7,360 கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது? : அண்ணாமலை கேள்வி!
கௌரவ விரிவுரையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை, உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, பொய் சொல்லிப் புறக்கணிக்கும் அளவுக்கு, திமுக அரசுக்கு அவர்கள் மீது என்ன கோபம்? என்று பாஜக ...
கௌரவ விரிவுரையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை, உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, பொய் சொல்லிப் புறக்கணிக்கும் அளவுக்கு, திமுக அரசுக்கு அவர்கள் மீது என்ன கோபம்? என்று பாஜக ...
ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூரில் தேநீர் கடை ஓரமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்த பள்ளி மாணவ-மாணவிகளை முன்னாள் சேர்மனும், திமுக பிரமுகருமான குட்டி ஆபாச வார்த்தைகளால் திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ...
தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக் கூறி சேலத்தில் அரசு ஊழியர்கள் இரவு நேரத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ...
வரும் 2026 ஆம் ஆண்டு, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் திமுகவின் ஊழல் அமைச்சர்களில், கமிஷன் காந்தியே முதல் நபராக இருப்பார் ...
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ...
திமுக நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...
வேலூர் அருகே ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட 4 மாத கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த சிசு, உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து ...
சென்னை அடுத்த கிளாம்பாக்கம் கருணாநிதி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த வடமாநிலப் பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி விவரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ...
சென்னை கிளாம்பாக்கத்தில் வடமாநில இளம்பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இருவருக்கு வரும் 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் ...
பிப்ரவரி 04, 2025 சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக நின்று கொண்டிருந்த வடமாநிலப் பெண் ஆட்டோவில் கடத்தி பாலியல் துன்புறுத்தல்- மூவர் கைது. பிப்ரவரி 05, ...
மணப்பாறையில் தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். ...
முருகப்பெருமானின் 12 கரங்களும் அமைச்சர் சேகர் பாபுவின் இரண்டு இரும்பு கரங்களை அடக்கும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை பாடி திருவலீசுவரர் ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் மனமுடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். நெடுமானூர் கிராமத்தை சேர்ந்த நர்மதா, முருகன் என்பவரை காதலித்து கடந்த ...
நெல்லையில் இன்று முதல்வர் வருகையையொட்டி, சாலைகளுக்கு வர்ணம் பூசி அதிகாரிகள் மேக்கப் போட்டதாக புகார் எழுந்துள்ளது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஆயிரம் கோடி ...
தமிழகத்தில் நடைபெறும் முறைகேடுகளை அம்பலப்படுத்துவதால் சமூக செயற்பாட்டாளர்களும், அரசு அதிகாரிகளும் கொல்லப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறை பணி நியமன முறைகேடுகளை வெளிக்கொண்டு ...
மத்திய அரசு வழங்கும் நிதியை முறையாக பயன்படுத்தாமல் மத்திய அரசு மீது திமுக பழி சுமத்துவதாக வி.கே.சசிகலா குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 56-வது நினைவுதினம் ...
சட்டம் ஒழுங்கை சிறப்பாக நடத்தி வருகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் வாய் கூசாமல் பொய் சொல்வதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். ராணிப்பேட்டை சிப்காட் காவல்நிலையத்தில் ...
காந்தி தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா என ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார். காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நிகழ்ச்சிகள் நடத்த முதலமைச்சரிடம் பலமுறை கோரிக்கை விடுத்ததாக ...
சிவகங்கையில் தனியார் கல்லூரி முன்பு பேருந்துகளை நிறுத்திச் செல்ல முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவு ஒரே வாரத்தில் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. கடந்த வாரம் ...
குடியரசு தின விழாவில், வீரதீர செயல்கள் புரிந்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், விருதுகளையும் பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தார். மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் பதக்கம், ராமநாதபுரத்தைச் சேர்ந்த அமீர் ...
குடியரசு தின விழாவில் நடைபெற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர். சென்னை கடற்கரை சாலையில், குடியரசு தினத்தையொட்டி பள்ளி, ...
ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக முதல்வர் ஸ்டாலின மதுரை செல்வதாக தமிழப பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "ஆட்சிக்கு வருவதற்கு ...
தமிழர் என்ற இரும்பின் மீது திராவிடம் என்ற துரு பிடித்துள்ளதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,நாம் தமிழர் ...
வலிப்பு வந்ததுபோல நடித்து நாடகமாடிய ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் மீண்டும் விசாரணையை தொடங்கினர். சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies