1434.03 மில்லியன் டன் சரக்குகளை கையாண்ட ரயில்வே துறை!
Jul 30, 2026, 06:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1434.03 மில்லியன் டன் சரக்குகளை கையாண்ட ரயில்வே துறை!

Murugesan M by Murugesan M
Mar 2, 2024, 10:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 2023 ஏப்ரல் மாதம் முதல் 2024 பிப்ரவரி மாதம் வரை, 1434.03 மில்லியன் டன் சரக்குகளை ரயில்வே துறை கையாண்டுள்ளது

ஏப்ரல் 2023 முதல் பிப்ரவரி 2024 வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த அடிப்படையில், ரயில்வே 1434.01 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1367.5 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டன. இதனை ஒப்பிடும் போது 66.51 மில்லியன் டன் சரக்குகள் அதிகமாக கையாளப்பட்டுள்ளன.

சரக்குப் போக்குவரத்தின் மூலம் இந்த நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை ரயில்வேக்கு ரூ.155557.1 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.149088.1 கோடியாக இருந்தது.

2024 பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரயில்வே 136.60 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. பிப்ரவரி 2023-ல் இது 124.03 மெட்ரிக் டன்னாக இருந்தது. இது கடந்த ஆண்டை விட 10.13 சதவீதம் அதிகமாகும். 2023 பிப்ரவரி மாதத்தில் சரக்கு போக்குவரத்தின் மூலமான வருவாய் ரூ.13700.75 கோடியாக இருந்தது. 2024 பிப்ரவரியில் இது ரூ.14931.89 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட வருவாயில் 8.98 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Indian Railway1434.03 million tonnes of cargo.
ShareTweetSendShare
Previous Post

பா.ஜ.க.வில் இணைந்த பி.ஆர்.எஸ். எம்.பி!

Next Post

திமுகவின் பேச்சைக் கேட்டு, தமிழக காவல்துறை செயல்படுவது, மிகவும் துரதிருஷ்டவசமானது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies