அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி : கறிக்கோழி இறைச்சி இனி கனவில்தானா….?
கறிக்கோழி பண்ணை விவசாயிகள் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால் மக்களின் முக்கிய ப்ரோட்டின் உணவான கோழி இறைச்சி விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த ஒரு ...
கறிக்கோழி பண்ணை விவசாயிகள் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால் மக்களின் முக்கிய ப்ரோட்டின் உணவான கோழி இறைச்சி விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த ஒரு ...
இந்துக்கள் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், வங்கதேசத்துக்கான விசா சேவைகளை இந்தியா நிறுத்தியுள்ளது. பதிலுக்கு அந்நாடும் தங்கள் விசா சேவைகளை நிறுத்தி ...
உக்ரைன் சமாதான பேச்சுவார்த்தை, வெனிசுலாவுக்கு எதிரான கடற்படை நடவடிக்கை, விரைவில் நடைபெறவுள்ள நடுவண் தேர்தல்கள் மற்றும் FIFA உலக கோப்பை என எல்லாம் சேர்ந்து, வரும் 2026-ஐ ...
காசாவில் நிலைநிறுத்தப் படவுள்ள சர்வதேச படையில் இணைய பாகிஸ்தான் தங்களின் ராணுவ வீரர்களை அனுப்ப உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அசிம் முனீரின் இந்த முடிவு, உள்நாட்டில் அரசியல் ...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சிறையில் மனிதாபிமானமற்ற உளவியல் சித்திரவதைகள் அளிக்கப்படுவதாக அவரது மகன்கள் காசிம் மற்றும் சுலைமான் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். சர்வதேச அளவில் கவனம் ...
இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் சமீப காலமாகப் பதற்றமான சூழல் நிலவிவந்த சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரெனப் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியிருப்பது இரு ...
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக வெளிநாடுகளுக்கு செல்லும் போது, அங்கு அவருக்கு அளிக்கப்படும் விருதுகளை, இந்திய மக்களின் சார்பாக அவர் பெற்று வருகிறார். இதுவரை ...
பாகிஸ்தானில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று பிச்சையெடுப்பதற்காகச் செல்ல முயன்ற 51ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பிச்சை எடுக்கும் ...
சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்கள், உளவு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்பதால் மேற்கத்திய நாடுகள் கவலையடைந்துள்ளன. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது ...
கொல்கத்தாவில் ரசிகர்கள் வன்முறை சம்பவம்குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவை அமைத்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் ...
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரும் தீர்மான நோட்டீசை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி எம்பிக்கள் மக்களவை சபாநாயகரிடம் அளித்துள்ளனர்இந்தத் தீர்மானம் ...
16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் முதல் ஜனநாயக நாடாக உருவெடுத்துள்ள ஆஸ்திரேலியா, இதன் மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்த ...
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால், CEO உள்பட விரைவில் 80 சதவிகிதம் பேர் வேலையை இழக்கக்கூடும் என்று AI குரு ஸ்டூவர்ட் ரஸ்ஸல் எச்சரித்துள்ளார். அதற்கான காரணம் என்ன ...
இந்தியா மீது தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்துவதற்காக, 5000க்கும் மேற்பட்ட பெண் ஜிகாதிகளை உருவாக்கியுள்ளதாகப் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் தலைவர் ...
இந்தியா சார்ந்த 3 முன்னணி பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்கள் கடந்த ஆண்டில் மட்டும் மொத்தமாக 8.2 சதவீத வளர்ச்சியை பெற்று, 7.5 பில்லியன் டாலர் வருவாயை ...
உலகில் அதிகளவு ஆக்சிஜனை வெளியேற்றும் பகுதி என்ற பெருமை பெற்றிருந்த அமேசான் காடுகள், தற்போது அதிகளவில் கார்பனை வெளியேற்றி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த செய்தி தொகுப்பைப் ...
கனமழை காரணமாகச் சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். "டிட்வா" புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த ...
திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். டிட்வா புயல் காரணமாகத் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு ...
ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகை படுவேகமாகச் சரிந்து வருகிறது. 2,100-ம் ஆண்டில் தற்போதைய எண்ணிக்கையைவிட பாதியளவாகக் குறையும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. எதனால் இந்த சூழல் ...
விஞ்ஞானிகளின் கண்காணிப்பையும் தாண்டிச் சூர்ய புயல் ஒன்று அண்மையில் பூமியை தாக்கியுள்ளது. இது எப்படி சாத்தியமானது?. இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம். பூமி மற்றும் பூமியில் உள்ள ...
சீனாவை சமாளிக்க உலகின் மிக உயரமான விமானப்படை தளத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்து இந்தியா அதிரடி காட்டியுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 13 ஆயிரத்து 700 அடி ...
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில், குளிர்காலம் முன்கூட்டியே தொடங்கியதால், இயற்கை எழில் காட்சிகள் காண்போரைக் கவர்ந்து வருகின்றன. இரவு முழுவதும் நிலவிய கடும் பனியின் காரணமாக, ...
கோவை வனப்பகுதியில் போதுமான வேட்டை தடுப்பு காவலர்கள் இல்லாததன் காரணமாக மனித விலங்குகள் மோதல் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. விலங்குகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க உடனடியாக வேட்டைத் ...
சிவகங்கை காளையார் கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிவரும் பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்கள் தங்குவதற்கு இடம் வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர். கிராமங்களைத் தூய்மைப் படுத்தி, மக்களின் சுகாதாரத்தை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies