கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகள் – மகிழ்ச்சியில் பொதுமக்கள்!
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று முதல் ஆம்னி பேருந்துகள் மீண்டும் இயங்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ...
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று முதல் ஆம்னி பேருந்துகள் மீண்டும் இயங்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ...
அயோத்தி ராமர் கோயில் திறப்பு நிகழ்வை தமிழக தனியார் கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ, பூஜைகள் செய்யவோ போலீசார் அனுமதி தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அயோத்தியில் ராமர் ...
கடந்தாண்டு மே மாதம் 25-ம் தேதி அன்று, அன்றைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீட்டில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை நடத்தச் சென்றனர். ...
10 ஆண்டுகளுக்கு டி.டி.எஃப். வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து தமிழக போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிரபல யூடியூப்பர் டி.டி.எஃப். வாசன், ...
கடலூர் மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமான 186 ஏக்கர் தரிசு நிலத்தை, கடலூர் திமுக எம்.பி.ரமேஷ் மற்றும் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் உறவினர்களுக்கு அரசு அதிகாரிகள், சட்ட ...
அரசு நிலங்கள் அபகரிக்கப்படுவதைத் தடுக்க உரியச் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள 3.45 ...
அரசு நிலத்தை ஆக்கிரப்பு செய்த திமுக எம்பி கலாநிதி வீராசாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், அந்த இடத்தை உடனடியாகவோ அல்லது ஒரு மாதத்திலோ காலி செய்ய ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies