கர்நாடகாவில் சாலை தடுப்பில் சரக்கு வாகனம் மோதல் – 4 பேர் பலி!
கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் அருகே சாலை தடுப்பில் சரக்கு வாகனம் மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தெலுங்கானாவின் இந்துப்பூரில் இருந்து ஷாபூரில் நடைபெற்ற ஆட்டு சந்தைக்கு ...
கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் அருகே சாலை தடுப்பில் சரக்கு வாகனம் மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தெலுங்கானாவின் இந்துப்பூரில் இருந்து ஷாபூரில் நடைபெற்ற ஆட்டு சந்தைக்கு ...
கர்நாடகாவில் அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார். கர்நாடக அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத ...
கர்நாடகாவில் ஜீப்பில் சென்ற சுற்றுலா பயணிகளை காட்டு யானை தாக்கிய வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் உள்ள பெல்லூர் கிராமத்திற்கு ...
கர்நாடக மாநிலம், தாவணகெரே பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் பணபல்லாக்கு செய்து பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். கொக்கனூர் கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேய உற்சவம் திருவிழா ...
கர்நாடகாவை சேர்ந்த நகை கடை வியபாரியிடமிருந்து 3 கோடி மதிப்பிலான தங்க கட்டிகளைக் கொள்ளை அடித்துச் சென்ற காங்கிரஸ் கவுன்சிலர் உட்பட 4 பேரைப் போலீசார் கைது ...
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை கண்டித்து பாஜகவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை கண்டித்து பாஜக சார்பில் ...
கர்நாடகாவில் வங்கியில் இருந்து 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தாவணகெரே மாவட்டத்திலுள்ள நாமதியின் தெருவில் ...
ஜூன் மாதம் வரை வழக்கத்தை விட அதிக வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான ...
தெலுங்கு மற்றும் கன்னட வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இதனையொட்டி ஆந்திரா, தெலங்கானா, ...
மேகதாது திட்டத்தைச் செயல்படுத்துவதில் உறுதியாக இருப்பதாகக் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மேகதாதுவில் அணைக் கட்டினால் கர்நாடகாவை விட, தமிழகத்திற்குத் தான் அதிக நன்மை எனக் கூறினார். வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை மேகதாதுவில் அணைக் கட்டினால் சேமிக்க ...
மகாராணி அப்பாக்காவின் 500-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது நினைவை போற்றுவோம் என ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடைபெற்ற அகில பாரதிய பிரதிநிதி ...
கர்நாடகாவில் கோயில் திருவிழாவின்போது தேரின் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். பெங்களூருவில் உள்ள பிரசித்தி பெற்ற மத்தூரம்மா கோயில் திருவிழாவையொட்டி 120 அடி உயரம் ...
கர்நாடகாவில் டிப்பர் லாரியும், காரும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கொல்லேகல் பகுதியில் இருந்து மாதேஸ்வர மலைக்கு கார் ...
கர்நாடக மாநிலம் மைசூருவில் ஒரே மேடையில் ஒரே நேரத்தில் 155 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. மைசூர் அருகே உள்ள சுத்தூர் பகுதியில் மஹா வித்யா பீடம் சார்பில் ...
கர்நாடகாவில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பொருத்தி வாகனம் ஓட்டுபவர்களுக்கு, போக்குவரத்து போலீசார் நூதன முறையில் வழங்கியுள்ள தண்டனை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்த ஒரு ...
கர்நாடகாவில் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தில் 25 பேருடன் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு சென்ற லாரி ...
கர்நாடக மாநிலம் உடுப்பியில் அரசியலமைப்பை மாற்றியது யார்? என்ற நூலை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது :"உடுப்பியில் ...
கர்நாடக மாநிலத்தில் இளைஞர் ஒருவர் வனத்துறையினரிடம் இருந்து தப்ப முயன்ற சிறுத்தையின் வாலை பிடித்து இழுத்து, கிராம மக்களை காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுபற்றிய ...
பாஜக மாநிலத் தலைவர்கள் மற்றும் தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக தலைமை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்திற்கான தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் கிஷன் ...
கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் எத்திகட்டி வனப்பகுதியில் இருந்து 40 யானைகள் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீரகள்ளி வனச்சரத்துக்குட்பட்ட வனப்பகுதிக்குள் ஒரே நேரத்தில் நுழைந்துள்ளது. இதனால், ...
ஆணாதிக்கம் என்பது பெண்கள் விரும்பியதை அடைவதை தடுக்கிறது என்றால், இந்திரா காந்தி எப்படி நாட்டின் பிரதமராக முடிந்தது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி ...
ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகியவை காங்கிரஸ் அரச குடும்பத்தின் ஏடிஎம்களாக மாறிவிட்டன என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ...
பெங்களூருவில் மாநகர பேருந்தை இயக்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவத்தின் பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கர்நாகடக மாநிலம் பெங்களூருவில் மாநகர பேருந்து ஓட்டுநராக ...
டெல்லியில் இன்று நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாத நீர் பங்கீடு தொடர்பாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம், கர்நாடகா, கேரளா ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies