கன்னியாகுமரி – பனாரஸ் இடையே வாராந்திர சிறப்பு இரயில் இயக்கம்!
கன்னியாகுமரியிலிருந்து மதுரை, சென்னை வழியாக பனாரஸுக்கு, 'காசி தமிழ் சங்கமம்' என்ற பெயரில், புதிய வாராந்திர இரயில் வரும், 28-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ...
கன்னியாகுமரியிலிருந்து மதுரை, சென்னை வழியாக பனாரஸுக்கு, 'காசி தமிழ் சங்கமம்' என்ற பெயரில், புதிய வாராந்திர இரயில் வரும், 28-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ...
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய ரயில்வேயில் 2.94 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பல்வேறு ...
இந்தியாவில் உள்ள சிறந்த 100 ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய அரசு நாளை ' தி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார் ' விருதினை வழங்கவுள்ளது. இந்தியாவில் முதல் ...
73 வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக ஆண்கள் அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியது. 73 வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் ...
கச்சிகுடா மற்றும் செகந்திராபாதிலிருந்து கொல்லத்துக்கு டிசம்பர் 11-ஆம் தேதி முதல் சிறப்பு இரயில் இயக்கப்படும் என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள ...
2014-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை 38,650 கிலோ மீட்டர் நீள இரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன என இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ...
ஆந்திர மாநிலம் பலாசா - விசாகப்பட்டினம் மற்றும் ராயகடா - விஜயநகரம் இடையே தண்டவாளப் பராமரிப்பு பணிக்காக, சென்னை சென்ட்ரல் - ஹவுரா இடையே, இருமார்க்க விரைவு ...
பாரதப் பிரதமர் மோடி ஆட்சியில் இரயில்வே துறை நவீனமும், உத்வேகமும் பெற்று வருகிறது. அந்த வகையில், அம்ரீத் பாரத் இரயில் நிலைய திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் உள்ள ...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளை நடைபெறவுள்ள சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக, சென்னை – நெல்லை இடையே இரண்டு சிறப்பு இரயில்கள் இயக்கப்படுவதாகத் தென்னக இரயில்வே ...
அடுத்த 4-5 ஆண்டுகளில் காத்திருப்போர் பட்டியல் பூஜ்யம் என்ற இலக்கை அடைய இந்தியன் இரயில்வே நடவடிக்கை எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரயில்வே துறையை மேம்படுத்த பல்வேறு ...
தீபாவளி பண்டிகையையொட்டி, உள்ளூர் பயணிகள் பயன் பெறும் வகையில், 12 இரயில்களில் கூடுதலாக தலா ஒரு பெட்டி இணைக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் ...
வரும் நவம்பர் 12 -ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, சென்னையில் பணியாற்றுபவர்கள் தங்களது சொந்த ஊருக்கும், அதேபோல வெளியூர்களில் இருப்பவர்கள் ...
5 ஆயிரம் இரயில் இன்ஜின்களில் கேமராக்கள் பொருத்திக் கண்காணிக்க வேண்டும் என்று அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும், இரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக, இரயில்களில் ...
திருச்சியில் நான்கு குறுகிய தூர டீசல் இன்ஜின் இரயில்கள், நவம்பர் 1-ஆம் தேதி முதல் மின்சார இன்ஜின் இரயில்களாக இயக்கப்படும் என்று தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது. தெற்கு ...
பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே 12 நாட்களுக்கு இரவு நேர மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், ...
பண்டிகை காலத்தை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் வடக்கு ரயில்வே 34 பூஜா சிறப்பு ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வடக்கு ரயில்வே பொது மேலாளர் ஷோபன் ...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரயில்வே ஊழியர்களுக்கு, 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மத்திய ...
திருப்பதியிலிருந்து விழுப்புரம் செல்லும் இரயில் இன்று முதல் வரும் 22 -ம் தேதி வரை காட்பாடி வரை மட்டுமே செல்லும் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. இது ...
மண்டலத் தலைமையகங்கள், கோட்ட அலுவலகங்கள், உற்பத்தி அலகுகள், ஆர்.டி.எஸ்.ஓ, பயிற்சி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் 7000 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை உள்ளடக்கிய நாடு முழுவதும் ...
சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில் சேவையில் தற்காலிமாக சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல், அதாவது, 15-ம் தேதி முதல் 30-ம் தேதி ...
இரயில் தண்டவாள பராமரிப்பு பணிக்காக, சென்னை - குருவாயூர் விரைவு இரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எழும்பூர் - குருவாயூர் விரைவு இரயில் வருகிற 15-ஆம் தேதி ...
ரயில்வே துறையில் காலத்திற்கு ஏற்ப புதிய மாற்றங்களை செய்ய பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் பாஜக ஆட்சியில் புதிய புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. ...
எஸ்.எம்.வி.டி., பெங்களூரில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக, ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு இயக்கப்படும் சிறப்பு இரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து வரும், 15, 22, 29, ...
இரயில் தண்டவாளப் பராமரிப்பு பணி காரணமாக, விழுப்புரம் – திருப்பதி இடையேயான இரயில் சேவை 15-ஆம் தேதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளது. தெற்கு மத்திய இரயில்வேக்கு உட்பட்ட ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies