பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!
Aug 18, 2026, 09:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

அடுத்த 100 நாட்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான நிகழ்ச்சி நிரலை தயார்படுத்துங்கள்! - பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Mar 18, 2024, 01:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமைச்சரவை கூட்டத்தில், 3வது பதவிக்காலத்தின் முதல் 100 நாட்களுக்கான வரைபடத்தை பட்டியலிடுமாறு அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

18-வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அடுத்த 100 நாட்கள் மற்றும் அடுத்த 5 ஆண்டுகளுக்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்குமாறு அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், முதல் 100 நாட்களுக்கும், அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்கான உத்திகளைப் பற்றி விவாதிக்க வேண்டும் என அமைச்சர்கள் தங்கள் அமைச்சகங்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஈடுபடுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

2024 மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பியதன் மூலம் ஏழு கட்ட நாடாளுமன்றத் தேர்தல் தேதிகளை அறிவிக்கும் செயல்முறையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடப்பு லோக்சபாவின் பதவிக்காலம் ஜூன் 16ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைவரது பார்வையும் பிரதமர் நரேந்திர மோடியின் மீதே உள்ளது. உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் புகழ் பெற்ற இந்திய அரசியலில் ஒரு உயர்ந்த ஆளுமை பெற்றவர் மோடி, அவர் மூன்றாவது முறையாக பதவியில் அமர்வதற்காக மற்றொரு தேர்தல் போருக்கு தயாராகிவிட்டார்.

முன்னதாக மார்ச் மாதம், பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் குழு “விக்சித் பாரத்: 2047” க்கான தொலைநோக்கு ஆவணம் தொடர்பான விவாதங்களில் ஈடுபட்டது. அவர்கள் வரவிருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு விரிவான செயல் திட்டத்தை வரைந்தனர். புதிய அரசாங்கத்திற்கான 100 நாள் நிகழ்ச்சி நிரலிலும் கவனம் செலுத்தப்பட்டது.

2,700 க்கும் மேற்பட்ட கூட்டங்கள், பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள் பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்டன. 20 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டன” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

கரூர் பரமத்தியில் சதமடித்த வெயில்: வானிலை மையம்!

Next Post

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 பதிவு!

Related News

தகுதியானவர்களுக்கு VB-G RAM G  திட்ட பலன்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து – 20 பேர் காயம்!

சென்னையில் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை!

சென்னை-திருவனந்தபுரம் தொழில் வழித்தட திட்டத்தை பரிசீலிக்க வேண்டும் – மத்திய நிதியமைச்சரிடம் அமைச்சர் கீர்த்தனா கோரிக்கை!

தேசிய பாடலை அவமதிக்கலாமா? – குடியரசுத் துணைத் தலைவர் சிபிஆர் கேள்வி!

ஓமன் மீது தாக்குதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தண்ணீர் திறக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஐஎஸ்ஐ ஆதரவாளர்கள் 200 பேர் கைது; பெரும் சதி முடியடிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து

பாஜகவில் புதிய தேசிய பொறுப்பாளர்கள் நியமனம்; பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய- நேபாள எல்லையில் நடந்த மதக்கலவரங்கள் : பின்னணியில் பாகிஸ்தான் ISI வெளியான அதிர்ச்சி தகவல் – சிறப்பு தொகுப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் மகன் உள்ளிட்டோருக்கு 3 ஆண்டுகள் சிறை உறுதி – சென்னை உயர் நீதிமன்றம்

மேகமலை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு – பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் உறுதி!

பள்ளிகளில் விளையாட்டை அடிப்படை உரிமையாக்க வேண்டும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சீரற்ற மின் விநியோகம் – பொதுமக்கள் புகார்!

போதைப்பொருள் புழக்கம் எந்த ஆட்சியில் அதிகரித்தது – சட்டசபையில் காரசார விவாதம்!

கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கை திசை திருப்ப வேண்டாம் – அமைச்சர் நிர்மல்குமார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies