அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மீண்டும் சர்ச்சை!
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், ஒரே வீரர் இரண்டு போட்டியில் பங்கேற்றதால் மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது. மதுரையில் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ...
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், ஒரே வீரர் இரண்டு போட்டியில் பங்கேற்றதால் மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது. மதுரையில் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ...
சீறி வரும் காளைகளுடன் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 1,100 காளைகளுக்கும், 900 வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் சிறந்த காளைக்கு ...
மதுரையில் வருமானவரித்துறை அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டார். மதுரை பீ.பீ.குளம் பகுதியில் உள்ள வருமான வரித்துறை ரெக்ரேஷன் கிளப் சார்பில் வருமானவரித்துறை ...
பொங்கல் பண்டிகைக்கு பிறகு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிடும் முடிவை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பார் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதி ...
மதுரையில் டங்ஸ்டன் கனிம சுரங்கத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தடையை மீறி பேரணியாக சென்ற 5 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டம், ...
டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என திமுக அரசுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள ...
மதுரையில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவ விருந்து திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. மதுரை திருமங்கலம் அனுப்பபட்டி கிராமத்தில் காவல் தெய்வம் கரும்பாறை முத்தையாகோவில் உள்ளது. இந்த ...
மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "அண்ணா ...
மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து மதுரையில் பேரணியில் ஈடுபட்ட பாஜக மகளிர் அணியினரை போலீசார் கைது செய்தனர். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை ...
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு சில தினங்களே உள்ள நிலையில், அரசு ஆன்லைன் பதிவை ரத்து செய்ய வேண்டுமென காளை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த செய்தி தொகுப்பை ...
மதுரையில் போலீசார் அனுமதி மறுத்துள்ள நிலையில், நாளை திட்டமிட்டபடி பேரணி நடைபெறும் என மதுரை மாநகர பாஜக அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமைக்கு ...
மதுரை அருகே நியோமேக்ஸ் நிறுவன நிர்வாகியை கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூர் பகுதியில் இருதினங்களுக்கு முன்பு போலீசார் வாகன சோதனையில் ...
கிருஷ்ணகிரியிலிருந்து மதுரைக்கு கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட டன் கணக்கிலான போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரியிலிருந்து மதுரைக்கு வரும் கோழி தீவன கண்டெய்னர் லாரியில் ...
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ள இடத்தில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு செய்தார். அவனியாபுரத்தில் ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகையன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற ...
ரஜினிகாந்த் படங்களுக்கு தற்போது இசையமைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் உள்ளதாக இசையமைப்பாளர் தேவா தெரிவித்துள்ளார். மதுரை ஒத்தக்கடை அருகே ஜனவரி 18-ம் தேதி தேவாவின் இசைநிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக பேட்டியளித்த ...
ராமநாதபுரத்தில் நத்தை வேகத்தில் நடைபெறும் நான்கு வழிச்சாலை பணிகளால் ஆம்புலன்ஸ் வாகனங்களே வருவதற்கு அச்சப்படும் சூழல் நிலவுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி ...
மதுரையில் 5 வயது குழந்தையை கடத்திய வடமாநில இளைஞரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். அரசரடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் திருநகரைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரது 5 வயது ...
அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக மூன்றடி உயரம் 2 அடி அகலம் கொண்ட ...
மதுரை அரிட்டாபட்டியில், டங்ஸ்டன் சுரங்க விவகாரம் அமைக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை, மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ...
மதுரையில் விசிக கொடி கம்ப விவகாரத்தில் 3 வருவாய் ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து வருவாய்த்துறையினர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை வெளிச்சநத்தம் பகுதியில் விசிக ...
ஹிந்துக்கள் ஒருங்கிணைந்து போராடினால் எதையும் சாதிக்கலாம் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தென் பாரத செய்தித் தொடர்பாளர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். வங்கதேச ஹிந்துக்களின் மீதான மனித உரிமை மீறல்கள் ...
200 தொகுதிகளும் ஜெயித்து விடுவோம் என திமுக சொல்வது இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். மதுரை மேற்கு ...
மதுரை அழகர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். மதுரை அழகர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தையுடன் ...
மதுரை தற்காலிக காய்கறி சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மதுரை மாட்டுத்தாவணி செல்லும் வழியில் உள்ள தற்காலிக காய்கறி சந்தை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies