ஜம்மு – காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம்!
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கிஷ்துவார் பகுதியில், இன்று 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கத்திற்கான ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு – காஷ்மீரில் ...
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கிஷ்துவார் பகுதியில், இன்று 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கத்திற்கான ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு – காஷ்மீரில் ...
ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது : பிரதமர் மோடியின் வாக்குறுதிப்படி ஜம்மு காஷ்மீரில் ...
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு ...
370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின் ஜம்மு காஷ்மீர் சுதந்திர காற்றை சுவாசிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் ‘விக்சித் பாரத் விக்சித் ஜம்மு காஷ்மீர்’ நிகழ்ச்சியில் ...
ஜம்மு காஷ்மீர் சென்றடைந்த பிரதமர் மோடி, காஷ்மீரில் உள்ள சங்கராச்சாரியார் மலை மற்றும் அங்குள்ள கோயில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் சுமார் 6,400 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ...
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, விவசாயம், சுற்றுலா தொடர்பான பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி இன்று காஷ்மீர் செல்கிறார். ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி மைதானத்தில் நடைபெறும் "விக்சித் பாரத், விக்சித் ஜம்மு ...
கடுமையான பனிப்பொழிவு காரணமாக நீடித்த குளிர்கால விடுமுறைக்குப் பிறகு, காஷ்மீர் முழுவதும் உள்ள பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு காஷ்மீரில் நவம்பர் 28ஆம் தேதி ...
ஜம்மு காஷ்மீர் மாநிலம் முகல் சாலை பகுதியில், கடும் பனிப்பொழிவுக்கு நடுவே சிக்கி தவித்த 7 மலையேற்ற வீரர்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். காஷ்மீர், உத்தரகாண்ட், ...
ஜம்மு காஷ்மீரில் உள்ள பந்திப்பூரில் உள்ள குரேஸ் பள்ளத்தாக்கில் கடுமையான பனிப்பொழிவு இருந்த போதிலும் அர்ப்பணிப்புள்ள சுகாதார ஊழியர்களின் குழு, குழந்தைகளுக்கு வீடு வீடாக சென்று போலியோ ...
நீர்மின் திட்ட ஒப்பந்தத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் இல்லம் உள்ளிட்ட 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த 2018 ஆகஸ்ட் முதல் 2019 ...
ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்கு 370-வது சட்டப்பிரிவு மிகப்பெரிய தடையாக இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் ரூ.32,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி இன்று ...
ஜம்மு காஷ்மீரில் ரூ. 32,000 கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி, ரயில்வே, விமானப் போக்குவரத்து, சாலை உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பிரதமர் ...
பிர் பாஞ்சல் மலைத்தொடர் மலைத்தொடரின் மையப்பகுதியில் அமைந்துள்ள குல்மார்க், ஒவ்வொரு சுற்றுலா பயணிகளின் இதயத்தையும் கவரும் இடமாகும். ஜம்மு மற்றும் காஷ்மீரில் அமைந்துள்ள இந்த மயக்கும் பனிமலை ...
ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி ரூ. 30,500 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை தொடக்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். ஜம்மு காஷ்மீரில் பல்வேறு நலத்திட்ட ...
காஷ்மீர், குல்மார்கில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்கை ரிசார்ட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தொடங்கியுள்ளனர். காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற மலைப்பிராந்திய மாநிலங்களில் பனிப்பொழிவு மற்றும் ...
ஜம்மு காஷ்மீர் செல்லும் பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி வரும் 20ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளதாக ...
ஜம்மு – காஷ்மீரில் காலை 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு – காஷ்மீரில் இன்று காலை நிலநடுக்கம் ...
காஷ்மீரின் உதம்பூர் அருகே லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை ...
காஷ்மீரின் முக்கிய சாலைகளில் கொட்டி கிடக்கும் பனியினை வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற மலைப்பிராந்திய மாநிலங்களில் ...
பனி பொழிவின் காரணமாக, வெள்ளை போர்வை போர்த்திய சொர்க்கம் போல் காட்சியளிக்கும் காஷ்மீரின் அழகை பார்த்து ரசிப்பதற்காகவும், விளையாடி மகிழ்வதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இந்தியாவில் ...
ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். ஸ்ரீநகரின் பக்ஷி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ...
நீலகிரி மாவட்டம் உதகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், அப்பகுதி மக்களும், சுற்றுலா பயணிகளும் கடும் சிரமம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி ...
அயோத்தியில் இருந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள பழங்கால மார்த்தாண்ட சூரியனார் கோவிலுக்கு அனுப்பப்பட்ட கலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியின் இராமஜென்ம பூமியில், 1,800 ...
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் அருகே உள்ள வனப்பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயை இந்திய இராணுவ வீரர்கள் கட்டுப்படுத்தினர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies