குடியரசு தின விழாவையொட்டி மத்திய அமைச்சர்கள் வீடுகளில் கொண்டாட்டம்!
குடியரசு தின விழாவையொட்டி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா மற்றும் மத்திய அமைச்சர்கள், தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். டெல்லியில் உள்ள மக்களவை சபாநாயகர் ...
குடியரசு தின விழாவையொட்டி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா மற்றும் மத்திய அமைச்சர்கள், தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். டெல்லியில் உள்ள மக்களவை சபாநாயகர் ...
பாதுகாப்புத் துறையில் தற்சார்பு என்பது ஆடம்பரமல்ல, அது ஒரு மூலோபாயத் தேவை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கோவாவின் சிகாலிம் பகுதியில் உள்ள கோவா ...
இந்திய கடலோர காவல்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மாசு கட்டுப்பாட்டு கப்பலான சமுத்திரா பிரதாப்பை, கோவா கப்பல் கட்டும் தளத்தில் வைத்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ...
திருமணம் செய்ய விரும்பிய பாகிஸ்தான் பெண்ணிடம், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அந்நாட்டையே வரதட்சணையாக கேட்டதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நினைவு கூர்ந்துள்ளார். முன்னாள் பிரதமர் ...
இந்திய ராணுவத்திற்கு 79 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு ராணுவத்தின் ...
இந்தியாவில் தயாரிக்கப்படும் ட்ரோன்கள் வான்வெளியில் பறக்கும்போது அமெரிக்கா, சீனாவால் கூட கண்காணிக்க முடியாதென அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் கௌதம் புத்தா நகரில் பாதுகாப்பு ...
பயங்கரவாத செயலை நியாயப்படுத்த முடியாது என்றும், பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து நாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் ...
ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும்போது அதிக சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பிருந்தும் இந்தியா நிதானத்தை கடைபிடித்தது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ...
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து, மத்திய ...
இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பற்படையை மேம்படுத்தும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணுசக்தியால் இயங்கும் நான்காவது பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை மத்திய ராணுவத் ...
டெல்லியில் ஆஸ்திரேலிய பாதுகாப்பு துறை அமைச்சர் கிரெக் மொரியார்ட்டியுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார். இந்தியா, ஆஸ்திரேலியா பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் ...
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய VSHORADS ...
ஆயுதப்படை தலைமையக காவலர் அல்லாத சேவைகளின் 83-வது தின கொண்டாட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று உரையாற்றினார். கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ...
லண்டன் சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று (ஜனவரி 10, 2024) இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு சுமூகமாக இருந்தது. ...
ஒவ்வொரு ராணுவ வீரர்களும் முக்கியமானவர்கள் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ரஜோரி செக்டரில் ராணுவ வாகனங்களை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், பாதுகாப்பு படை வீரர்கள் 4 ...
நமது கலாச்சார ஒற்றுமையின் தேசிய கட்டமைப்பை பிரதமர் மோடி வலுப்படுத்தி வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். சென்னை நீலாங்கரை, ஈசிஆர் ஆர்கே மாநாட்டு மையத்தில் பன்னிரு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies