PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

ரோஜ்கர் மேளாவில் 1லட்ச பேருக்கு நியமனக் கடிதங்களைப் பிரதமர் மோடி நாளை வழங்குகிறார்!

வேலைவாய்ப்புத் திருவிழா திட்டத்தின் கீழ், அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாகப் பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணி நியமனக் கடிதங்களைப் பிரதமர் மோடி ...

இந்தியாவின் UPI சேவைகள் இலங்கை மற்றும் மொரீஷியஸில் நாளை தொடக்கம்!

பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர்  ரணில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இலங்கை மற்றும் மொரீஷியஸில் இந்தியாவின் UPI பணப்பரிவர்த்தனை சேவைகளை நாளை ...

பாரதத்தின் கலாச்சார பாரம்பரியத்திற்கான மரியாதையை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி : அமித் ஷா

நாட்டின் கலாச்சார உணர்வின் மையங்களை புதுப்பித்ததன் மூலம், உலக அரங்கில் பாரதத்தின்  கலாச்சார பாரம்பரியத்திற்கான மரியாதையை பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா  தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோயில் ...

தேர்தல் பிரச்சாரத்திற்காக வரவில்லை, மக்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளேன் : பிரதமர் மோடி

தேர்தல் பிரச்சாரத்திற்காக இங்கு வரவில்லை என்றும்,மக்களுக்கு சேவை  செய்யவே வந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில்  இன்று பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர  மோடி,  ஜபுவாவில் சுமார் ...

7,300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டமான ஜாபுவாவில் சுமார் 7,300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி ...

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நினைவு நாள்! – பிரதமர் மோடி அஞ்சலி!

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நினைவு நாளை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மையமாகக் கொண்டு ...

மத்தியப் பிரதேசத்தில் ரூ.7,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள்! – பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

மத்தியப் பிரதேசத்தில் ஸ்வமித்வா திட்டத்தின் பயனாளிகளுக்கு 1.75 லட்சம் உரிமைகள் பதிவைப் பிரதமர் மோடி இன்று வழங்குகிறார். மத்தியப் பிரதேசத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பயணம் ...

ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் : பிரதமர் மோடி

17-வது மக்களவை கூட்டத்தொடரின் கடைசி நாளில், உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, திருநங்கைகளுக்கு 17 ஆயிரம் அடையாள அட்டைகளை வழங்கி  கௌரவப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். இந்த ஆண்டிற்கான ...

5 ஆண்டுகளில் வளர்ச்சியை நோக்கி இந்தியா :பிரதமர் மோடி பெருமிதம்!

17-வது மக்களவையின் ஐந்தாண்டுகள் சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவற்றின் காலம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் பிரதமர் ...

அனைவருக்கும் நிரந்தர வீடு என்பதே அரசின் லட்சியம் : பிரதமர் மோடி உறுதி!

ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் விக்சித் பாரதத்தின் தூண்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். விக்சித் பாரத் விக்சித் குஜராத் நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி பங்கேற்று  ...

நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிர்பாராத மதிய உணவு அளித்த பிரதமர் மோடி!

நாடாளுமன்ற கேன்டீனில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிர்பாராத மதிய உணவை அளித்து பிரதமர் மோடி ஆச்சரியப்படுத்தினார். நாடளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரதமர் ...

பாரத ரத்னா’ விருது அறிவிப்பு! – மோடிக்கு நன்றி தெரிவித்த எல்.முருகன்!

தேசத்தின் 5-வது பிரதமராக பணியாற்றிய சவுதாரி சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்துள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மத்திய இணை அமைச்சர் டாக்டர் ...

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு விருது! – மோடிக்கு நன்றி தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவித்த, பாரதப் பிரதமர் மோடிக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழக ஆளுநர் ...

பிரதமர் மோடிக்கு அமித்ஷா நன்றி!

முன்னாள் பிரதமர் பிவி நரசிம்ம ராவ் மற்றும் சவுத்ரி சரண் சிங் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கியதற்கு பிரதமர் மோடிக்கு  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ...

பிரதமர் நரேந்திர மோடிக்கு அண்ணாமலை நன்றி!

டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கியதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இது ...

எமர்ஜென்சிக்கு எதிராக உறுதியாக நின்றவர் முன்னாள் பிரதமர் சரண் சிங் : பிரதமர் மோடி பாராட்டு!!

முன்னாள் பிரதமர் சரண் சிங் தனது முழு வாழ்க்கையையும் விவசாயிகளின்  உரிமைகள் மற்றும் நலனுக்காக அர்ப்பணித்தவர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துசெய்தியில், முன்னாள் ...

சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது! – பிரதமர் மோடி அறிவிப்பு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு  பாரத ரத்னா விருதை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் ...

பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு!!

பிரதமர் மோடியை ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று சந்தித்து பேசினார். ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் அம்மாநில சட்டப்பேரவை தேர்தலும்  நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ...

“காங்கிரஸின் கருப்பு அறிக்கை எங்கள் ஆட்சிக்கான திருஷ்டி பொட்டு” – பிரதமர் மோடி பேச்சு

காங்கிரஸின் கருப்பு அறிக்கை எங்கள் ஆட்சிக்கான தீய சக்திகளை விரட்டும் திருஷ்டி பொட்டாக (kaala tika) உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாஜக தலைமையிலான மத்திய ...

ஸ்ரீல பிரபுபாதர் வைஷ்ணவத்தையும், பகவான் கிருஷ்ணர் மீதான அன்பையும் உலகம் முழுவதற்கும் எடுத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றினார்! – பிரதமர் மோடி

வைணவ மதத்தையும், பகவான் கிருஷ்ணர் மீதுள்ள அன்பையும் உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல ஸ்ரீல பிரபுபாதர் முக்கியப் பங்காற்றினார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். புது ...

ஸ்ரீல பிரபுபாதாவின் 150-வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் மோடி!

ஸ்ரீல பிரபுபாதாவின் 150-வது பிறந்த நாள் விழாவில் இன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார். பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் ஸ்ரீல பிரபுபாதாவின் 150-வது ஆண்டு ...

அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்பது ஒரு கோஷம் அல்ல, இது மோடியின் உத்தரவாதம்!

"வளர்ச்சியடைந்த பாரதத்தின் அடித்தளங்களை வலுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மோடி 3.0 மேற்கொள்ளும்" எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் இன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி ...

காங்கிரஸ் 40 இடங்களை தக்கவைக்க இறைவனை வேண்டுகிறேன்”! – பிரதமர் மோடி பேச்சு

"வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களையாவது தக்கவைத்து கொள்ள நான் பிரார்த்தனை செய்கிறேன்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி ...

“இரட்டை இன்ஜின் அரசின் காரணமாக கோவா வேகமாக முன்னேறி வருகிறது” – பிரதமர் மோடி

"திட்டப்பயன்கள் முழுமையாக மக்களை சென்றடைவது என்பதே உண்மையான மதச்சார்பின்மை- இதுவே உண்மையான சமூக நீதி -இது கோவாவிற்கும் நாட்டிற்கும் மோடியின் உத்தரவாதம்"  எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வளர்ச்சியடைந்த ...

Page 23 of 59 1 22 23 24 59