற்றும் கடற்படை சின்னங்களை ஏற்றினர். இந்தியாவில் 75வது குடியரசு தின விழா ...
ஏடன் வளைகுடாவில் ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு உள்ளான மார்ஷல் தீவின் சரக்குக் கப்பலுக்கு, இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் உதவி இருக்கிறது. இதுகுறித்து இந்திய கடற்படை ...
இந்தியா மற்றும் ஜப்பான் கடலோர காவல்படையினர் சென்னை அருகே வங்காள விரிகுடாவில் ஐந்து நாள் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய கடலோர காவல்படை மற்றும் ஜப்பான் கடலோர காவல்படை ...
சவுதி கடற்படையின் தளபதி அட்மிரல் பஹத் அப்துல்லா எஸ் அல்-கோஃபாய்லி இந்தியாவில் 4 நாள் பயணம் மேற்கொண்டு வருகிறார். சவூதி அரேபியா, இந்தியக் கடற்படைகளுக்கு இடையேயான நீண்டகால ...
கடந்த ஆண்டில் சுமார் 350 என்சிசி வீரர்கள் கடற்படையில் அக்னிவீரர்களாக சேர்ந்துள்ளனர் என இந்திய கடற்படை தலைமை அட்மிரல் ஆர் ஹரி குமார் தெரிவித்துள்ளார். புது தில்லியில் ...
சோமாலியா அருகே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட லைபீரியா கப்பலை இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். சென்னை போர்க் கப்பல் அதிரடியாக மீட்டது. மேலும், அக்கப்பலில் இருந்த 15 இந்தியர்கள், 6 ...
இந்திய ராணுவ படை, விமான படை, கடற்படை ஆகிய மூன்றும் இணைந்தது தான் இந்திய பாதுகாப்பு துறை. ஒவ்வொரு ஆண்டும் இந்தியபாதுகாப்பு துறை வளர்ச்சி அடைந்து கொண்டே ...
காலனித்துவ அடையாளங்களில் இருந்து விலகிச் செல்லும் ஒரு நடவடிக்கையாக, இந்திய கடற்படை அதிகாரிகள் அணியும் முத்திரைகளுக்கு ஒரு புதிய வடிவமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது சத்ரபதி சிவாஜியின் ராஜ்முத்ராவால் ...
ஏடன் கடற்பகுதியில் ஏவுகணையை தாக்கி அழிக்கும் வல்லமை வாய்ந்த போர் கப்பலை இந்திய கடற்படை நிலைநிறுத்தியுள்ளது. கடந்த 14 ஆம் தேதி இரவு, MV Ruen என்ற ...
ஐரோப்பாவின் மால்டா நாட்டுக்கு சொந்தமான எம்.வி. ருயின் என்ற சரக்கு கப்பல் இன்று அரபிக்கடலில் சென்று கொண்டிருந்தபோது கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. மால்டோவா நாட்டின் கப்பலை மீட்க இந்திய ...
இந்திய கடற்படைக்காக, கொச்சியில் உள்ள ஷிப்யார்ட் நிறுவனத்தால் கட்டப்பட்ட, 8 கப்பல்களில் முதல் மூன்று நீர்மூழ்கி கப்பல்களை இந்திய கடற்படை அதிகாரிகள் அறிமுகம் செய்து வைத்தனர். கடந்த ...
புதுதில்லியில் நாளை முன்னணி 'போர்க்கப்பல் திட்டமான '15 பி திட்டத்தின்' கீழ் மசாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (எம்.டி.எல்) நிறுவனத்தில் கட்டப்பட்டு வரும் நான்கு அடுத்த ...
இந்திய கடற்படை வங்காள விரிகுடாவில் போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்திய கடற்படை இன்று வங்காள விரிகுடாவில் தனது போர்க்கப்பல் ஒன்றில் இருந்து ...
தற்போது உலகளவில் நிலவும் ஸ்திரமின்மைக்கு மத்தியில், சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க் கப்பல்கள் போர்ப்பயிற்சிக்காக பாகிஸ்தானை நோக்கி நகர்கின்றன. இதை இந்தியாவின் P-8I கண்காணிப்பு விமானங்கள் ...
ஐஎன்எஸ் ஷல்கி என்பது இந்தியக் கடற்படையின் ஷிஷுமர் பிரிவு டீசல்-மின்சார நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். இதுவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். இது 1987 ...
கடலோர பாதுகாப்பு கட்டமைப்பின் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய 'ஆபரேஷன் சஜாக்' என்ற ஒத்திகையை இந்திய கடலோர காவல்படை மேற்கு கடற்கரைப் பகுதியில் நடத்தியது. இந்த ஒத்திகை கடலோர ...
இந்திய கடற்படையின், புதுமைக் கண்டுபிடிப்புகள் மற்றும் உள்நாட்டுமயமாக்கல் தொடர்பான 2 வது கருத்தரங்கு (ஸ்வவ்லாம்பன்-2023) அக்டோபர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்திய கடற்படையின் கடற்படை ...
தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மரம் வளர்ப்பை அதிகரிக்க, ஹெலிகாப்டர்கள் மூலம் விதைப்பந்துகள் தூவும் பணி இராமநாதபுரம் அருகே உச்சிப்புளி ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான தளத்தில் ...
புதுதில்லியில் 2023 ஆம் ஆண்டுக்கான கடற்படைத் தளபதிகளின் இரண்டாவது மாநாடு (Naval Commanders' Conference) செப்டம்பர் 04-ம் தேதி முதல் 06-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies