pakistan - Tamil Janam TV

Tag: pakistan

ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் தேசிய நீரோட்டத்திற்கு திரும்புவார்கள் – ராஜ்நாத்சிங் உறுதி!

ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும்போது அதிக சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பிருந்தும் இந்தியா நிதானத்தை கடைபிடித்தது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ...

சின்னாபின்னமாக நூர் கான் விமானத்தளம் : வெளியான புதிய செயற்கைக்கோள் படங்கள்!

ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தானின் நூர்கான் விமானத் தளம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதை விட அதிக சேதம் அடைந்துள்ளதாக புதிய செயற்கைக்கோள் படங்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. கடந்த மே  ...

பாக்.,கிற்கு ரூ.30,000 கோடி இழப்பு : சின்னாபின்னமான பாகிஸ்தான் விமானப்படை!

ஆப்ரேஷன் சிந்தூர்- பாகிஸ்தான் விமானப்படையின் முக்கியமான உள்கட்டமைப்பில் கிட்டத்தட்ட 20 சதவீதத்தை முற்றிலுமாக அழித்துவிட்டது. தற்போது கிடைத்துள்ள தரவுகளின்படி, பாகிஸ்தானின் முதுகு எலும்பாகக் கருதப்படும் பல போர் ...

கேலிக்குள்ளான பாக். பிரதமரின் போலி நினைவு பரிசு!

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப், அந்நாட்டு பீல்ட் மார்ஷலுக்கு அளித்த நினைவுப் பரிசு இணையத்தில் கேலிக்குள்ளாகியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக ஆப்ரேஷன் பன்யான் அல் மார்சஸ் எனும் பெயரில் ...

இந்தியாவால் ஆபத்து என அஞ்சும் பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிப்பை அதிகரிக்கலாம் – அமெரிக்க உளவு அமைப்பு எச்சரிக்கை!

இந்தியாவால் ஆபத்து என அஞ்சும் பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிப்பை அதிகரிக்கலாம் என அமெரிக்க உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ...

பஹ்ரைன், கத்தார் சென்ற எம்பிக்கள் குழு – ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம்!

பஹ்ரைன் சென்றடைந்த பைஜயந்த் பாண்டா தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர், அந்நாட்டு தலைவர்களை சந்தித்து ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தனர். ஆப்ரேஷன் சிந்தூரின் நடவடிக்கை குறித்து ...

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – மதுரையில் மூவர்ண கொடி பேரணி!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக மதுரையில் பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் பேரணி நடைபெற்றது. ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், ...

இந்தியா இல்லாவிட்டால் “NO LIFE” : தயவை நாடியிருக்கும் 12 நாடுகள்!

பல்வேறு தேவைகளுக்காக வல்லரசு நாடுகள் இந்தியாவை நம்பியிருக்கின்றன. பன்னிரெண்டு தேசங்களின் வளர்ச்சியில் பாரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகம் என்ற சிஸ்டத்தில் பிற நாடுகளை வழிநடத்தும் சக்தியாக இந்தியா மாறியது எப்படி என்பதை ...

பயங்கரவாதத்திற்கு எதிரான பிரதமரின் நடவடிக்கைக்கு அனைவரும் துணை நிற்போம் – நயினார் நாகேந்திரன் உறுதி!

பயங்கரவாதத்திற்கு எதிரான பிரதமரின் நடவடிக்கைக்கு  அனைவரும் துணை நிற்போம்  என தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் உறுதிபட தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில்,  பயங்கரவாத அச்சுறுத்தலை ...

பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி

பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான பாடம் கற்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமா் மோடி நாட்டு ...

பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒற்றுமை மற்றும் வலிமையுடனும் நிற்க வேண்டும் – சசிதரூர்

பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒற்றுமையுடனும், வலிமையுடனும் நிற்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து உலக நாடுகளிடம் ...

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – நாகை, திருவையாறில் பாஜக சார்பில் மூவர்ண கொடி பேரணி!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக நாகையில் பாஜக சார்பில் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடைபெற்ற ஆப்ரேஷன் சிந்தூர் ...

கடந்த 4 தசாப்தங்களில் 20,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பயங்கரவாத தாக்குதல்களில் இறந்துள்ளனர் – ஐ.நா.அவையில் இந்தியா தகவல்!

கடந்த 4 தசாப்தங்களில் 20,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பயங்கரவாத தாக்குதல்களில் இறந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. ஐநா கூட்டத்தில் பாகிஸ்தான் தரப்பில் பேசிய ...

பக்ரைன் சென்ற பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையிலான எம்பிக்கள் குழு!

பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையிலான எம்பிக்கள் குழுவினர் பக்ரைன் சென்றடைந்தனர். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தொடர்ச்சியான போராட்டத்தை வெளிப்படுத்துவதற்காக பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையில் ...

இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்கும் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன்

பிரதமர் மோடி இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றிக் கொண்டிருக்கிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணமான முப்படைகள் மற்றும் ...

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை – ஜெர்மனி ஆதரவு!

இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்துள்ளது. அரசுமுறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஹன் ...

ஆபரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானுக்கு இந்திய மதிப்பில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு?

இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு இந்திய மதிப்பில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆப்ரேஷன் ...

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்த நெதர்லாந்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயணம்!

சீனாவுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்த நெதர்லாந்திற்கு, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மேற்கொண்டுள்ள பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டென்மார்க், ஜெர்மனி, ...

இந்தியாவும் – ஆப்கனும் இருதரப்பு உறவுகளை அதிகரிக்க ஒப்புக் கொண்டுள்ளது – ரந்தீர் ஜெய்ஸ்வால்

இந்தியாவும் - ஆப்கானிஸ்தானும் இருதரப்பு உறவுகளை அதிகரிக்க ஒப்புக் கொண்டதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற வாராந்திர மாநாட்டுக்குப் பின்னர் வெளியுறவுத்துறை ...

பயங்கரவாத நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள மாட்டோம் – அபுதாபியில் சிவசேனா எம்.பி ஸ்ரீகாந்த் ஷிண்டே பேச்சு!

எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கைகளையும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என அபுதாபியில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் சிவசேனா எம்.பி ஸ்ரீகாந்த் ஷிண்டே தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ...

பாகிஸ்தானில் நடக்கும் கூத்து : தோல்வியுற்ற ராணுவ தளபதிக்கு பீல்ட் மார்ஷல் பதவி!

கொடுக்கப்பட்ட பணியில் சிறப்பாக பணியாற்றினால்தான், பதவி உயர்வு கிடைக்கும். ஆனால் பாகிஸ்தானில் விசித்திரமாக, தோல்விக்குக் காரணமான ஒருவருக்கு நாட்டின் உயரிய பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூரைத் தாக்குப் ...

பாகிஸ்தான் : பள்ளி பேருந்து மீது தற்கொலைப்படை  தாக்குதல் – 5 பேர் பலி!

பாகிஸ்தானில் பள்ளி பேருந்தைக் குறிவைத்து தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியாகினர். பலூசிஸ்தான் மாகாணம் குர்ஷ்தர் மாவட்டத்தில் உள்ள ராணுவ பள்ளியின் பேருந்து ஒன்று குழந்தைகளை ...

ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் எம்பிக்கள் குழு சந்திப்பு!

ஜப்பான் சென்ற எம்பிக்கள் குழு, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து எடுத்துரைத்தது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத விவகாரத்தில் உலக நாடுகளின் ஆதரவை ...

பாகிஸ்தானில் பள்ளி பேருந்தை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் – குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் பலி!

பாகிஸ்தானில் பள்ளி பேருந்தை குறிவைத்து தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியாகினர். பலூசிஸ்தான் மாகாணம் குர்ஷ்தர் மாவட்டத்தில் உள்ள ராணுவ பள்ளியின் பேருந்து ஒன்று குழந்தைகளை ...

Page 3 of 20 1 2 3 4 20