ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவை தேர்தல் – 6-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!
ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, 6-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் வரும் 18, ...
ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, 6-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் வரும் 18, ...
ஜம்மு- காஷ்மீருக்கு சரியான நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்தார். ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, ஜம்முவில் நடைபெற்ற ...
ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்திற்கான பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று வெளியிடுகிறார். ஜம்மு-காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு ...
சத்பாவனா திட்டத்தின்கீழ், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் டோபா பிர் கிராமத்தை ராணுவம் தத்தெடுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தை சத்பாவனா திட்டத்தின்கீழ் ராணுவம் தத்தெடுத்து ...
ஜம்மு- காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டம் ஷீந்தரா நிலை அருகே ஆறு சீன கையெறி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. டச்சி வன சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் ராணுவ வீரர்கள் வழக்கமான ...
ஜம்மு- காஷ்மீர், ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, டெல்லி பாஜக தலைமையகத்தில் நாளை கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் நடைபெறவுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாகவும் ஹரியானாவில் ...
ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, அதிகாரபூர்வ அறிவிக்கை வெளியாகியுள்ளது. செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாக ஜம்மு-காஷ்மீர் சட்டப் ...
ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ். சந்து ஆகியோர் வரும் 8 முதல் ...
ஜம்மு - காஷ்மீரில், தொடர் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதேர்வா செக்டரில் உள்ள காண்டோ பகுதியில், பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு ...
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரியில் ராணுவம் நடத்திய தாக்குதலில், தீவிரவாதி ஒருவன் உயிரிழந்துள்ளான். உரியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அங்கு ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். ...
ஜன சங்கத் தலைவர்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகர்ஜியின் இறப்பில் மர்மம் இருப்பதாக பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். சியாமா பிரசாத் ...
சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு நாளில், அவரது தியாகங்களைப் போற்றி வணங்குவோம் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள ...
ஜம்மு காஷ்மீரின் நூரி சாம்ப் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. பூஞ்ச் மாவட்டம் பஹ்ரமலா கிராமத்தின் அருகே உள்ள இந்த நீர் வீழ்ச்சியில் தற்போது தண்ணீர் ...
ஜம்மு-காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரியாசி பகுதியில் ஜெனாப் ஆற்றில் ராம்பனையும், ரியாசியையும் இணைக்கும் வகையில் ...
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவட்டம் பேத்கோட் பகுதியில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பேத்கோட் பகுதியில் பயங்கரவாதி ஒருவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அங்கு உள்ளூர் போலீசாருடன் இணைந்து மத்திய ...
ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் விமானப்படை வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள விமானப்படை தளத்திற்கு ...
2024-ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை தொடங்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தெற்கு காஷ்மீரின் இமயமலைப் பகுதியில் சுமார் 3 ...
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் அருகே உடலை உறையவைக்கும் கடும் குளிருக்கு மத்தியில், சிறுவர்கள் தற்காப்புப் பயிற்சி செய்யும் வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ...
ஜம்மு-காஷ்மீர் மக்கள் பிரதமர் மோடியுடன் இயற்கையான தொடர்பைக் கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ஜம்முவில் உள்ள மௌலானா மைதானத்தில் நாளை நடைபெறும் பிரதமர் ...
2024 மக்களவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடும் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும்,தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் ...
ட்ரான்கள் மூலம் வரும் சத்தத்தை கண்டறிவதற்காக, புதிய மற்றும் தனித்துவமான ட்ரோன் எதிர்ப்பு கருவியை ஜம்மு காஷ்மீரில் ஐஐடி ஜம்முவை சேர்ந்த மின் பொறியியல் துறை ஆசிரியர் ...
ஜம்மு & காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் தங்கள் குழந்தைகளுடன் பனிக்கட்டிகளை கொண்டு விளையாடி வருகின்றனர். காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற மலைப்பிராந்திய மாநிலங்களில் பனிப்பொழிவு மற்றும் ...
இமாச்சல பிரதேசத்தில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, 475 சாலைகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற மலைப்பிராந்திய மாநிலங்களில் பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் ...
ஜம்மு-காஷ்மீரின் பந்திபூர், பாரமுல்லா, குப்வாரா உள்ளிட்ட மாவட்டங்களில், பனிச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies