கோவை பாப்பம்மாள் மறைவு – பிரதமர் மோடி இரங்கல்!
கோவை பாப்பம்மாள் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், பாப்பம்மாள் ஜியின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. விவசாயத்தில் குறிப்பாக இயற்கை விவசாயத்தில் ...
கோவை பாப்பம்மாள் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், பாப்பம்மாள் ஜியின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. விவசாயத்தில் குறிப்பாக இயற்கை விவசாயத்தில் ...
இந்திய-இலங்கை கூட்டு கூட்டத்தில் தமிழக மீனவர்கள் பிரச்னையை எடுத்துரைக்குமாறு பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர், பிரதமர் மோடி உடனான சந்திப்பு ...
பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார். அவர் நாளை காலை 11 ...
ஹரியானா மக்களின் கடின உழைப்பும், விடா முயற்சியும் தனக்கு எப்போதும் உத்வேகம் அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நமோ செயலி மூலம் ஹரியானாவை சேர்ந்த பாஜக தொண்டர்களுடன் ...
செப்டம்பர் 25, 2014 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட "மேக் இன் இந்தியா" முன்முயற்சி, இந்தியாவின் தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் ஒரு முக்கிய முயற்சியாக ...
செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்ற இந்திய குழுவினர் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ...
ஹியூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழாய்வுக்கான திருவள்ளுவர் இருக்கையை நிறுவிய பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சிங்கப்பூரில் ...
ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடி ...
21-ம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது என்றும், தொழில்நுட்பத்தால் இயக்கப்படாத எந்த துறையும் இல்லை எனவும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ...
பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா பெருமிதம் தெரிவித்துள்ளார். ஜம்மு- காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலின் ...
800 கிலோ நவதானியங்களை கொண்டு பிரதமர் மோடியின் உருவத்தை வரைந்த பிரெஸ்லி ஷெகினாவை மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் சந்தித்து பாராட்டு தெரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தைக் கெடுக்க ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சதி செய்வதாக, அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றஞ்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக பிரதமர் ...
அமெரிக்க அதிபர் ஜோபைடன் உடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குவாட் உச்சிமாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக ...
'குவாட்' மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் 'குவாட்' அமைப்பின் மாநாடு, அமெரிக்காவின் ...
அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நக்சல் தீவரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ...
இந்தியாவும் - சீனாவும் வளர்ச்சியின் பங்காளிகள் என இந்தியாவுக்கான சீன தூதர் சூஃபீஹாங் தெரிவித்துள்ளார். டெல்லியில் சீன தூதர் சூஃபிஹாங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய சூஃபிஹாங், ...
குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை அமெரிக்கா செல்கிறார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு, அமெரிக்காவின் ...
வரும் 20ஆம் தேதி மகாராஷ்டிரா செல்லும் பிரதமர் மோடி, தேசிய 'பிஎம் விஸ்வகர்மா' நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். பிரதமர் திரு. நரேந்திர மோடி செப்டம்பர் 20 அன்று மகாராஷ்டிர மாநிலம் வார்தாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 11:30 மணியளவில், பிரதமர் விஸ்வகர்மாவின் கீழ் ஓராண்டு முன்னேற்றத்தைக் குறிக்கும் தேசிய 'பிஎம் விஸ்வகர்மா' நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமர் விஸ்வகர்மா பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கடன்களை அவர் வழ்ங்குகிறார். ...
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தன் தாயை போல பழங்குடியினப் பெண் ஒருவர் பாசமாக பாயசம் வழங்கியதாக பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்துள்ளார். ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரில் 2,800 ...
பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் ரத்த தானம் செய்தார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பாரதப் பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாள் ...
மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி இன்றுடன் நூறு நாட்களை நிறைவு செய்கிறது. 18-வது மக்களவைத் தோ்தல் முடிவில் பாஜக ...
ஜார்கண்டில் 6 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ஜார்கண்ட் மாநிலத்திற்குச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு 6 வந்தே பாரத் ...
பிரதமர் நரேந்திர மோடி புதிய கன்றுக்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை மத்திய அமைச்சர் எல்.முருகன் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், நமது பாரதப் பிரதமர் ...
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அவர்களின் வருமானத்தைப் பொருட்படுத்தாமல் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால், ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies