குஜராத்தில் வனவிலங்கு மீட்பு மையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
குஜராத்தின் வந்தாராவில் உள்ள வனவிலங்கு மீட்பு, மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிட்டார். 2 நாள் பயணமாக குஜராத் சென்ற பிரதமர் ...
குஜராத்தின் வந்தாராவில் உள்ள வனவிலங்கு மீட்பு, மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிட்டார். 2 நாள் பயணமாக குஜராத் சென்ற பிரதமர் ...
வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் Unified Pension Scheme என்னும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின் அவசியம் என்ன ...
தமிழக பாஜகவினர் கைதுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கடலூர் மாவட்டம் ...
இந்தியா உலகிற்கு புதிய பொருளாதார பாதையை வழங்கியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற NXT மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, பல உலகளாவிய உச்சி ...
இந்தியாவுக்கு 2 நாள் பயணமாக வந்துள்ள ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன், பிரதமர் மோடியை சந்தித்தார். 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய கமிஷன் ...
உத்தரபிரதேசத்தில் பிரயாக்ராஜில் நிறைவடைந்த உலகின் மிகப் பெரிய இந்துமத பண்டிகையான மகா கும்ப மேளாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் நீராடியுள்ளனர். மகா ...
பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 45 நாட்கள் நடைபெற்ற மகா யாகம் ...
வீர சாவர்க்கரின் நினைவு தினமான இன்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வீர சாவர்க்கரின் நினைவு நாளில், ...
கிஷான் உதவித் தொகையை விடுவித்த பிரதமர் மோடிக்கு கிருஷ்ணகிரி விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். விவசாயிகளுக்கான 19 வது தவணை தொகையாக தலா 2 ஆயிரம் ரூபாய் உதவித் ...
பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர் ஜெயலலிதா என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் ...
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 9 கோடியே 70 லட்சம் விவசாயிகளுக்கு 19வது ...
மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாணவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கக் கூடாது என்பதற்காக நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததாக தெரிவித்தார். ...
உடல் பருமனுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஒவ்வொரும் தலா 10 பேரை பரிந்துரைக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மான் கி பாத் நிகழ்ச்சி ...
நாடு முழுவதும் 11 கோடி விவசாயிகளுக்கு 19-வது தவணையாக 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை பிரதமர் மோடி இன்று விடுவிக்க உள்ளார். விவசாயிகளின் பயிர் செலவுக்கு உதவும் ...
இந்துக்கள் ஒவ்வொருவருமே தன்னோட வாழ்நாள்ல ஒரு தடவயாவது போயிட்டு வந்துரனும்னு நினைக்கக் கூடிய புண்ணிய ஸ்தலங்கள்ல முக்கியமானது காசி. இந்த புண்ணிய பூமியில நம்மோட காலடித் தடங்கள ...
பிரதமர் நரேந்திர மோடியை, டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா நேரில் சென்று சந்தித்துள்ளார். பிரதமர் இல்லத்தில் அவர்களின் சந்திப்பு நிகழ்ந்தது. டெல்லி முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக ...
தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்துகின்ற ‘புதிய கல்விக் கொள்கையை’ ஏற்படுத்திக் கொடுத்த பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதவில், உலகம் முழுவதும் ...
டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. ...
தமிழகத்தில் 2026இல் என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மகளிர் சுமார் 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் ...
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானியை விமான நிலையத்துக்கு நேரில் சென்று பிரதமர் மோடி ...
சத்ரபதி சிவாஜியின் வீரமும் தொலைநோக்கு பார்வையும் சுயராஜ்யத்திற்கு அடித்தளமிட்டதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், சத்ரபதி சிவாஜி மகாராஜின் ஜெயந்தி நாளில் அவருக்கு ...
பிரதமர் மோடியுடனான சந்திப்பைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்ட F-35 போர் விமானங்களை வாங்குவதற்காக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவிடமிருந்து F-35 ...
வளர்ந்த இந்தியா எனும் நோக்கத்துக்காக நாம் விதைத்த விதை, ஆலமரமாக மாற, வேகமாக வளர்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பாரத் மண்டபத்தில் இரண்டாம் கட்டமாக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies