எல்லையில் ஊடுருவ முயற்சி: 5 தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்!
ஜம்மு காஷ்மீரில் எல்லையில் போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கும் நிலையில், எல்லையில் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் ...
ஜம்மு காஷ்மீரில் எல்லையில் போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கும் நிலையில், எல்லையில் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் ...
போர் நிறுத்தத்தை மீறி ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு இராணுவ வீரர் உட்பட 5 பேர் காயமடைந்தனர். ...
ஜம்மு காஷ்மீரில் முதல் முறையாக பெண்களுக்கான மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரஜோரி மாவட்டத்தின், நவ்ஷேரா துணைப் பிரிவில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு ...
நவராத்திரி விழாவின் நிறைவு நாள் இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவில் உள்ள ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கோவிலில் துர்கா தேவியை தரிசனம் ...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதிதாக விஸ்டாடோம் கோச் இரயில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இரயில் சேவையை மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொளி காட்சி வாயிலாக ...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு விரைவில் வந்தே பாரத் இரயில் சேவை தொடங்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மேலும் 75 வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்படும் ...
ஜம்மு-காஷ்மீர் நிர்வாகப் பணி அதிகாரிகள் நிர்வாகத்தில் "முழு அரசு" அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கேட்டுக் கொண்டார். புதுதில்லியில் தேசிய ...
ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் ஜனவரி 2011 முதல் யூனியன் பிரதேசத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை கண்டறிய 6 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. மியான்மரில் வங்காள மொழி ...
நவராத்திரி திருவிழாவின் முதல் 3 நாட்களில் ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவ தேவி குகைக் கோவிலில் 1.27 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசனம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீர் ...
காஷ்மீர் பள்ளத்தாக்கு இந்தியாவின் விருப்பமான திருமண இடமாக உருவாகி வருகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதல் தலைவிரித்தாடியது.இதனால் அங்கு செல்ல ...
ஆர்.பி. கல்வி அறக்கட்டளைக்கு எதிரான பண மோசடி தடுப்புச் சட்ட ( பி.எம்.எல்.ஏ. ) வழக்கில், ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள 8 வளாகங்களில் அமலாக்கத்துறை ...
காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக்கின் பகுதிகளில் இன்று பனிப்பொழிவு காணப்பட்டது, அதே நேரத்தில் பிற பகுதியில் கனமழையும் பெய்ந்தது. இதன் காரணமாக பள்ளத்தாக்கு முழுவதும் வெப்பநிலைக் குறைந்தது. ...
ஸ்ரீநகரில் இன்று (அக்டோபர் 11, 2023) நடைபெற்ற காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 20-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பேசிய ...
மத்திய காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோஜிலாவின் மேல் பகுதியில் கடும் பனிப்பொழிவைத் தொடர்ந்து, சோனாமார்க்-ஜோஜிலா சாலைத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் டிசம்பர் முதல் மார்ச் ...
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் ...
ஜம்மு காஷ்மீரின் தாங்கிரி தாக்குதல் தொடர்பாக, லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக சந்தேகத்திற்குரிய நபர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீர் ...
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் 8 பேருக்கு பா.ஜ.க. தலைமை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அந்த நோட்டீஸில் பகிரங்க மன்னிப்புக் ...
மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையினர் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 5 பேர் கைது ...
சனாதன தர்மத்திற்கு எதிராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக ஜம்மு நீதிமன்றம் கிரிமினல் வழக்கு விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார் . சென்னையில் செப்டம்பர் 2-ம் தேதி ...
இந்திய விமானப்படை (IAF) மற்றும் யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீர் அரசு செப்டம்பர் 22 - ஆம் தேதி முதல் ஜம்மு விமானப்படை நிலையத்தில் விமான கண்காட்சிக்கு ...
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக நடந்துவந்த என்கவுன்ட்டர் நிறைவடைந்தது. இராணுவ அதிகாரிகளை கொலை செய்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் கமாண்டர் உசைர் கான் ...
ஜம்மு காஷ்மீரில் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக பிரகடனப்படுத்தப்பட்ட தீவிரவாதிகளுக்கு எதிராக, பிரகடன நடவடிக்கைகளை கிஷ்த்வார் மாவட்ட காவல்துறை அதிரடியாக தொடங்கி இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 1987 முதல் ...
அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 இராணுவ அதிகாரிகள், காவல்துறை டி.எஸ்.பி. ஆகியோர் வீரமரணம் அடைந்ததைத் தொடர்ந்து, கூட்டுக்குழுவின் அதிரடி நடவடிக்கையில் 3 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் ...
இராணுவ அதிகாரிகள் மற்றும் காவல்துறை டி.எஸ்.பி. உயிரிழப்புக்குக் காரணமான பாகிஸ்தானை கண்டித்து ஜம்மு காஷ்மீரில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்தியா விளையாடக் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies