அபுதாபியில் அஹ்லான் மோடி : பிரதமர் இன்று உரையாற்றுகிறார்!
அபுதாபியில் இன்று நடைபெறும் “அஹ்லான் மோடி” என்ற பிரமாண்ட நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். அபுதாபியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட இந்து கோயிலை பிரதமர் மோடி நாளை (14ஆம் ...
அபுதாபியில் இன்று நடைபெறும் “அஹ்லான் மோடி” என்ற பிரமாண்ட நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். அபுதாபியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட இந்து கோயிலை பிரதமர் மோடி நாளை (14ஆம் ...
அபுதாபியில் பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெறும் "அஹ்லான் மோடி" என்ற பிரமாண்ட நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். அபுதாபியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட இந்து கோயிலை பிரதமர் ...
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின் போது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மன்மோகன்சிங் உள்ளிட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் ...
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற இந்திய வீரர் ரோகன் போபண்ணா பாரத பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ...
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு 74 சதவீதம் முஸ்லிம்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆயுர்வேத அறக்கட்டை இஸ்லாமிய மக்களிடம் சர்வே ...
நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி என்னை பொறுத்தவரையில் ஒரு உலகளாவிய தலைவர் என்று ராம் பஜனை பாடலின் பாடகர் ஜூபின் நௌதியால் கூறியுள்ளார். உத்திரபிரதேச மாநிலம் ...
லட்சத்தீவு அகத்தி விமான நிலையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். லட்சத்தீவில் உள்ள அகத்தி விமான நிலையத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ...
மத்திய பாஜக அரசின் சாதனைகளை விளக்கும் 2024ஆம் ஆண்டு காலண்டரை அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டார். டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுராக் தாக்கூர் 2024ஆம் ...
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில்,அதற்கான அழைப்பிதழ் விவேகானந்தா கேந்திரா தலைவர் ஸ்ரீ பாலகிருஷ்ணன்ஜிக்கு நேரில் அளிக்கப்பட்டது. அயோத்தி இராமர் கோவில் ...
அயோத்தி விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர இன்று திறந்து வைக்கிறார். அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து அயோத்தியில் அதிநவீன விமான ...
மத்தியில் மீண்டும் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுதான் அமையும் என்று சி வோட்டர் மற்றும் ஏ.பி.பி. நியூஸ் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்திருக்கிறது. 2014-ம் ஆண்டு ...
கோவா விடுதலை தினத்தை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், https://twitter.com/narendramodi/status/1737051169384751107 "கோவா விடுதலை தின நல்வாழ்த்துக்கள். கோவாவை ...
அம்பத்தூர் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்கள். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ...
வணக்கம். கடந்த (5-12-23) அன்று நெய்வேலியில் இருந்து என் நண்பர் போனில் என்னை அழைத்தார். அவருடைய இரண்டாவது பெண் ஒரு working women hostel இல் இருப்பதாகவும், ...
கார்த்திகை பௌர்ணமி மற்றும் தேவ் தீபாவளியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தப் புனித நிகழ்வு அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு புதிய உற்சாகத்தைக் கொண்டு வர வேண்டும் என்று மோடி ...
பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரேசில் அதிபர் மேற்கு ஆசிய நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் ...
இளைஞர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியரில் சிந்தியா பள்ளி விழா 125 வது ...
தமிழ் தன் தாய் மொழியாக இல்லையே, தன்னால் தமிழில் பேச முடியவில்லை என்று பலமுறை வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி ,உலக நாடுகளில் எல்லாம் நம் தமிழ் ...
உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவையும் அவரது குடும்பத்தினரையும் பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்தச் சந்திப்பு குறித்து தனது ...
ஜி.எஸ்.டி. மற்றும் புதிய திவால் சட்டத்திற்குப் பிறகு, இந்தியாவில் முதலீடுகள் அதிகரித்திருக்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் உச்சி ...
பாரம்பரிய திறன் கொண்டவர்களுக்கு உதவும் வகையில் 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் புதிதாக விஸ்வகர்மா திட்டம் அடுத்தம் தொடங்கப்படும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். ...
2014-ல் ஆட்சிக்கு வந்தபோது உலக பொருளாதாரத்தில் இந்தியா 10-வது இடத்தில் இருந்தது. தற்போது, 5-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. எனது அடுத்த 5 ஆண்டுகால ஆட்சியில் நாடு ...
2014-ல் ஆட்சிக்கு வந்தபோது உலக பொருளாதாரத்தில் இந்தியா 10-வது இடத்திலிருந்தது. தற்போது, 5-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. எனது அடுத்த 5 ஆண்டுக்கால ஆட்சியில் நாடு உலகின் 3-வது பொருளாதாரங்களில் ஒன்றாக உருவெடுக்கும். இது நரேந்திர மோடியின் வாக்குறுதி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies