உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம் – இன்று திறந்த வைக்கிறார் பிரதமர் மோடி!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார். செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார். செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ...
ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஷோபியான் மாவட்டம் பாஸ்குசான் பகுதியில் பதுங்கியிருந்த 2 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்கள் இர்பான் பஷீர் ...
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரிக்கு மீண்டும் சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியதால் இயல்பு நிலை திரும்பியுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான சூழல் ...
ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 5 தீவிரவாதிகளின் வீடுகள் இடிக்கப்பட்டன. பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக ...
ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் ...
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, ...
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் 3 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். அடர்ந்த வனப்பகுதியான கெரி பட்டால் பகுதியில் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதை ...
ஜம்மு-காஷ்மீரில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. பனிஹால் காசிகுன் ...
பயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீரை உருவாக்க பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். டெல்லியில், ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு ...
ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் ...
ஜம்மு காஷ்மீர் சோஜிலா பாஸ் பகுதியில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பனிக்கட்டிகள் அகற்றப்பட்டன. ஜம்மு- காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது. இதனால், ...
டெல்லி, ஹரியானா, சண்டிகர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு குளிர் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வட இந்தியா முழுவதும் குளிர்காலம் தீவிரமடைந்துள்ளது. ...
பயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீர் என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து தலைநகர் டெல்லியில் ...
ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவிற்கு மத்தியில் சுற்றுலா தலங்களை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். டால் ஏரி பகுதியில் வலம் வந்த வெளிநாட்டு பறவைகள் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ...
ஜெய்ஷ்-ஏ- முகமது பயங்கரவாத இயக்கத்துக்கு உதவியதாக எழுந்த புகாரின்பேரில், நாடு முழுவதும் 19 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பாகிஸ்தானை மையமாக கொண்டு ...
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் 4 தலைமுறைகள் வந்தாலும் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ திரும்பக் கொண்டுவர முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ...
ஜம்மு- காஷ்மீரில் எந்த சக்தியாலும் சட்டப் பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு ...
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் தீர்மானத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த பாஜக எம்.எல்.ஏக்கள் வலுக்கட்டாயமாக சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் சட்டசபை கூட்டத்தொடர், ...
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை 6 ஆண்டுகளுக்கு பிறகு கூடியது. ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பெரும்பான்மையுடன் தேசிய ...
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் ஸ்ரீநகரின் லால் சவுக் ஞாயிறு சந்தையில் உள்ள சுற்றுலா மையத்தின் மீது ...
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில், பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய ...
ஜம்மு காஷ்மீரில் அமலில் இருந்து வந்த குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்ப பெறப்பட்டதாக, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி முதல் ...
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் நவராத்திரியின் முதல் நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கடல் மட்டத்தில் இருந்து 5,200 ...
ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் தலைமை காவலர் வீரமரணமடைந்தார். கதுவா மாவட்டம், மாண்ட்லி பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தலைமை காவலர் பஷீர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies