அண்டார்டிகாவில் பறந்த இந்திய தேசிய கொடி !
Apr 29, 2026, 11:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அண்டார்டிகாவில் பறந்த இந்திய தேசிய கொடி !

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 27, 2024, 11:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக இந்திய கடற்படையினர் அண்டார்டிகாவில் தேசியக் கொடி மற்றும் கடற்படை சின்னங்களை ஏற்றினர்.

இந்தியாவில் 75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேற்று டெல்லி செங்கோட்டையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டு அதிபரான இம்மானுவேல் மேக்ரான், பாரத பிரதமர் மோடியுடன் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

இந்நிலையில் நேற்று 75வது குடியரசு தினத்தை இந்திய கடற்படை அண்டார்டிகாவில் கொண்டாடியது. கடற்படை வீரர்கள், இந்திய கடற்படை ஹைட்ரோகிராபிக் துறை (INHD) குழுவின் மற்ற உறுப்பினர்களுடன் பாரதி ஆராய்ச்சி நிலையத்தில் விழாவை கொண்டாடினர்.

இந்த விழாவைக் குறிக்கும் வகையில் ஆராய்ச்சி நிலையத்தில் தேசியக் கொடி மற்றும் கடற்படை சின்னங்களை ஏற்றினர். இதுகுறித்து இந்திய கடற்படை, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த பதிவில், ” அண்டார்டிகாவில் 2024 குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம், நாட்டின் தொலைதூரத்தில், இந்திய கடற்படையின் செயல்பாட்டு திறனை வெளிப்படுத்துகிறோம்” என தெரிவித்துள்ளனர்.

மேலும், “பாரதி ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள லெப்டினன்ட் சிடிஆர் ரிஷப் ராவத் மற்றும் மன்ஜீத் பிஓ (HY) ஆகியோர் அடங்கிய இந்திய கடற்படை ஹைட்ரோகிராஃபிக் துறையின் இந்திய கடற்படையின் ஹைட்ரோகிராஃபிக் ஆய்வுக் குழு மூவர்ணக் கொடியை ஏற்றியது ” என பதிவிட்டுள்ளனர்.

 

Celebrating #RepublicDay2024 in Antarctica, showcasing operational prowess in distant waters#IndianNavy's Hydrographic survey team from the Indian Naval Hydrographic Department, comprising Lt Cdr Rishabh Rawat & Manjeet PO(HY) at Bharati Research Station hoisted the tricolor🇮🇳. pic.twitter.com/qMopq8HN48

— SpokespersonNavy (@indiannavy) January 26, 2024

Tags: indiannavyindian navyrepublic day celebrationantarctica
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி புறவழிச்சாலை: பிரதமரின் கதி சக்தி திட்டத்தில் அமைப்பு!

Next Post

மக்களவை தேர்தல்: வாக்களிக்க தகுதியானவர்கள் எத்தனை கோடி பேர் தெரியுமா?

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies