ஜம்மு காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம்!
ஜம்மு – காஷ்மீரில் காலை 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு – காஷ்மீரில் இன்று காலை நிலநடுக்கம் ...
ஜம்மு – காஷ்மீரில் காலை 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு – காஷ்மீரில் இன்று காலை நிலநடுக்கம் ...
காஷ்மீரின் உதம்பூர் அருகே லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை ...
காஷ்மீரின் முக்கிய சாலைகளில் கொட்டி கிடக்கும் பனியினை வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற மலைப்பிராந்திய மாநிலங்களில் ...
பனி பொழிவின் காரணமாக, வெள்ளை போர்வை போர்த்திய சொர்க்கம் போல் காட்சியளிக்கும் காஷ்மீரின் அழகை பார்த்து ரசிப்பதற்காகவும், விளையாடி மகிழ்வதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இந்தியாவில் ...
ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். ஸ்ரீநகரின் பக்ஷி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ...
நீலகிரி மாவட்டம் உதகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், அப்பகுதி மக்களும், சுற்றுலா பயணிகளும் கடும் சிரமம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி ...
அயோத்தியில் இருந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள பழங்கால மார்த்தாண்ட சூரியனார் கோவிலுக்கு அனுப்பப்பட்ட கலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியின் இராமஜென்ம பூமியில், 1,800 ...
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் அருகே உள்ள வனப்பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயை இந்திய இராணுவ வீரர்கள் கட்டுப்படுத்தினர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ...
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாதுகாப்பு வாகனங்களின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அவர்களைத் தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ...
ஜம்மு காஷ்மீர் சட்டசபை வளாகத்தில், 1990-களில் பீகாரில் நடந்த அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக, மகாராணி தொலைக்காட்சி தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் ...
எல்லையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 9-ம் தேதி ஜம்மு காஷ்மீர் செல்கிறார். அப்போது, ஜம்மு - காஷ்மீர் ...
கைவினைக் கலைஞர்களுக்கு உதவும் நோக்கில் கொண்டு வரப்பட்ட பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை முதலில் அமல்படுத்திய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் யூனியன் மாறி இருக்கிறது. பாரதப் பிரதமர் ...
ஜம்மு – காஷ்மீரில் நள்ளிரவு 12.38 மணிக்கு, 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு – காஷ்மீரில் நள்ளிரவு ...
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ், சி.ஆர்.பி.எஃப். மற்றும் இராணுவம் ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டிருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் ...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த உயர்மட்டக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது. ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக ...
உலகம் முழுவதும் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள லால்சௌக்கில் இதுவரை இல்லாத வகையில், புத்தாண்டு கொண்டாட்டம் ...
ஜம்மு காஷ்மீரில் 2023-ம் ஆண்டில் மட்டும் 55 வெளிநாட்டு தீவிரவாதிகள் உட்பட 76 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக ஜம்மு காஷ்மீா் மாநில டி.ஜி.பி. ஆர்.ஆர்.ஸ்வைன் ...
முஸ்லீம் லீக் ஜம்மு காஷ்மீர் (மஸரத் ஆலம் பிரிவு) சட்ட விரோத அமைப்பு என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மேலும், அந்த அமைப்பு தேச விரோத செயல்களில் ...
ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஜம்மு சென்றார். அண்மையில் ரஜோரி செக்டரில் ராணுவ வாகனங்களை குறி ...
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மூன்று மாடி கடையில் தீ விபத்து ஏற்பட்டது. பூஞ்ச் மாவட்டத்தில் முக்கிய சந்தை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் ...
ஜம்மு-காஷ்மீரில் இன்று நள்ளிரவு 1.10 மணிக்கு 3.7 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் இன்று லேசான நிலநடுக்கம் ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது இல்லத்தில் ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் குழுவுடன் கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலில் ஜம்மு காஷ்மீரின் அனைத்து மாவட்டங்களைச் ...
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் இன்று காலை தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பையும், ...
ஜம்மு பகுதியில் உள்ள அக்னூர் செக்டார் பகுதியில் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்பு படையினர் முறியடித்துள்ளனர். ஜம்மு பிராந்தியத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் சமீபத்தில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies