ஜம்மு- காஷ்மீரில் எந்த சக்தியாலும் சட்டப் பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர முடியாது - பிரதமர் மோடி திட்டவட்டம்!
Jul 6, 2025, 06:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு- காஷ்மீரில் எந்த சக்தியாலும் சட்டப் பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர முடியாது – பிரதமர் மோடி திட்டவட்டம்!

Web Desk by Web Desk
Nov 8, 2024, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு- காஷ்மீரில் எந்த சக்தியாலும் சட்டப் பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு துலேயில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டுவரும் நோக்கில், அங்குள்ள பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

நாட்டில் பழங்குடியின மக்களிடையே பிளவை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாகவும், மத ரீதியில் இதே நிலைப்பாட்டை அக்கட்சி கையாண்டதால்தான் தேச பிரிவினை நிகழ்ந்ததாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

மேலும், மகாராஷ்டிராவில் பெண்களுக்கு நேரடி ரொக்கம் வழங்கும் திட்டத்துக்கு எதிர்க்கட்சியினர் முட்டுக்கட்டை போடுவதாக விமர்சித்த அவர், மகா விகாஸ் அகாடி கூட்டணியின் சுயரூபத்தை பெண்கள் உணர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Tags: prime minister modiArticle 370Jammu and KashmirMaharashtra Legislative Assembly electionsCongress
ShareTweetSendShare
Previous Post

ஈரோடு அருகே பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட காவலர் ரகளை!

Next Post

மயிலாடுதுறையில் அமரன் திரைப்படத்திற்கு ஆதரவாக திரண்ட இந்து எழுச்சி பேரவை – திரையரங்கு முன் தேசிய கொடியுடன் முழக்கம்!

Related News

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies