NEWS TODAY - Tamil Janam TV

Tag: NEWS TODAY

தே.ஜ கூட்டணியில் இணையும் பாமக – குஷியில் தொண்டர்கள்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமகவும் இணையும் என்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு, இரு கட்சித் தொண்டர்கள் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஜனநாயகக்கூட்டணியில் பாமகவும் ...

செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் IAS அதிகாரிகள் : அரசு செலவில் திமுகவிற்கு பரப்புரையா?

தமிழக அரசுத் துறைகளில் உயர் பொறுப்பு வகிக்கும் நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அரசின் செய்தி தொடர்பாளர்களாக நியமித்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய அரசு அதிகாரிகளைத் தேர்தல் ...

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் விபத்து : 42 மணி நேரக் கடின உழைப்பால் சீரமைக்கப்பட்ட 4 ரயில் பாதைகள்!

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் விபத்தால் சேதமடைந்த 4 ரயில் பாதைகளும், ரயில்வே ஊழியர்களின் 42 மணி நேரக் கடின உழைப்பால் சீரமைக்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியில் சரக்கு ...

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்!

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி பெங்களூருவில் காலமானார். அவரது திரைப்பயணம் குறித்த செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்...! அபிநய சரஸ்வதி... கன்னடத்துப் பைங்கிளி சரோஜா தேவி 1938-ஆம் ஆண்டு ...

கொள்ளையர்களின் பின்னணியில் கரூர் கேங் : என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்? – அண்ணாமலை கேள்வி!

சட்டத்தைக் குறித்துச் சிறிதும் பயமின்றி, கொலை செய்யும் அளவுக்கு மணல் கொள்ளையர்களின் பின்னணியில் கரூர் கேங் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது என்றும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் ...

எல்லையில் களமிறங்கிய இந்தியா : சீனா வாலாட்டினால் “நறுக்” மெகா பாதுகாப்பு திட்டம்!

கிழக்கு லடாக்கிலிருந்து சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் வரை உள்ள பிரச்சனைக்குரிய சீன- இந்திய எல்லைகளில் பாதுகாப்புத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  30க்கும் மேற்பட்ட ...

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி?

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாகத் தமிழகம் வரவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 27, 28-ஆம் தேதிகளில் பிரதமர் ...

மத்திய அரசின் அசத்தல் திட்டம் : மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்!

பிரதான் மந்திரி திவ்யாஷா கேந்திரா எனும் மையத்தின் மூலம் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் இலவசமாக பல்வேறு உபகரணங்களை மத்திய அரசு ...

பம்பரமாக சுழலும் பேப்பர் தாத்தா : 94 வயதிலும் அசராத பணி – உழைப்புக்கு முன்னுதாரணம்!

94 வயதுமிக்க முதியவர் ஒருவர் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் செய்தித்தாள் மற்றும் பால்பாக்கெட் விநியோகிக்கும் பணிகளைச் செய்து வருகிறார். பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் பேப்பர் தாத்தா குறித்து ...

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்!

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் வழக்கில், கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர்  ...

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

இஸ்ரேலின் மிக அதிக சக்தி வாய்ந்த ஏர் லோரா வான்வழி சூப்பர் சோனிக் ஏவுகணைகளை  இந்திய விமானப்படை வாங்கவுள்ள நிலையில், அதை உள்நாட்டில் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏர் ...

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

சென்னை நந்தம்பாக்கத்தில் விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட தனது நிலத்தை மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். செயிண்ட் தாமஸ் மவுண்ட் ...

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

வரதட்சணை கொடுமையால் தன் உயிரை மாய்த்துக் கொண்ட ரிதன்யா வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் தலையீடு தடையாக இருப்பதாக ரிதன்யாவின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ...

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

மடப்புரம் கோயில் காவலாளி லாக்கப் கொலை வழக்கில் புகார் கொடுத்த பேராசிரியை நிகிதா பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. யார் அந்த நிகிதா ? அவர் மீது ...

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

அதிமுக ஆட்சிக்காலத்தின் போது சிறு பிரச்சனை என்றாலும் பொங்கி எழும் புரட்சி நடிகர்கள், தற்போது அஜித்குமாரின் படுகொலைக்கு மவுனம் காப்பது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. முதலமைச்சரே ...

அஜித்குமார் மரணம் : 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

அஜித்குமார் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தி 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணைய ஐஜிக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் ...

லாக்கப் டெத் : சக்தீஸ்வரன் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு!

அஜித்குமார் கொலை வழக்கின் முக்கிய சாட்சியங்களுக்கு உரியப் பாதுகாப்பு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சக்தீஸ்வரன் வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் ...

3 பெண் பணயக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்!

போர் நிறுத்த ஒப்பந்தம் அடைப்படையில் முதற்கட்டமாக 3 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் ...

தமிழகத்திற்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை!

தமிழகத்திற்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு ...

நாளை மறுதினம் பிரதமராகப் பதவியேற்கிறார் மோடி!

நாட்டின் பிரதமராக நாளை மறுதினம் நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியாகின. ஆட்சியமைக்க 272 தொகுதிகள் தேவை ...

இன்று கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இன்று கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார். தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு நாள் 3 சுற்றுப்பயணமாக இன்று கன்னியாகுமரி வருகிறார். முன்னதாக பிற்பகலில் ...

வன விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்க கோரிக்கை!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் வன விலங்குகளின் தாகம் தணிக்க தண்ணீர் தொட்டிகள் அமைக்க பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டுப்பாளையம் நீலமலையின் அடிவாரபகுதி, மிக நீண்ட வனப்பரப்பை கொண்டதாகும். ...

சின்டெக்ஸ் தொட்டி சேதம்! : தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதி!

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் அருகே சின்டெக்ஸ் தொட்டி சேதமடைந்ததால், அத்தியாவசிய தேவைக்குகூட தண்ணீர் கிடைக்காமல், கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கீழக்கோட்டை கிராமத்தில் உள்ள சின்டெக்ஸ் ...

தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தையை கொன்ற செவிலியர் கைது! !

சென்னையில் தனக்குத்தானே பிரசவம் பார்த்து வயிற்றில் இருந்த குழந்தையை கொன்ற செவிலியரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை தி.நகரில் உள்ள தனியார் ...

Page 1 of 2 1 2