Mayiladuthurai - Tamil Janam TV

Tag: Mayiladuthurai

மயிலாடுதுறை அருகே கனமழை – நெல் மூட்டைகள் சேதம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையால் திருக்களாச்சேரி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு ...

மயிலாடுதுறையில் திமுகவை வெற்றி பெற விடமாட்டோம் : விசிகவினர் பேசிய வீடியோ வைரல்!

மயிலாடுதுறையில் திமுகவை வெற்றி பெற விடமாட்டோம் என விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு ...

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரத்தை தட்டிக்கேட்ட இருவர் படுகொலை – உறவினர்கள் சாலை மறியல்!

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரத்தை தட்டிக்கேட்ட இருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை அடுத்த முட்டம் கிராமத்தில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ...

தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சமூக விரோதிகளின் ஆட்சியா? – டிடிவி தினகரன் கேள்வி!

 தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சமூக விரோதிகளின் ஆட்சியா? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் ...

மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையை தட்டிக் கேட்ட இரு இளைஞர்கள் கொலை – அண்ணாமலை கண்டனம்!

மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில், சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட, எஞ்சினியரிங் கல்லூரி மாணவர் உள்ளிட்ட  இரண்டு இளைஞர்களை, சாராய வியாபாரிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதற்கு அண்ணாமலை கண்டனம் ...

மயிலாடுதுறை பெருந்தோட்டம் விஸ்வநாதர், லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் – கிரிக்கெட் வீரர் அஸ்வின் தரிசனம்!

மயிலாடுதுறையில் நடைபெற்ற விஸ்வநாதர், லட்சுமி நாராயண பெருமாள் கோயில்களின் கும்பாபிஷேக விழாவில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் குடும்பத்துடன் பங்கேற்று தரிசனம் செய்தார். பெருந்தோட்டம் ...

சீர்காழி அருகே 11 கோயில்களின் பெருமாள் எழுந்தருளி வீதியுலா!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருநாங்கூரில் 11 கோயில்களின் கருடசேவை உத்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. திருநாங்கூர் பகுதியில் ஸ்ரீநாராயணபெருமாள், குடமாடகூத்தர், செம்பொன்னரங்கர் உள்ளிட்ட 11 கோயில்கள் ...

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்ப்பு – சென்னை, மயிலாடுதுறையில் என்ஐஏ சோதனை!

சென்னை புரசைவாக்கத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்களை சேர்த்ததாக, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது ஒருவர் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ...

மயிலாடுதுறையில் 4 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது!

மயிலாடுதுறையில் 4 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். கொடியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த லட்சுமி என்ற பெண், 10 ஆண்டுகளுக்கு முன் சிலம்பரசன் ...

ரெங்கநாதர் கோயிலில் மட்டையடி உற்சவம் கோலாகலம்!

மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோயிலில் மட்டையடி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. கோபியர்களுடன் ஊர் சுற்றிவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்த நம்பெருமாளை தாயாரின் துவாரபாலகிகள் மட்டையால் அடித்து ...

இந்துசமய அறநிலையத்துறையை கண்டித்து அடிமனை பயனாளிகள் ஆர்ப்பாட்டம்!

குத்தாலம் பேருந்து நிலையம் அருகே இந்துசமய அறநிலையத்துறையை கண்டித்து அடிமனை பயனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கோயில் மனைகளில் குடியிருப்போர் மற்றும் சிறு வணிகம் ...

இணைப்பு சுற்றுப்பாதை அமைக்க வலியுறுத்தி 12 கிராம மக்கள் மனு!

மயிலாடுதுறை சிங்கனோடை கிராமத்தின் வழியாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையில் இணைப்பு சுற்றுப்பாதை அமைக்க வலியுறுத்தி 12 கிராமங்களை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். சீர்காழி ...

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் தொடக்கம்!

மயிலாடுதுறையில் 2 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் பாரத் ராஷ்ட்ரிய நிர்மான் வித்யார்த்தி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் ...

ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெட்சருக்கு அடியில் சிக்கிய கல்லூரி மாணவர் : 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்பு!

மயிலாடுதுறையில் ஆம்புலன்ஸின் ஸ்ட்ரெட்சருக்கு அடியில் தலை சிக்கிய கல்லூரி மாணவர் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார். எலந்தகுடியைச் சேர்ந்த முகமது சாஜித், முகமது ...

மயிலாடுதுறை தருமபுரம் 26-வது ஆதீனகர்த்தர் குருபூஜை விழா!

மயிலாடுதுறையில் தருமபுரம்  26-வது ஆதீனகர்த்தர் குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சைவத்தையும், தமிழையும் வளர்ப்பதில் அரும்பங்காற்றும் ஆதீனங்களில் முக்கியமானது மயிலாடுதுறையில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனம். இந்த ...

தொடர் மழை – மயிலாடுதுறை அருகே நீரில் மூழ்கிய 200 ஏக்கர் நெற்பயிர்கள்!

மயிலாடுதுறை மாவட்டம் ராதாநல்லூர் கிராமத்தில் 20 வருடங்களாக வடிகால் தூர்வாரப்படாததால், 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை ...

சீர்காழியில் மது போதையில் தனியார் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் – ரூ.10, 000 அபராதம் விதித்த போக்குவரத்து காவலர்கள்!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் மது போதையில் தனியார் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு, போக்குவரத்து போலீசார் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். தஞ்சாவூரில் இருந்து சீர்காழி நோக்கி ...

மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் கனமழை – மரம் விழுந்ததில் 4 ஆட்டோக்கள் சேதம்!

மயிலாடுதுறையில் கனமழை காரணமாக மரம், மின்கம்பம் சரிந்து விழுந்ததில் நான்கு ஆட்டோக்கள் சேதமடைந்தன. மயிலாடுதுறையில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனையொட்டி புதிய பேருந்து ...

மயிலாடுதுறையில் தீர்த்தவாரி : காவிரி கரையில் எழுந்தருளிய மனோன்மணி உடனுறை சந்திரசேகர சுவாமி!

மயிலாடுதுறையில் முடவன் முழுக்கு தீர்த்தவாரியையொட்டி மனோன்மணி உடனுறை சந்திரசேகர சுவாமி காவிரி கரையில் எழுந்தருளினார். அப்போது, நடைபெற்ற தீர்த்தவாரியில் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். ...

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை – சீர்காழியில் 136 மி.மீ. மழை பதிவு!

மயிலாடுதுறையில் கனமழை பெய்துவரும் நிலையில் அதிகபட்சமாக சீர்காழியில் 136 மில்லி மீட்டர் மழை பதிவானது. தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கனமழை ...

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் துலா உற்சவ விழா – பக்தர்கள் தரிசனம்!

துலா உற்சவத்தையொட்டி மயிலாடுதுறையில் உள்ள பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாயூரநாதர் கோயிலில் துலா உற்சவம் நிகழ்வு ...

மயிலாடுதுறையில் அமரன் திரைப்படத்திற்கு ஆதரவாக திரண்ட இந்து எழுச்சி பேரவை – திரையரங்கு முன் தேசிய கொடியுடன் முழக்கம்!

மயிலாடுதுறையில் அமரன் திரைப்படத்திற்கு ஆதரவாக திரண்ட இந்து எழுச்சி பேரவையினர் , திரையரங்கத்தின் முன்பு தேசிய கொடியுடன் முழக்கங்களை எழுப்பினர். மயிலாடுதுறையில் அமரன் திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ...

இருசக்கர வாகன திருட்டு – மயிலாடுதுறையில் இருவர் கைது!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேரை மயிலாடுதுறையில் போலீசார் கைது செய்தனர். சீர்காழியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ...

முதலில் குடிபோதையில் பிரச்சனை செய்யும் கட்சிக்காரர்களை திருமாவளவன் கட்டுப்படுத்தட்டும் – பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் விமர்சனம்!

பொதுமக்களிடம் குடிபோதையில் பிரச்சனை செய்யும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கட்டுப்படுத்த முடியாமல் திருமாவளவன் மாநாடு நடத்துவது ஊருக்கு உபதேசம் செய்வதுபோல் உள்ளது என பாஜக மாநில செயலாளர் ...

Page 2 of 3 1 2 3