பல்லடம் பாஜக பொதுக்கூட்ட மேடைக்கு திறந்த வெளி வாகனத்தில் வந்தார் பிரதமர் மோடி!
இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் தமிழகம் வந்துள்ளார். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடைபெறும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் ‘என் மண், ...
இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் தமிழகம் வந்துள்ளார். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடைபெறும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் ‘என் மண், ...
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு கணுக்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர் விரைவில் நலம் பெற வாழ்த்தியுள்ளார். இந்திய ...
ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லும் 4 வீரர்களை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கேரளா, ...
தேசம் முதலில் என்ற கொள்கையை முதன்மையாக வைத்து அரசு முன்னேறி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொள்கை முடக்கம் மற்றும் குடும்ப அரசியலுக்கு தனது அரசு ...
பாரத பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருவதை முன்னிட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை எல்லைக்குள் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாரத பிரதமர் நரேந்திர ...
மதுரை மீனாட்சி அம்மனை பிரதமர் மோடி இன்று இரவு தரிசனம் செய்கிறார். பிரதமர் மோடியின் மதுரை வருகையை முன்னிட்டு இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் ...
பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு, நெல்லையில் இன்றும், நாளையும் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி வெளியிட்டுள்ள ...
தமிழகம், கடந்த சில மாதங்களாக,தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும் ஆதரவு அளித்து வருகிறது எனத் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், அடுத்த ...
திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தைப் பார்வையிடும் பிரதமர் மோடி, சுமார் ரூ.1800 கோடி மதிப்பிலான மூன்று முக்கிய விண்வெளி உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். ...
பாடகர் பங்கஜ் உதாஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கஜல் பாடகர் பங்கஜ் உதாஸ், கடந்த சில காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ...
பிரதமர் மோடி பல்லடத்தில் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்குத், தமிழகமே இதுவரை கண்டிராத அளவில் கூட்டத்தைத் திரட்டுவதற்கும், பிரமாண்ட ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பொதுக்கூட்ட மேடை தாமரை வடிவில் ...
அரசியலுக்கு பலியாகி இருந்த ரயில்வே துறை3, தற்போது எளிதாக பயணிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று சுமார் 41,000 கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரயில்வே உள்கட்டமைப்புத் ...
தமிழ்நாட்டில் 34 இரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இந்தியாவின் எதிா்கால வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு 'அம்ரித் பாரத் இரயில் நிலையம்' ...
பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கிவைத்த பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று சுமார் 41,000 கோடி ரூபாய் ...
இந்தியாவை உலகளாவிய ஏற்றுமதி மையமாக மாற்றுவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய ஜவுளி வர்த்தக அமைச்சகம் சார்பில், 'பாரத் டெக்ஸ் - 2024 கண்காட்சி'இன்று (பிப்.,26) முதல் மார்ச் ...
பிரதமர் மோடி வருகையொட்டி, மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” யாத்திரையின் நிறைவு நாள் வரும் ...
பல்லடத்தில், பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை ...
முத்துராமலிங்கத் தேவர் வடிவில் பிரதமர் நரேந்திர மோடி செயலாற்றி வருகிறார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 'என் மண், என் மக்கள்' யாத்திரையை கடந்த ...
நமது தேசத்தின் சுதந்திரம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கான விநாயக் தாமோதர் சாவர்க்கரின் துணிச்சலான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இந்தியா என்றென்றும் நினைவுகூரும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 553 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணியை பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொலி ...
பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அடுத்த மூன்று மாதங்களுக்கு, மனதின் குரல் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மே மாத இறுதியில், மீண்டும் நமது பிரதமர் மோடியின் மனதின் குரல் ...
வரும் 27 -ம் தேதி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் 'என் மண் என் மக்கள்' யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிரதமர் மோடி, வரும் 27 -ம் தேதி ...
போதை பழக்கத்தை எதிர்த்து போராட வலுவான குடும்ப அமைப்பு தேவை என பிரதமர் நரேந்திர மோடி தெரவித்துள்ளார். போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க, குடும்பங்கள் ஒரு நிறுவனமாக வலுவாக இருக்க வேண்டியது அவசியம் ...
குஜராத் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற துவாரகா கோயிலுக்கு செல்லும் வகையில், கட்டப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான கேபிள் பாலமான சுதர்சன் சேது பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். குஜராத் மாநிலம் ஓகா துறைமுகத்திற்கு அருகில் உள்ளது பேய்ட் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies