பிரதமர் மோடியால் வீட்டு வாசலில் நலத்திட்ட உதவிகள்: மத்திய அமைச்சர்!
நலத்திட்ட உதவிகளை வீட்டு வாசலில் வழங்குவதை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உறுதி செய்திருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியிருக்கிறார். விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா ...
நலத்திட்ட உதவிகளை வீட்டு வாசலில் வழங்குவதை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உறுதி செய்திருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியிருக்கிறார். விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா ...
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி புறப்பட்டு சென்றார். பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயனமாக தமிழ்நாடு வந்துள்ளார். நேற்று மாலை சென்னை வந்த பிரதமர் மோடி, ...
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, பிரதமர் மோடி கடைபிடித்து வரும் 11 நாள் விரதம் குறித்து முக்கியத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் ...
பிரதமர் மோடி சற்று முன்னர், 3 நாள் பயணமாகச் சென்னைக்கு வருகை தந்தார். சென்னைக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அமைச்சர்கள் ...
மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான 8 அம்ருத் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 2,000 கோடி ரூபாய் ...
குருவாயூரில் பிரதமர் மோடிக்கு இஸ்லாமிய பெண்ணாகிய ஜஸ்னா சலீம் கிருஷ்ணர் ஓவியத்தை பரிசாக வழங்கியுள்ளார். அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற ...
பிரதமர் நரேந்திர மோடி 2024 ஜனவரி 20 மற்றும் 21-ம் தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய கோயில்களுக்கு பயணம் செய்து வழிபாடு செய்கிறார். ஜனவரி 20 ...
தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி புதுப்பொலிவுடன் டிடி தமிழ் என்ற பெயரில் ஒளிபரப்பைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். நாட்டின் பொதுசேவை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி புதிய ...
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கும், இந்திய - அமெரிக்க உறவுக்கும் மிகச்சிறந்த தலைவர் என்று அமெரிக்காவைச் சேர்ந்த நடிகையும் பாடகியுமான மேரி மில்பென் புகழாரம் சூட்டியுள்ளார். கடந்த ...
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக, பாரத பிரதமர் நரேந்திர மோடி கடுமையான விரதங்களை பின்பற்றி வருகிறார். உத்தர பிரதேச மாநிலம் ...
தமிழகத்தில் முதல் முறையாக நடத்தப்படும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. 6 வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023, ...
திருச்சி ஸ்ரீ ரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, வரும் 20-ஆம் தேதி வரை, திருச்சியில் டிரோன்கள் பறக்க தடை விதித்து ...
பிரதமர் மோடி தலைமையிலான அரசு குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது. மோடியால் இந்தியாவும், நட்பு நாடுகளும் பெரிய பலன் அடைந்திருக்கின்றன என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி ...
விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரைக்கு நாடு முழுவதும் உள்ள மக்களின் அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது. எனவே, இந்த யாத்திரை பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்படும் என்று பாரதப் ...
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில் திறக்கப்படவிருக்கும் இராமர் கோவிலைக் குறிப்பிடும் வகையிலான 6 நினைவு தபால் தலைகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். ...
பகவான் ஸ்ரீ ராமரின்"அயோத்யா நகரி நாச்சே ராமன்கு பை" ஒடியா பக்தி பாடலை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். சரோஜ் ராத் இசையில் நமிதா அகர்வால் பாடிய "அயோத்தி ...
சென்னையில் கேலோ இந்தியா போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி நாளை மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு ...
பிரதமர் நரேந்திர மோடி, இன்று பிற்பகல் 12:30 மணிக்கு வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயண பயனாளிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடுகிறார். நாடு முழுவதிலுமிருந்து வளர்ச்சியடைந்த பாரதம் ...
அயோத்தியில் ஸ்ரீராமர் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி மிக பிரமாண்ட முறையில் நடைபெற உள்ளது. ஸ்ரீராமர் திருக்கோவிலை பாரதப் பிரதமர் மோடி திறந்து வைக்க ...
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த கிராமமான குஜராத் வாட்நகரில் கிமு 800-க்கு முந்தைய மனித குடியேற்றத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த கிராமமான குஜராத்தின் ...
கேரள மாநிலம் கொச்சியில் லிவிங்ட்டன்னில், சுமார் 4000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் சர்வதேச கப்பல் பழுது பார்க்கும் மையத்தைப் பாரத ...
ஸ்ரீ குரு கோவிந்த் சிங் அவர்களின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியதுடன், அவரது துணிச்சலையும் இரக்க குணத்தையும் நினைவுகூர்ந்துள்ளார். ஸ்ரீ குரு கோவிந்த் ...
எம்.ஜி.ஆர் திரைப் படங்களில் நிறைந்திருந்த சமூக நீதி மற்றும் கருணை ஆகியவை, வெள்ளித்திரைக்கு அப்பாலும் இதயங்களை வென்றார் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ...
கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோவிலுக்குப் பாரத பிரதமர் நரேந்திர மோடி சென்று சுவாமி தரிசனம் செய்தார். அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies