லட்சத்தீவில் ஐஎன்எஸ் ஜடாயு புதிய தளம் : இந்திய கடற்படை அதிரடி! 
Sep 14, 2026, 05:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லட்சத்தீவில் ஐஎன்எஸ் ஜடாயு புதிய தளம் : இந்திய கடற்படை அதிரடி! 

Murugesan M by Murugesan M
Mar 3, 2024, 08:25 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தனது நிலையை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியக் கடற்படை, இலட்சத்தீவின் மினிகாய் தீவுகளில் ஐஎன்எஸ் ஜடாயு என்ற புதிய தளத்தை இயக்க உள்ளது. .

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்எஸ் விக்ராந்த் உள்ளிட்ட இரட்டை விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் இந்திய கடற்படை தனது தளபதிகள் மாநாட்டை நடத்துகிறது.  அங்கு அவர்கள் ஒரு கேரியரில் இருந்து புறப்பட்டு மற்றொன்றில் தரையிறங்குவது போன்ற  நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

கொச்சியில் மல்டிரோல் ஹெலிகாப்டர் எம்எச்-60 ரோமியோவை முதல் முறையாக இந்திய கடற்படை இயக்க உள்ளது.கோவாவில் உள்ள அதன் கடற்படைப் போர்க் கல்லூரியின் கட்டிடங்கள் மற்றும் கார்வாரில் உள்ள வசதிகள் மார்ச் 4 ஆம் தேதி திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது மாலத்தீவில் இருந்து 50 மைல் தொலைவில் உள்ளதால், அப்பகுதியில் உள்ள எதிரிகளின் இராணுவ மற்றும் வணிக நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும்,  அப்பகுதியில்  காலூண்டறவும் உதவும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தளம் அந்தமானில் உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் பாஸைப் போலவே இருக்கும் என்றும், அதே திறன்களைக் கொண்டிருக்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும்  அமெரிக்காவில் வாங்கப்பட்ட  நான்கு எம்எச்-60 ரோமியோ மல்டிரோல்  ஹெலிகாப்டர்களையும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியக் கடற்படை முதன்முறையாக லட்சத்தீவுக்கு அருகிலுள்ள பகுதிகளில் இரட்டைக் கப்பலின் செயல்பாடுகளை நிரூபிக்கப்  போகிறது. ஐஎன்எஸ் விக்ராந்த்  அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, கடற்படை இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களின் செயல்பாடுகளை ஒன்றாகச் செய்வது இதுவே முதல் முறையாகும்.

விசாகப்பட்டினத்தில் நடந்த மிலின் என்ற பயிற்சியில், உலக ராணுவத்தினருக்காக விமானம் தாங்கி போர்க்கப்பல்களை தயாரிக்கும் இந்தியாவின் திறனை வெளிப்படுத்தும் வகையில் இரண்டு கேரியர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags: indian navyLakshadweepINS JatayuMinicoy Islands
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவுடன் நட்புறவைப் பேணுவதில் உலகம் கவனம் செலுத்துகிறது! –  மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா 

Next Post

அய்யா வைகுண்டரின் 192-ஆவது அவதார தினம் : அண்ணாமலை வாழ்த்து!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies