PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

பிரதமராக 12-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மோடி – அண்ணாமலை வாழ்த்து!

நாட்டின் பிரதமராக 12வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மோடிக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நாட்டின் பிரதமராக ...

சவாலான பணிகளை செய்து முடிப்பதே பாஜகவின் கோட்பாடு : பிரதமர் மோடி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்ராவில் 46 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஜம்மு-காஷ்மீர் சென்ற பிரதமர் மோடி, உலகின் மிக உயரமான செனாப் பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்குத் ...

இந்திய வீரர், வீராங்கனைகளை பாராட்டிய பிரதமர்!

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக விளையாடி நாட்டிற்காகப் பதக்கங்களைக் குவித்த இந்திய வீரர், வீராங்கனைகளைப் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். தென் கொரியாவின் குமி பகுதியில் நடைபெற்ற ...

வரும் 4-ம் தேதி மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்களுடன் வரும் 4-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவடையவுள்ளது. இதனையொட்டி ...

பெண் சக்திக்கு சவால் விட்டது பயங்கரவாதிகளுக்கு ஆபத்தாக முடிந்தது : பிரதமர் மோடி

பஹல்காம் தாக்குதல் மூலமாகப் பெண் சக்திக்குச் சவால் விடப்பட்டது, இறுதியில் பயங்கரவாதிகளுக்கு மிக ஆபத்தான முடிவைத் தேடித் தந்துள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் ...

மாவோயிஸ்ட்டுகள் முற்றிலும் ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை : பிரதமர் மோடி சூளுரை!

பீகாரில் இருந்து மாவோயிஸ்ட்டுகள் முற்றிலும் ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை எனப் பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார். பீகார் மாநிலம், கரகாட் பகுதியில் அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ...

முப்படைகளின் அதிரடி தாக்குதலால் பாகிஸ்தான் நிலை குலைந்தது : பிரதமர் மோடி

முப்படைகளின் அதிரடி தாக்குதலால் பாகிஸ்தான் நிலை குலைந்ததாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 47 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டப் ...

பயங்கரவாதத்தை எந்த ரூபத்திலும் சகித்துக் கொள்ள முடியாது : பிரதமர் மோடி திட்டவட்டம்!

பயங்கரவாதத்தை எந்த ரூபத்திலும் சகித்துக் கொள்ள முடியாது எனப் பிரதமர் மோடி மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் காந்திநகரில் 5 ஆயிரத்து 536 கோடி ரூபாய் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் பாரத பிரதமரின் கனவு : தமிழிசை சௌந்தரராஜன் 

ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காகப் பிரதமர் மோடி கொண்டு வந்த மிகப் பெரிய திட்டம் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை திருவான்மியூரில் ...

பயங்கரவாதத்திற்கு எதிரான பிரதமரின் நடவடிக்கைக்கு அனைவரும் துணை நிற்போம் – நயினார் நாகேந்திரன் உறுதி!

பயங்கரவாதத்திற்கு எதிரான பிரதமரின் நடவடிக்கைக்கு  அனைவரும் துணை நிற்போம்  என தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் உறுதிபட தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில்,  பயங்கரவாத அச்சுறுத்தலை ...

பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி

பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான பாடம் கற்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமா் மோடி நாட்டு ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி : நயினார் நாகேந்திரன்

பிரதமர்  நரேந்திரமோடிக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், முன்னணி நிறுவனங்களில் இளைஞர்களுக்கு தொழிற் ...

பிரதமர் தலைமையில் சுற்றுலாத்துறை முன்னேற்ற மறு ஆய்வுக் கூட்டம்!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்தை மறு ஆய்வு செய்வதற்கான முக்கிய கூட்டம் நடைபெற்றது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து அங்குச் செல்லும் சுற்றுலாப் ...

யோகா உலகம் முழுவதும் செல்வதற்கு காரணமாக பிரதமருக்கு நன்றி தெரிவித்த யூடியூபர்!

யோகாசனத்தை உலகம் முழுவதும் எடுத்துச் சென்ற பிரதமர் மோடிக்கு பிசியோதெரபி மருத்துவரும், யூடியூபருமான திவாகர் நன்றி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார்ப் பள்ளி ...

ஆபரேஷன் சிந்தூரை பிரதமர் மோடி வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ளார் : எல். முருகன் பெருமிதம்!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைப் பிரதமர் மோடி வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளதாக மத்திய அமைச்சர் எல். முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார். கோவை குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழா ...

பிரதமர் கூறிய வரிகளில் விளம்பரம் – சிக்கலில் மாட்டிய மருத்துவர்!

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாகப் பிரதமர் பேசிய வரிகளை பயன்படுத்தி விளம்பரம் அளித்த மருத்துவர் ஒருவர் தற்போது சிக்கலில் சிக்கியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சிவேந்திர சிங் திவாரி ...

திரிபுராவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் – பல்வேறு ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்பு!

மத்திய அமைசசர் எல்.முருகன் இரு நாள் பயணமாக திரிபுரா மாநிலத்திற்கு சென்றுள்ளார். திரிபுரா மாநிலம் அகர்தலா சென்ற எல்.முருகனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெலோனியா சுற்றுலா அலுவலத்தில் மாவட்ட ...

தேசமே முக்கியம் என முழக்கம் : மோடியின் கொள்கையை உரக்க சொல்லும் சசி தரூர்!

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சசி தரூர், பஹல்காம் தாக்குதல் நடந்த நாளிலிருந்தே, சமூக ஊடகங்கள் மூலமாகவும், தேசிய மற்றும் சர்வதேச பத்திரிகைகளுடனான நேர்காணல்கள் மூலமாகவும் தேச ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை வெற்றி பெற வேண்டி நடைபெற்ற சண்டி ஹோமம் – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை வெற்றி பெற வேண்டி சென்னையில் நடைபெற்ற சண்டி ஹோமத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பயங்கரவாதத்தின் ...

’ஆப்ரேஷன் சிந்தூர்’ : இந்தியாவை பாராட்டிய பென்டகன் முன்னாள் அதிகாரி!

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையைப் பாராட்டியுள்ள  பென்டகன் முன்னாள் உயரதிகாரி மைக்கேல் ரூபின், இஸ்ரேலின் 'OPERATION WRATH OF GOD' என்ற கடவுளின் ...

சிறப்பு குழந்தைகளை பாதுகாக்க சிறப்பு திட்டங்களை முன்னெடுத்து வருகிறார் பிரதமர் : ஆளுநர் ஆர்.என்.ரவி

ஒருநாள் மட்டும் அன்னையர்களைப் போற்றினால் போதாது என்றும், அன்னையர்கள் தினமும் போற்றப்பட வேண்டியவர்கள் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் ...

பாக். தாக்குதல் நடத்தினால் பின்விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும் : பிரதமர் மோடி

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பின்விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும் என அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் பிரதமர் மோடி கூறியதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜே.டி.வான்ஸ் உடனான பேச்சுவார்த்தையின்போது, ஆப்ரேஷன் சிந்தூர் ...

எல்லையில் போர் பதற்றம் நிலவியபோது ஒருமணி நேரம் மட்டுமே உறங்கிய பிரதமர் மோடி!

எல்லையில் போர் பதற்றம் நிலவியபோது பிரதமர் மோடி ஒருமணி நேரம் மட்டுமே உறங்கியதாக மத்திய அரசு தரப்பு வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை ...

பிரதமருக்கு துணை நிற்க வேண்டிய தருணம் : எடப்பாடி பழனிசாமி

இது பிரதமருக்குத் துணை நிற்க வேண்டிய தருணம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நகரங்களைத் தாக்கப் பாகிஸ்தான் முற்பட்ட ...

Page 3 of 73 1 2 3 4 73