நவராத்திரி பண்டிகை – மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் குவிந்த பக்தர்கள்!
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் நவராத்திரியின் முதல் நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கடல் மட்டத்தில் இருந்து 5,200 ...
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் நவராத்திரியின் முதல் நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கடல் மட்டத்தில் இருந்து 5,200 ...
ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் தலைமை காவலர் வீரமரணமடைந்தார். கதுவா மாவட்டம், மாண்ட்லி பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தலைமை காவலர் பஷீர் ...
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ள பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலை ...
துப்பாக்கிச் சத்தம் கேட்ட போதெல்லாம் காங்கிரஸ் வெள்ளைக் கொடி காட்டியதாகவும், ஆனால் பாஜக ஆட்சியில் குண்டுகள் மூலம் பாகிஸ்தானின் துப்பாக்கிகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி ...
ஜம்மு- காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியில் 40 ஆயிரம் பேர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு- ...
ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது வரலாறு என மத்திய அமைச்சர் சுகந்தா மஜும்தார் தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம், கவுகாத்தியில் மத்திய அமைச்சர் சுகந்தா மஜும்தார் செய்தியாளர்களை ...
ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கான முதற்கட்ட தேர்தல் அமைதியாக நடந்து முடிந்த நிலையில், 61 புள்ளி 11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 90 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட ஜம்மு ...
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் 'ஸ்வச்தா ஹி சேவா 2024' திட்டத்தின் கீழ் எல்லைப் பாதுகாப்புப் படையினர் ராம்நகர் ரயில் நிலையத்தில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர். ...
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 வீரர்கள் வீரமரணமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், கீட்ஷ்வார் மாவட்டம் சாட்ரோ ...
ஜம்மு- காஷ்மீரில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த 2 பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். ஜம்மு- காஷ்மீரின் ரஜவுரி மாவட்டம், நவ்ஷேரா லாம் பகுதியில் பயங்கரவாதிகளின் ...
ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, 6-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் வரும் 18, ...
ஜம்மு- காஷ்மீருக்கு சரியான நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்தார். ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, ஜம்முவில் நடைபெற்ற ...
ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்திற்கான பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று வெளியிடுகிறார். ஜம்மு-காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு ...
சத்பாவனா திட்டத்தின்கீழ், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் டோபா பிர் கிராமத்தை ராணுவம் தத்தெடுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தை சத்பாவனா திட்டத்தின்கீழ் ராணுவம் தத்தெடுத்து ...
ஜம்மு- காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டம் ஷீந்தரா நிலை அருகே ஆறு சீன கையெறி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. டச்சி வன சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் ராணுவ வீரர்கள் வழக்கமான ...
ஜம்மு- காஷ்மீர், ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, டெல்லி பாஜக தலைமையகத்தில் நாளை கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் நடைபெறவுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாகவும் ஹரியானாவில் ...
ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, அதிகாரபூர்வ அறிவிக்கை வெளியாகியுள்ளது. செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாக ஜம்மு-காஷ்மீர் சட்டப் ...
ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ். சந்து ஆகியோர் வரும் 8 முதல் ...
ஜம்மு - காஷ்மீரில், தொடர் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதேர்வா செக்டரில் உள்ள காண்டோ பகுதியில், பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு ...
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரியில் ராணுவம் நடத்திய தாக்குதலில், தீவிரவாதி ஒருவன் உயிரிழந்துள்ளான். உரியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அங்கு ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். ...
ஜன சங்கத் தலைவர்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகர்ஜியின் இறப்பில் மர்மம் இருப்பதாக பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். சியாமா பிரசாத் ...
சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு நாளில், அவரது தியாகங்களைப் போற்றி வணங்குவோம் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள ...
ஜம்மு காஷ்மீரின் நூரி சாம்ப் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. பூஞ்ச் மாவட்டம் பஹ்ரமலா கிராமத்தின் அருகே உள்ள இந்த நீர் வீழ்ச்சியில் தற்போது தண்ணீர் ...
ஜம்மு-காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரியாசி பகுதியில் ஜெனாப் ஆற்றில் ராம்பனையும், ரியாசியையும் இணைக்கும் வகையில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies