ஈரான் போரில் சீனா மௌனம் காக்கும் ரகசியம் – அதிர வைக்கும் பின்னணி!
ஈரான் போர் வளைகுடாவையில் அமைதியற்ற சூழலை உருவாக்கியுள்ளது. போர் மேலும் பல வாரங்களுக்குத் தொடரும் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ள நிலையில், சீனா மவுனம் காத்து வருகிறது. ...
ஈரான் போர் வளைகுடாவையில் அமைதியற்ற சூழலை உருவாக்கியுள்ளது. போர் மேலும் பல வாரங்களுக்குத் தொடரும் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ள நிலையில், சீனா மவுனம் காத்து வருகிறது. ...
ஈரானின் எண்ணெய் ஆலைகள் மற்றும் கிடங்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் அமெரிக்காவையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தத் தாக்குதல்களை இஸ்ரேல் தவிர்த்திருக்க வேண்டும் என அமெரிக்க குடியரசு ...
சம்பந்தமே இல்லாத போருக்கு இழுத்து விட்டதன் மூலம், ஈரான் தனது அண்டை வளைகுடா நாடுகளுக்கு தீங்கு விளைவித்துள்ளதாக கத்தார் குற்றம்சாட்டியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ...
நான்கைந்து வாரங்கள் ஈரான் மீதான போர் நீடிக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், வரும் செப்டம்பர் வரை போர் நீடிக்கும் என பிரான்ஸ் நாட்டுத் ...
மேற்காசிய நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் ...
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மகன் முஜ்தபா கமேனி , அந்நாட்டின் புதிய உச்ச தலைவராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 28 ...
தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் விண்வெளிப் படை தலைமையகம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட ஆயுதக் கிடங்குகளை தகர்த்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானிய மதத் தலைவரான கமேனி கொல்லப்பட்ட ...
ஈரானுடன் முழு பலத்துடன் போரை தொடருவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், ஈரானுடன் முழு ...
ஈரானுக்கு எதிரான தாக்குதலில் தினசரி 8,180 கோடி ரூபாய் செலவு செய்யப்படுவதாக அமெரிக்கா ஆய்வு அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் மீது தாக்குதலை தொடர்ந்த அமெரிக்காவுக்கு ...
அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை, ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களை ஹாலிவுட் திரைப்படக் காட்சிகளுடன் கலந்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில், ஈரானால் தாக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளிடம் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் ...
ஈரானுடனான போரை முடித்துவிட்டு கியூபாவின் மீது கவனம் செலுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானில் அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் போர் தொடங்கி ஒரு ...
ஒவ்வொரு இரவிலும் தூங்கும்போதும் காலையில் உயிரோடு இருப்போமா இல்லையா என்ற அச்சம் எழுவதாக ஈரானில் தங்கியுள்ள குமரி மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஈரானில் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற ...
அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரானுக்கு ரகசிய தகவல்களை ரஷ்யா வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய அதிபர் புதின் நேற்று ஈரான் அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ...
போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக CIA-வைத் தொடர்பு கொண்டு ஈரான் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அதை ஈரான் அரசு மறுத்துள்ளது. அதே ...
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா லேசர் ஆயுதங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளது. இந்த ஆயுதங்கள் குறித்தும், அவற்றின் துல்லிய தன்மை குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். ஈரான் ...
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் ட்ரோன் தாக்குதல்களைச் சமாளிக்க, உக்ரைன் தயாரித்துள்ள குறைந்த விலை ‘இடைமறிப்பு ஏவுகணை’ தொழில்நுட்பத்தைப் பெற அமெரிக்கா மற்றும் ஓரிரு வளைகுட நாடுகள் ...
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் காரணமாக இஸ்ரேலில் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு சுற்றுலா சென்ற இந்திய Travel Influencer ஒருவர் போரின் கோர ...
தற்போது நடைபெற்று வரும் அமெரிக்கா - ஈரான் போர் குறித்து சீனாவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் முன்பே கணித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரை சீனாவின் நாஸ்டர்டாமஸ் ...
போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயார் என ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமேனியின் இந்திய பிரதிநிதி டாக்டர் அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி அறிவித்துள்ளார். ஈரான் மீது ...
ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் தீவிரப்படுத்தியுள்ளன. வெடிமருந்துகள் மற்றும் ட்ரோன்கள் விரைவாகக் குறைந்து வரும் நிலையில் இரு நாடுகளுக்கும் ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன ...
ஈரான் போர் எதிரொலி நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டதால் 3 கோடியே 50 லட்சம் முட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக கோழி பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாமக்கல் மண்டலத்தில் ...
ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நடந்துவரும் நிலையில், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் உள்ள பதுங்கு குழிகளில் புகழ்பெற்ற 'பூரிம்' பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடினர். ...
ஈரானின் அடுத்த உச்சத் தலைவராக கமேனியின் இரண்டாவது மகன் மொஜ்தபா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அணு ஆயுதம் தயாரித்ததால் ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து போர் தொடுத்தன. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies