நாம் விதைத்த விதை ஆலமரமாக மாற வேகமாக வளர்ந்து வருகிறது : பிரதமர் மோடி
வளர்ந்த இந்தியா எனும் நோக்கத்துக்காக நாம் விதைத்த விதை, ஆலமரமாக மாற, வேகமாக வளர்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பாரத் மண்டபத்தில் இரண்டாம் கட்டமாக ...
வளர்ந்த இந்தியா எனும் நோக்கத்துக்காக நாம் விதைத்த விதை, ஆலமரமாக மாற, வேகமாக வளர்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பாரத் மண்டபத்தில் இரண்டாம் கட்டமாக ...
வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்து பிரதமர் மோடி இரு தரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இதையடுத்து, இருநாட்டு தலைவர்களும் அமெரிக்க இந்தியாவுடனான ...
மத்திய அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்தப் பாதை குறித்து நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில் மிகத் தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளார் என்று பிரதமர் நரேந்திர ...
காசி தமிழ் சங்கமம் 3.0 நிகழ்ந்திட வழிவகுத்து, அதற்கான வாழ்த்துச் செய்தியுடன் ஊக்கமளித்துள்ள பிரதமர் மோடிக்கு தமிழ் மக்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்வதாக மத்திய அமைச்சர் ...
காசி தமிழ் சங்கமம் மூலம் தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்பெறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள பதிவில், வாரணாசியில் 3வது ...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடனான பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பு ஊக்கமளிப்பதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக அமெரிக்காவிற்குச் சென்ற ...
அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் ‘Our Journey Together’ என்ற காபி டேபிள் புத்தகத்தை சிறப்புப் பரிசாக அளித்துள்ளார். அதில், ...
தாய்லாந்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பவுத்த மாநாட்டில், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பகவான் புத்தரின் போதனைகள் உலகை அமைதியான ...
பிரதமர் மோடியை தொழிலதிபர் எலான் மஸ்க் தனது குடும்பத்துடன் சந்தித்தார். அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை ...
அமெரிக்கா - இந்தியாவின் முன்னேற்றத்தை நோக்கி ஒன்றாக அணிவகுத்துச் செல்வோம் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா ...
உலக வானொலி தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "வானொலியானது மக்களுக்குத் தகவல் அளித்தல், ...
செயற்கை நுண்ணறிவில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வருவதுடன், அதனை பொதுமக்கள் நலனுக்காகப் பயன்படுத்தி வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பிரான்ஸ் பயணத்தின் ஒரு பகுதியாக ...
பிரான்சில் அமைக்கப்பட்டுள்ள இந்திய துணைத் தூதரகத்தை பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் திறந்து வைத்தனர். பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ...
இந்தியாவில் ஏ.ஐ. தொழில் நுட்பம் கொண்டுவர கூடிய வாய்ப்புகள் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதித்தாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். பிரான்ஸ் ...
பிரதமர் மோடியின் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 11ஆம் தேதி பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு புறப்படும்போது அவரது விமானத்தை ...
பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் நிர்வாகத்தின் அனைத்து துறைகளிலும் AI ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடக்கும் AI உச்சி மாநாட்டை, ...
மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு செல்லக்கூடிய நிதி அளவு குறைக்கப்படவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் மத்திய நிதியமைச்சர் ...
ஏ.ஐ தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்பு பறிபோகும் என்பது உண்மையில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற ஏ.ஐ. உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடி ...
பிரதமர் மோடியின் மீது இந்திய வம்சாவளியினர் வெளிப்படுத்தும் அளவற்ற அன்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ஏ.ஐ. உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் சென்ற ...
தேர்வுகள் தொடர்பான அச்சத்தை போக்கும் நோக்கில், பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார். தேர்வுகள் மீதான விவாதம் என்ற தலைப்பில் பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம். அந்த ...
டெல்லி சட்டபேரவைத் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைவிட அதிக தொகுதிகளில் வென்று சாதனை படைத்துள்ளது பா.ஜ.க. இந்த வெற்றி அந்தக் கட்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் ...
பாஜக கூட்டத்தில் தொண்டர் ஒருவருக்கு தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில், பிரதமர் மோடி தனது பேச்சை நிறுத்தி அவருக்கு உதவுங்கள் என கூறியது அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ...
டெல்லி தேர்தல் வெற்றியை தொடர்ந்து பாஜக தலைமை அலுவலகம் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். டெல்லி சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 70 ...
டெல்லியில் பாஜகவின் வெற்றிக்கு, கூட்டணிக்கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார் தமது எக்ஸ் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies