PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை உறுதி – பிரதமர் மோடி

மனிதக்குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலான பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது எனப் பிரதமர் மோடி தெரிவித்தார். முன்னதாக குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வருகை தந்த அங்கோலா அதிபர் ஜோவோ மானுவலை, ...

பிரதமர் மோடியை சந்தித்த அங்கோலா அதிபர் ஜோ லொரென்சோ!

டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்து அங்கோலா அதிபர் ஜோ லொரென்சோ ஆலோசனை மேற்கொண்டார். அங்கோலா அதிபர் ஜான் மானுவல் 4 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வருகை ...

முதல்வராக குஜராத்தை வழிநடத்திய மோடி இந்தியாவையும் சிறப்பாக வழிநடத்துகிறார் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

முதலமைச்சராக குஜராத்தை சிறப்பாக வழிநடத்திய பிரதமர் மோடி தற்போது இந்தியாவையும் சிறப்பாக வழிநடத்தி வருகிறார் என ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் அருங்காட்சியக அரங்கில் ...

எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்குமான திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார் : ஆளுநர் ரவி

எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்குமான திட்டங்களைப் பிரதமர் மோடி செயல்படுத்தி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை ஆளுநர் மாளிகையில் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் இமாச்சலப்பிரதேச மாநிலங்களின் உதய தினவிழா ...

மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி – ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி என்று நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்து பேசியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சர்வதேச ஒலி, ஒளி ...

கரும்பின் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்கிய பிரதமருக்கு நன்றி – அண்ணாமலை

கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையை டன் ஒன்றுக்கு ரூ. 3,550 ஆக உயர்த்தி வழங்கியுள்ள பிரதமர் மோடிக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். ...

சாதி வாரி கணக்கெடுப்பு – பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி!

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். அவர விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : நாடு முழுவதும் ...

பிரதமர் தலைமையில் பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவை கூட்டம் – முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்!

பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில், உயர்மட்ட ஆலோசனைக் ...

ராணுவத்திற்கு முழு அதிகாரம் – பிரதமர் தலைமையிலான உயர்மட்ட கூட்டத்தில் முடிவு என தகவல்!

பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு இன்று கூடவுள்ள நிலையில் பிரதமர் இல்லத்தில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு ...

பிரதமர் தலைமையில் நாளை பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டம் – அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை!

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு நாளை கூடுகிறது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், ...

காஷ்மீர் கொடூரம் பின்னணி என்ன?

ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமில் இந்து என்பதை உறுதி செய்த பின், இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். நாடு ...

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் – பஹல்காம் தாக்குதல் குறித்து ஆலோசனை!

பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கடற்படை அதிகாரி, ...

சவுதி அரேபியா புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!

சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று 2 நாள் அரசு முறை பயணமாகப் பிரதமர் மோடி சவுதி அரேபியா புறப்பட்டுச் சென்றார். இந்தியா - சவுதி அரேபியா இடையே ...

எலான் மஸ்க்குடன் பிரதமர் மோடி பேச்சு!

தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு உள்ளிட்ட துறைகள் குறித்து டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உடன் விரிவாக விவாதித்ததாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ...

பிரதமர் மோடியின் அடுத்த அதிரடி : வக்ஃபு சட்டத்தை தொடர்ந்து வருகிறது பொது சிவில் சட்டம்!

வக்ஃப் சட்டத் திருத்தத்தைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றத் தயாராகி வருகிறது.  இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை ...

ஏழைகளின் நலன், சமூக பாதுகாப்புக்கு பாஜக முக்கியத்துவம் அளிக்கிறது : பிரதமர் மோடி

அம்பேத்கரின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டே இந்தியாவில் பாஜக ஆட்சியமைத்து வருவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் ஹிசாரில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ஹிசார் ...

காங்கிரஸ் சொந்த நலனுக்காக வக்பு விதிகளை மாற்றியது : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

காங்கிரஸ் சொந்த நலனுக்காக வக்ஃபு விதிகளை மாற்றியது எனப் பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார். ஹரியானா சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ...

அம்பேத்கர் ஜெயந்தி – சிலைக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!

அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி டெல்லியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்த குடியரசு தலைவர் திரௌபதி ...

பிரதமர் மோடியின் கனவை நயினார் நாகேந்திரன் நிறைவேற்றுவார் – தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை!

தமிழகத்தில் இரட்டை இலையோடு தாமரை மலரும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பாஜக மாநிலத் ...

தேசத்திற்கும், தமிழக மக்களுக்கும் சேவை செய்வதில் உறுதியாக உள்ளேன் – அண்ணாமலை

தேசத்திற்கும், தமிழக மக்களுக்கும் சேவை செய்வதில் உறுதியாக உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை உறதிப்பட தெரிவத்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், பிரதமர் மோடியின் தொலைநோக்குத் ...

தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்தும் அரசை உறுதி செய்வோம் – பிரதமர் மோடி

தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் அரசை உறுதி செய்வோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக எக்ஸ் தளத்தில் ...

பண்டைய பாரம்பரியத்தை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் – பிரதமர் மோடி

பண்டைய பாரம்பரியத்தை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், பழங்காலத்தை நவீனத்துவத்துடன் இணைக்க முடியும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நவ்கர் மகாமந்திர திவாஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. சமண மதம் ...

2ம் உலகப்போரின் வெற்றி தினம் :பிரதமருக்கு ரஷ்யா அழைப்பு!

இரண்டாம் உலகப் போரின் 80ஆம் ஆண்டு வெற்றி கொண்டாட்ட தினத்தில் பங்கேற்கப் பிரதமர் மோடிக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. 2ஆம் உலகப் போரின் 80ஆம் ஆண்டு வெற்றி ...

இலங்கையில் பிரதமர் மோடி : ராணுவ முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தியதற்காவும், இருநாட்டுக் கலாச்சார ஆன்மீகப் பாரம்பரியத்தை மேம்படுத்தியதற்காகவும், இலங்கையின் மிக உயரிய  விருதான 'ஸ்ரீலங்கா மித்ர விபூஷண' விருது, பிரதமர் மோடிக்கு ...

Page 3 of 71 1 2 3 4 71