சேவாபாரதி வெள்ள நிவாரண பணி, திருநெல்வேலி!
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் ...
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் ...
திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழையால் ஏற்படக்கூடிய வெள்ளப் பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொள்ள அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு ...
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை கொட்டி வரும் நிலையில், அங்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். தென் இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் ...
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல ...
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் அதிகப்பட்சமாக பாளையங்கோட்டையில் ...
திமுக ஆட்சி பதவியேற்றது முதல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வருவதாகவும், சாதி ரீதியிலான பிரச்சனைகள் அதிகரித்து வருவதாகவும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் ...
நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் ஆற்றுப்பகுதியில் சாதியைக் கேட்டு பட்டியலின சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் ஆற்றுப்பகுதிக்குப் பட்டியலின சிறுவர்கள் சிலர் ...
கடலில் மூழ்கி உயிரிழந்த மூன்று பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் (டிவிட்டர்) பதிவில், திருநெல்வேலி ...
தெற்கு இரயில்வே வார இறுதி நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஆகஸ்டு11-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies