வேட்டை தடுப்பு காவலர்கள் பற்றாக்குறை : மனித-விலங்குகள் மோதல் அதிகரிப்பால் துயரம்!
Jun 13, 2026, 11:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேட்டை தடுப்பு காவலர்கள் பற்றாக்குறை : மனித-விலங்குகள் மோதல் அதிகரிப்பால் துயரம்!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 03:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை வனப்பகுதியில் போதுமான வேட்டை தடுப்பு காவலர்கள் இல்லாததன் காரணமாக மனித விலங்குகள் மோதல் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. விலங்குகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க உடனடியாக வேட்டைத் தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையை எல்லையாகக் கொண்டிருக்கும் கோவை மாவட்டத்தில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்பக் கட்டுமானங்களும் வனப்பகுதியை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. மலைப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்திக் கொண்டிருந்த வனவிலங்குகள் தற்போது வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள்ளாகவும் ஊடுருவத் தொடங்கியுள்ளது.

அதிலும் யானைகளின் வழித்தடங்கள் இருந்த இடம் தெரியாத அளவிற்கு அழிக்கப்பட்டிருப்பதால், உணவுக்கு வழியின்றி ஊருக்குள் செல்ல வேண்டிய சூழலுக்கு அவைகள் தள்ளப்பட்டுள்ளன. எப்போது வேண்டுமானாலும் யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தும் என்பதால் ஒவ்வொரு நாளும் விவசாயிகள் தங்களின் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர்.

மனிதர்களை விலங்குகளிடமிருந்தும், விலங்குகளை மனிதர்களிடமிருந்தும் பாதுகாக்க வேண்டிய வனத்துறையில் நிலவும் பணியாளர்கள் பற்றாக்குறையே மனித விலங்குகள் மோதலுக்கு முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் பணியாற்றிவந்த 1200-க்கும் அதிகமான வேட்டைத் தடுப்பு காவலர்களில் சுமார் 800 பேர் பதவி உயர்வு பெற்றுவிட்ட நிலையில், அப்பணிக்கு தேவையான மாற்று காவலர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதாக ஓய்வுபெற்ற வனப்பாதுகாவலர்கள் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள், விவசாயப் பயிர்களை வனவிலங்குகளிலிடமிருந்து பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்காவிடில் யானை தாக்கி ஏற்படும் உயிரிழப்புச் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. எனவே, வனப்பகுதிக்கு தேவையான வேட்டைத் தடுப்பு காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: NEWS TODAYtoday newsspecial storyShortage of anti-poaching guards: Sadness due to increase in human-animal conflict
ShareTweetSendShare
Previous Post

மென் பொறியாளரிடம் “டிஜிட்டல் அரஸ்ட்” மோசடி : 6 மாத காலத்தில் ரூ.32 கோடி சுருட்டிய கும்பல்!

Next Post

விதவிதமான விளக்குகள் – களைகட்டும் கார்த்திகை தீபம்!

Related News

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

ஆசிய கண்டத்தில் இளம் வயதில் சிம்பொனி இசை அமைத்து சாதனை – லிடியன் நாதஸ்வரத்திற்கு உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies