மயிலாடுதுறை : சாலையில் சென்ற மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு!
மயிலாடுதுறையில் சாலையில் சென்ற மூதாட்டியிடம், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற காட்சி வெளியாகி உள்ளது. ஆரோக்கியநாதபுரத்தை சேந்த 75 வயது மூதாட்டி, ...
மயிலாடுதுறையில் சாலையில் சென்ற மூதாட்டியிடம், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற காட்சி வெளியாகி உள்ளது. ஆரோக்கியநாதபுரத்தை சேந்த 75 வயது மூதாட்டி, ...
பாகிஸ்தானுக்கு இரங்கல் செய்தியாக ஒரு அதிர்ச்சி ஆய்வறிக்கையை ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது ஒரு தோட்டாவை கூடப் பயன்படுத்தாமல் பாகிஸ்தானை இந்தியா முடக்கி ...
ஆஃப்கானிஸ்தான் தாலிபான் படைகளால் கைதுசெய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியின் ஒப்புதல் வாக்குமூலம், பாகிஸ்தான் தீவிரவாத பயிற்சியின் மையமாக உள்ளதை வெளிச்சமிட்டு காட்டியுள்ளதால் இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து ...
ஆப்கானிஸ்தானை மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான் பேரழிவைச் சந்திக்கும் எனத் தலிபான் உள்துறை அமைச்சர் சிராஜ் உத்தீன் ஹக்கானி எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான ...
மதுரை மாநகராட்சியின் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பருவமழைக்கு முன்பாக முடிக்க வேண்டிய பணிகளை, மழை தொடங்கிய பின்பும் ...
சாம்பல் பட்டியலில் இருந்து நீக்கியது பாகிஸ்தானுக்கு பயங்கரவாதத்துக்கு நிதியளிக்க உரிமம் வழங்காது என்று நிதி நடவடிக்கை பணிக்குழு பாகிஸ்தானுக்கு கடுமையான எச்சரித்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ...
பீகார் சட்டமன்ற தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் எனப் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பீகாரில் உள்ள 243 ...
தமிழ் ஜெனம் செய்தி எதிரொலியாக மேல்மலையனூர் அருகே உள்ள அரசு ஊராட்சி பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க மண் கொட்டி சீரமைக்கப்பட்டதுடன், புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு ...
சரியான வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டைக் கோடிட்டு காட்டுவதற்கு பிரதமர் மோடி தயங்கியதே இல்லை. தீபாவளி வாழ்த்து சொன்ன அமெரிக்க அதிபருக்கு ...
பத்தாம் வகுப்புவரை மட்டுமே படித்த ஒரு கிராமத்து இளைஞர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ஆஃபீஸ் பாயாகத் தனது பணியைத் தொடங்கி இன்று இந்தியாவின் சொந்த கிராஃபிக்ஸ் வடிவமைப்புக் கருவியை ...
இந்தியாவில் நகரங்களை வேகமாக இணைக்கும் வந்தே பாரத் ரயில்கள் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், வந்தே பாரத் 4.O விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது மத்திய அரசு... ...
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட TEJAS Mk1A இலகுரக போர் விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது... Mk1 விமானத்தின் மேம்பட்ட பதிப்பான TEJAS Mk1A இந்திய விமானப்படையின் திறன்களை ...
இந்தியாவிடம் சரணாகதி அடைந்த பாகிஸ்தான், தாலிபான்களால் சூழப்பட்டு பாதுகாப்பற்ற சூழலில் நின்று கொண்டிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் பற்றித் துளியும் கவலைப்படாத பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் ...
போர் மற்றும் அவசரநிலை காலங்களில் வெளிநாட்டு உபகரணங்களை நம்பி இருக்கும் சூழலைக் குறைக்கும் வகையில் உள்நாட்டில் நவீன பாராசூட் உருவாக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்... ...
பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில், மூன்று இளம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டது உலக கிரிக்கெட் ரசிகர்கள், மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பெரும் கோபத்தையும், ...
அரிய பூமி காந்தங்களுடன் பல அரிய வகை தாதுக்களின் ஏற்றுமதிக்குத் தடை விதித்து, உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது சீனா. அரிய வகை பூமி தாதுக்களில் சீனா ...
தமிழகத்தில் இந்தியை தடை செய்யும் மசோதாவை தாக்கல் செய்யத் திமுக அரசு திட்டமிட்டுள்ளது வெறும் வதந்தி அல்ல, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் எனப் பாஜக தேசிய பொதுக்குழு ...
சர்வதேச அளவில், மின்சார வாகனத்துறை ஒரு முக்கியமான திருப்புமுனையில் உள்ளது. மின்சார வாகனங்கள் மீதான மக்களிடையே ஈர்ப்பு குறைந்து வருவதால், விற்பனையை அதிகரிக்க உலகளாவிய கார் நிறுவனங்கள் ...
பிரான்ஸிலிருந்து நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கும் திட்டத்தை மாற்றி, ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய பசிபிக் கடல் பகுதியில், பெரும் அச்சுறுத்தலாக, சீனா ...
அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதிக்குப் புதிய கட்டுப்பாடுகளை அண்மையில் சீனா அறிவித்தது. இதன் மூலம் அமெரிக்காவின் மேம்பட்ட தொழில்நுட்ப ராணுவ உற்பத்தியின் முதுகெலும்பை, சீனா நேரடியாகக் குறி ...
பழைய நண்பர்களான பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான போர் தீவிரமாகி உள்ளது. துராண்ட் கோடு எல்லைப் பகுதிகளில் பல இடங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆப்கான் வெளியுறவுத் துறை அமைச்சர் ...
சென்னை வியாசர்பாடி கணேசாபுரம் மேம்பால பணிகள் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகியும் பணிகள் மந்த நிலையில் நடைபெறுவதால் அப்பகுதி வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் ...
அசாம் மாநிலம், குவாகாத்தியில் நடைபெறும் BWF உலக ஜூனியர் கலப்பு அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் நேபாளத்தை வீழ்த்தி அபார ...
கரூர் துயர சம்பவத்தை திசை திருப்பவே முதலமைச்சர் ஸ்டாலின் கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசி வருவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார். இது ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies