1434.03 மில்லியன் டன் சரக்குகளை கையாண்ட ரயில்வே துறை!
Jun 14, 2026, 09:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1434.03 மில்லியன் டன் சரக்குகளை கையாண்ட ரயில்வே துறை!

Murugesan M by Murugesan M
Mar 2, 2024, 10:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 2023 ஏப்ரல் மாதம் முதல் 2024 பிப்ரவரி மாதம் வரை, 1434.03 மில்லியன் டன் சரக்குகளை ரயில்வே துறை கையாண்டுள்ளது

ஏப்ரல் 2023 முதல் பிப்ரவரி 2024 வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த அடிப்படையில், ரயில்வே 1434.01 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1367.5 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டன. இதனை ஒப்பிடும் போது 66.51 மில்லியன் டன் சரக்குகள் அதிகமாக கையாளப்பட்டுள்ளன.

சரக்குப் போக்குவரத்தின் மூலம் இந்த நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை ரயில்வேக்கு ரூ.155557.1 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.149088.1 கோடியாக இருந்தது.

2024 பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரயில்வே 136.60 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. பிப்ரவரி 2023-ல் இது 124.03 மெட்ரிக் டன்னாக இருந்தது. இது கடந்த ஆண்டை விட 10.13 சதவீதம் அதிகமாகும். 2023 பிப்ரவரி மாதத்தில் சரக்கு போக்குவரத்தின் மூலமான வருவாய் ரூ.13700.75 கோடியாக இருந்தது. 2024 பிப்ரவரியில் இது ரூ.14931.89 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட வருவாயில் 8.98 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Indian Railway1434.03 million tonnes of cargo.
ShareTweetSendShare
Previous Post

பா.ஜ.க.வில் இணைந்த பி.ஆர்.எஸ். எம்.பி!

Next Post

திமுகவின் பேச்சைக் கேட்டு, தமிழக காவல்துறை செயல்படுவது, மிகவும் துரதிருஷ்டவசமானது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies