நாட்டின் நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி : அன்புமணி ராமதாஸ்
நாட்டின் நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் திண்டிவனத்தை அடுத்த ...
நாட்டின் நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் திண்டிவனத்தை அடுத்த ...
திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் தமிழக மக்கள் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டின் ...
சேலத்தில் இன்று நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் ...
கோவையில் பிரதமர் மோடி சுமார் 2.5 கி.மீ. தொலைவிற்கு வாகன பேரணியில் சென்றார். பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ...
கோவை சாய்பாபா காலனியில் இருந்து பிரதமர் மோடி ரோடு ஷோவை தொடங்கினார். கர்நாடகாவில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை விமான நிலையம் வந்தடைந்தார். ...
எதிர்க்கட்சிகளின் எத்தகைய சதியையும் எதிர்த்துப் போராடி, வெற்றி பெறுவேன் என்று தெலுங்கானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஜக்தியாலில் இன்று நடைபெற்ற ...
பாஜக சார்பில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை (மார்ச் 19-ம் தேதி ) சேலம் வருகிறார். கேரளா மாநிலம் பாலக்காட்டில் ...
அமைச்சரவை கூட்டத்தில், 3வது பதவிக்காலத்தின் முதல் 100 நாட்களுக்கான வரைபடத்தை பட்டியலிடுமாறு அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். 18-வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட ...
பாஜக அரசு மக்களின் அரசு, சேவை மனப்பான்மையுன் பாஜக செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம் சிலகலூரிபேட்டாவில் தேசிய ...
தமிழகமோ, தெலங்கானாவோ, கர்நாடகாவோ தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே சாதகமான சூழல் உள்ளது எனப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், மத்தியில் ...
பிரதமர் மோடி தலைமையில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை 4 கிலோ மீட்டருக்கு பேரணி நடைபெறுகிறது. இந்த நிலையில், 18-ம் தேதி மாலை 5.30 மணியளவில் பிரதமர் ...
ஆந்திராவில் இன்று மாலை பிரமாண்டமாக நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தல் ...
கோவை சித்தாபுதூர் பகுதியில் பாஜக அலுவலகத்தில், தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் ...
உலகம் முழுவதும் நிச்சயமற்ற சுழலில் சிக்கித் தவித்தாலும், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் ...
அகில இந்திய காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் கார்கே தொகுதியில் இருந்து பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். கர்நாடகாவில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி இன்று தொடங்குகிறார். காங்கிரஸ் தலைவர் எம் மல்லிகார்ஜுன் கார்கேவின் ...
140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையும், ஆதரவும் ஊக்கம் அளிப்பதாக குடும்ப உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். எனக்கு குடும்பம் இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. தேசத்தின் ...
பிரதமர் மோடியின் பேரணிக்கு கோவை போலீஸ் அனுமதி கொடுக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கோவையில் பிரதமர் மோடி தலைமையில் ...
கேரள கலாச்சாரம் அமைதியை ஊக்குவிப்பதாகவும், ஆனால் UDF,LDF கட்சிகள் வன்முறை அரசியலில் ஈடுபடுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் ...
பூடான் பிரதமரின் அழைப்பை ஏற்று அடுத்த வாரம் பிரதமர் நரேந்திர் மோடி அடுத்த வாரம் அந்நாட்டுக்கு செல்கிறார். அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே Tshering Tobgay நேற்று ...
கன்னியாகுமரியில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடிபங் பங்கேற்று தற்போது சிறப்புரையாற்றி வருகிறார். பிரதமர் மோடி ஒருநாள் பயணமாக இன்று கன்னியாகுமரிக்கு வந்துள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ...
பிரதமர் மோடி கோவை வருகையையொட்டி, இன்று முதல் மார்ச் 19 -ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க போலீசார் தடை விதித்துள்ளனர். கோவைக்கு பாரதப் பிரதமர் மோடி ...
சாத்தியமற்றதாக கருதப்பட்ட அனைத்து பணிகளையும் பிரதமர் மோடி நிறைவேற்றி காட்டியுள்ளதாக செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அகமதாபாத் , காந்திநகர் மாவட்டங்களில் ரூ.3,012 கோடி ...
பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகையை யொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஒருநாள் பயணமாக இன்று ...
சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தனியார் ஊடகம் சார்பில், இந்தியக் குடியரசுத் தலைவரின் பத்திரிகை செயலாளர், அஜய் சிங் அவர்கள் எழுதிய, ‘The Architect of ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies