லட்சத்தீவில் ஐஎன்எஸ் ஜடாயு புதிய தளம் : இந்திய கடற்படை அதிரடி! 
Jul 30, 2026, 10:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லட்சத்தீவில் ஐஎன்எஸ் ஜடாயு புதிய தளம் : இந்திய கடற்படை அதிரடி! 

Murugesan M by Murugesan M
Mar 3, 2024, 08:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தனது நிலையை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியக் கடற்படை, இலட்சத்தீவின் மினிகாய் தீவுகளில் ஐஎன்எஸ் ஜடாயு என்ற புதிய தளத்தை இயக்க உள்ளது. .

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்எஸ் விக்ராந்த் உள்ளிட்ட இரட்டை விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் இந்திய கடற்படை தனது தளபதிகள் மாநாட்டை நடத்துகிறது.  அங்கு அவர்கள் ஒரு கேரியரில் இருந்து புறப்பட்டு மற்றொன்றில் தரையிறங்குவது போன்ற  நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

கொச்சியில் மல்டிரோல் ஹெலிகாப்டர் எம்எச்-60 ரோமியோவை முதல் முறையாக இந்திய கடற்படை இயக்க உள்ளது.கோவாவில் உள்ள அதன் கடற்படைப் போர்க் கல்லூரியின் கட்டிடங்கள் மற்றும் கார்வாரில் உள்ள வசதிகள் மார்ச் 4 ஆம் தேதி திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது மாலத்தீவில் இருந்து 50 மைல் தொலைவில் உள்ளதால், அப்பகுதியில் உள்ள எதிரிகளின் இராணுவ மற்றும் வணிக நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும்,  அப்பகுதியில்  காலூண்டறவும் உதவும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தளம் அந்தமானில் உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் பாஸைப் போலவே இருக்கும் என்றும், அதே திறன்களைக் கொண்டிருக்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும்  அமெரிக்காவில் வாங்கப்பட்ட  நான்கு எம்எச்-60 ரோமியோ மல்டிரோல்  ஹெலிகாப்டர்களையும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியக் கடற்படை முதன்முறையாக லட்சத்தீவுக்கு அருகிலுள்ள பகுதிகளில் இரட்டைக் கப்பலின் செயல்பாடுகளை நிரூபிக்கப்  போகிறது. ஐஎன்எஸ் விக்ராந்த்  அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, கடற்படை இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களின் செயல்பாடுகளை ஒன்றாகச் செய்வது இதுவே முதல் முறையாகும்.

விசாகப்பட்டினத்தில் நடந்த மிலின் என்ற பயிற்சியில், உலக ராணுவத்தினருக்காக விமானம் தாங்கி போர்க்கப்பல்களை தயாரிக்கும் இந்தியாவின் திறனை வெளிப்படுத்தும் வகையில் இரண்டு கேரியர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags: indian navyLakshadweepINS JatayuMinicoy Islands
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவுடன் நட்புறவைப் பேணுவதில் உலகம் கவனம் செலுத்துகிறது! –  மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா 

Next Post

அய்யா வைகுண்டரின் 192-ஆவது அவதார தினம் : அண்ணாமலை வாழ்த்து!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies