Jaishankar - Tamil Janam TV

Tag: Jaishankar

நோர்டிக்-பால்டிக் நாடுகளுடன் வலுவான தொடர்பு: ஜெய்சங்கர் தகவல்!

நோர்டிக் பால்டிக் 8 நாடுகளுடனான நெருங்கிய தொடர்பு விரிவடைந்திருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார். தலைநகர் டெல்லியில் சி.ஐ.ஐ.யின் 2-வது இந்திய நோர்டிக் பால்டிக் வணிக ...

விராட் கோலி கையெழுத்திட்ட பேட்: பிரிட்டன் பிரதமருக்கு வழங்கிய ஜெய்சங்கர்!

5 நாள் பயணமாக இங்கிலாந்து சென்றிருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கிரிக்கெட் வீரர் விராட் கோலி கையெழுத்திட்ட பேட்டை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குக்கு தீபாவளிப் ...

கத்தாரில் மரண தண்டனை: இந்தியர்களை விடுவிக்க நடவடிக்கை… ஜெய்சங்கர் உறுதி!

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தைச் சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மேற்கண்ட 8 பேரையும் விடுதலை செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் ...

இந்தியா-கனடா உறவு சிக்கலான கட்டத்தில் இருக்கிறது: ஜெய்சங்கர்!

இந்தியா - கனடா உறவு மிகவும் சிரமமான கட்டத்தில் இருக்கிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார். காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரான ஹர்தீப் சிங் ...

ஜெய்சங்கர்-சிங்கப்பூர் அமைச்சர் சந்திப்பு!

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கன் கிம் யோங்கை இன்று சந்தித்துப் பேசினார். இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் இரு நாடுகளுக்கும் ...

இந்தியா ஒரு துடிப்பான உயர் கல்வி சூழலைக் கொண்டுள்ளது : தர்மேந்திர பிரதான்!

இந்தியா-தான்சானியா இடையே நட்புறவை வளர்ப்பதிலும், பொருளாதார பேச்சுகளை ஊக்குவிப்பதிலும், பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் பன்முகத்தன்மையில் வெற்றியை அடைவதிலும் முக்கிய பங்கு வகித்ததற்காக தான்சானியாவின் முதல் பெண் அதிபரான ...

இந்தியாவுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம்: ஜெய்சங்கர் ஆவேசம்!

கருத்து சுதந்திரம் குறித்து எங்களுக்கு யாரும் பாடம் நடத்தத் தேவையில்லை. கருத்து சுதந்திரம் என்பது வன்முறையைத் தூண்டும் வகையில் நீடிக்கக் கூடாது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ...

சீன உறவு ஒருபோதும் சுமுகமாக இருந்ததில்லை: அமைச்சர் ஜெய்சங்கர்!

சீனாவுடனான உறவு ஒருபோதும் சுமுகமாக இருந்ததில்லை. கடந்த 3 தசாப்தங்களாக இந்தியப் பெருங்கடலில் சீன கடற்படையின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ...

ஆதாரம் இருந்தால் கொடுங்கள்: கனடாவிடம் கேட்கும் அமைச்சர் ஜெய்சங்கர்!

காலிஸ்தான் தீவிரவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆதாரம் இருந்தால் கொடுங்கள். நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம் என்று கனடாவிடம் அமைச்சர் ஜெய்சங்கர் ...

பயங்கரவாதத்தை வேரறுக்க உலகத் தலைவர்கள் முடிவு!

பயங்கரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும், அதை ஒழித்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைந்து விடும் என்று ...

Page 2 of 2 1 2