உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி, தீவிரவாதிகளுக்கு கண்டனம் – நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேரணி!
நாட்டையே உலுக்கிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த செவ்வாய்கிழமை காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் தீவிரவாதிகள் ...